NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 5 வருட குடியரசு தலைவர் ஆட்சி: ஜம்மு காஷ்மீருக்கு தேர்தல் எப்போது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    5 வருட குடியரசு தலைவர் ஆட்சி: ஜம்மு காஷ்மீருக்கு தேர்தல் எப்போது 
    அதற்கு பிறகு, ஜம்மு-காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடத்தப்படவில்லை.

    5 வருட குடியரசு தலைவர் ஆட்சி: ஜம்மு காஷ்மீருக்கு தேர்தல் எப்போது 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 19, 2023
    10:17 am

    செய்தி முன்னோட்டம்

    ஜம்மு காஷ்மீர் குடியரசு தலைவர் ஆட்சிக்கு கீழ் வந்து 5 வருடங்கள் நிறைவடைந்துவிட்டது.

    இந்தியாவிலேயே இதுதான் இரண்டாவது மிக நீண்ட குடியரசு தலைவர் ஆட்சியாகும்.

    கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு மிகப்பெரும் அரசியல் பிரச்சனைகள் ஜம்மு காஷ்மீரில் நடந்தது.

    அப்போது தேர்தலில் வெற்றி பெற்ற மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சியும்(PDP) பாஜகவும் பொதுவான குறைந்தபட்ச செயல்திட்டத்தில் உடன்பட்ட பிறகு கூட்டணி அமைத்தன. ஆனால், PDP தலைமையிலான கூட்டணிக்கான ஆதரவை பாஜக வாபஸ் பெற்றதையடுத்து, 2018இல் இந்த கூட்டணி சரிந்தது.

    ஆகஸ்ட் 2019இல், அரசியலமைப்பின் 370வது சட்டப்பிரிவின் கீழ் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய மத்திய அரசு, மாநிலமாக இருந்த ஜம்மு-காஷ்மீரை யூனியன் பிரதேசமாக மாற்றியது.

    க்கடப்க

    ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகம் தழைக்குமா?

    அதற்கு பிறகு, ஜம்மு-காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடத்தப்படவில்லை.

    யூனியன் பிரதேசங்களில் ஆளும் கட்சிகளுக்கு பொதுவாக முழு அதிகாரமும் வழங்கப்படாது. யூனியன் பிரதேசங்களுக்கான உண்மையான அதிகாரம் மத்திய அரசிடம் தான் இருக்கும்.

    எனினும், ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஆயிர கணக்கான மக்கள் சட்டசபை தேர்தலில் ஒட்டு போட ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஏனெனில், வாக்குக்குரிமைக்காக வேறு எந்த இடமும் காஷ்மீர் அளவுக்கு போராடியதில்லை.

    1990ஆம் ஆண்டு முதல் ஜனநாயகம் மற்றும் வாக்குரிமைக்காக போராடிய ஆயிரக்கணக்கான காஷ்மீர் மக்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர்.

    சுதந்திரம் அடைந்ததில் இருந்து ஜம்மு-காஷ்மீர் பகுதிகள் தான் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. எந்த இடத்தில் மனித உரிமைகள் அதிகம் பாதிக்கப்பட்டதோ அதே இடத்தில் ஜனநாயகம் தழைக்குமா என்பது தான் தற்போது மிகப்பெரும் கேள்வியாக இருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    மத்திய அரசு
    ஜம்மு காஷ்மீர்
    தேர்தல்

    சமீபத்திய

    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்; கட்சியில் இரண்டு புதிய அணிகள் உருவாக்கம் திமுக
    வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு; பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு எரிவாயு சிலிண்டர்

    இந்தியா

    தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை  தமிழ்நாடு
    பிரிஜ் பூஷண் வழக்கு: 5 நாடுகளிடம் உதவி கோரி இருக்கும் டெல்லி போலீஸ்  டெல்லி
    பிபர்ஜாய் புயலால் பாதிப்பு: வெள்ள எச்சரிக்கைக்கு மத்தியில் மின்சார தடை, ரயில்கள் ரத்து  புயல் எச்சரிக்கை
    விமானக் கட்டணம் தொடர்ந்து உயர்ந்து வருவது ஏன்? விமான சேவைகள்

    மத்திய அரசு

    கடைகளில் பில் போடுவதற்கு செல்போன் நம்பர் கொடுக்க தேவையில்லை: மத்திய அரசு உத்தரவு இந்தியா
    மம்தா பானர்ஜியை தொடர்ந்து உத்தவ் தாக்கரேவின் ஆதரவையும் பெற்றார் கெஜ்ரிவால்  இந்தியா
    புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு புதிய பெயர் வைக்கப்படலாம்  இந்தியா
    புதிய பாராளுமன்றம் ஜனாதிபதி கொண்டு திறக்கப்படவேண்டும் - பொதுநல வழக்கு  பிரதமர் மோடி

    ஜம்மு காஷ்மீர்

    ராகுல் காந்தியின் யாத்திரையில் பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை: காஷ்மீர் போலீசார் ராகுல் காந்தி
    ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் பனியில் சண்டையிடும் வீடியோ வைரல் ராகுல் காந்தி
    காஷ்மீர்-பயங்கரவாதியிடம் இருந்து சென்ட் பாட்டில் வடிவத்திலான வெடிகுண்டு பறிமுதல் தீவிரவாதிகள்
    ஜோஷிமத் போலவே ஜம்மு காஷ்மீரில் ஒரு புதையும் கிராமம் இந்தியா

    தேர்தல்

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற அதீத எதிர்பார்ப்பு ஈரோடு
    ஈரோடு இடைத்தேர்தல்-இரட்டை இலை சின்னம் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியீடு தேர்தல் ஆணையம்
    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திடீர் திருப்பம்-வேட்பாளரை வாபஸ் பெற்ற ஓ.பி.எஸ். அதிமுக
    அதிமுக அவை தலைவராக தமிழ் மகன் உசேனை அங்கீகரித்த தேர்தல் ஆணையம் ஈரோடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025