NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வந்தே பாரத் ரயில் நிறத்தில் திடீர் மாற்றம் - மத்திய ரயில்வேத்துறை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    வந்தே பாரத் ரயில் நிறத்தில் திடீர் மாற்றம் - மத்திய ரயில்வேத்துறை 
    வந்தே பாரத் ரயில் நிறத்தில் திடீர் மாற்றம் - மத்திய ரயில்வேத்துறை

    வந்தே பாரத் ரயில் நிறத்தில் திடீர் மாற்றம் - மத்திய ரயில்வேத்துறை 

    எழுதியவர் Nivetha P
    Jul 08, 2023
    06:36 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் தற்போது பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவை துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

    மக்கள் மத்தியில் இந்த ரயிலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் இந்த ரயில்களின் எண்ணிக்கையினை அதிகரிக்க முடிவு செய்த மத்திய ரயில்வேத்துறை, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில், தற்போது வெள்ளை மற்றும் நீலம் வண்ணத்தில் உள்ள வந்தே பாரத் ரயிலினை காவி(ஆரஞ்சு) நிறத்திற்கு மாற்ற போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    வெள்ளை நிறத்தில் உள்ளதால் விரைவில் அதிகளவு அழுக்காகி விடுகிறது, அதனால் தான் இந்த நிற மாற்றம் என்றும் கூறப்பட்டுள்ளது.

    மேலும், இந்த நிற மாற்றம் செய்யப்பட்டுள்ள ரயிலினை மத்திய ரயில்வே துறை அமைச்சரான அஷ்வினி வைஷ்ணவ் இன்று(ஜூலை.,8)பார்வையிடுகிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    காவி நிறத்திற்கு மாறவிருக்கும் வந்தே பாரத் ரயில் 

    #JUSTIN | வந்தே பாரத் விரைவு ரயில் வெள்ளை நிறத்திலிருந்து ஆரஞ்சு நிறத்திற்கு மாற்றம்

    அதிக அழுக்காவதை தவிர்க்கும் விதமாக வெள்ளை நிறத்திலிருந்து ஆரஞ்சு நிறத்திற்கு மாற்றம்

    நிறம் மாற்றம் செய்யப்பட்ட ரயிலை மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இன்று மாலை பார்வையிடுகிறார்… pic.twitter.com/QX6ZE3xK78

    — Thanthi TV (@ThanthiTV) July 8, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வந்தே பாரத்
    இந்தியா
    மத்திய அரசு

    சமீபத்திய

    பங்களாதேஷில் ஷேக் ஹசீனா மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு பங்களாதேஷ்
    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்; கட்சியில் இரண்டு புதிய அணிகள் உருவாக்கம் திமுக

    வந்தே பாரத்

    இந்திய ரயில்வேயில் புரட்சியை ஏற்படுத்தும் வந்தே பாரத் ரயில் பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள் ஆட்டோமொபைல்
    டிஜிட்டல் மயமாகும் இந்தியா ரயில்வே! 80%க்கும் அதிகமான ரயில் டிக்கெட் முன்பதிவுகள் ஆன்லைனில் பதிவு செய்யப்படுகின்றன ரயில்கள்
    அதிவேக மற்றும் சொகுசு ரயில்களில், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்: இந்திய ரயில்வே அறிவிப்பு ரயில்கள்
    ஆசியாவின் முதல் ஹைட்ரஜன் அதிவேக ரயில், சீனாவில் அறிமுகம்: அதன் சிறப்பம்சங்கள் இதோ ரயில்கள்

    இந்தியா

    தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு  உச்ச நீதிமன்றம்
    அமெரிக்காவில் இருக்கும் இந்திய தூதரகத்திற்கு தீ வைத்த காலிஸ்தான் ஆதரவாளர்கள்  காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    இந்தியாவில் ரூ.999 விலையில் வெளியானது ஜியோவின் புதிய 'ஜியோ பாரத் போன்' ஜியோ
    தாமதமான புறப்பாடு கொண்ட விமான சேவை: ஸ்பைஸ் ஜெட் முதலிடம்  விமான சேவைகள்

    மத்திய அரசு

    சடலங்களுடன் உடலுறவு கொள்வதற்கு எதிராக சட்டம் இயற்றப்பட வேண்டும்: உயர்நீதிமன்றம் இந்தியா
    உக்ரைன்-ரஷ்யா போர்: இந்தியாவின் நிலைப்பாட்டை ஆதரித்தார் ராகுல் காந்தி  இந்தியா
    மணிப்பூர் வன்முறை: 140 ஆயுதங்கள் மாநில நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது  மணிப்பூர்
    ஜூன் 9க்குள் மல்யுத்த அமைப்பின் தலைவரை கைது செய்யுங்கள்: விவசாயி தலைவர்கள் எச்சரிக்கை  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025