NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சமூக ஊடகங்களில் 10 லட்சம் ஃபாலோயர்கள் இருந்தால் ரூ.5 லட்சம் - ராஜஸ்தான் அரசு அதிரடி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சமூக ஊடகங்களில் 10 லட்சம் ஃபாலோயர்கள் இருந்தால் ரூ.5 லட்சம் - ராஜஸ்தான் அரசு அதிரடி 
    சமூக ஊடகங்களில் 10 லட்சம் ஃபாலோயர்கள் இருந்தால் ரூ.5 லட்சம் - ராஜஸ்தான் அரசு அதிரடி

    சமூக ஊடகங்களில் 10 லட்சம் ஃபாலோயர்கள் இருந்தால் ரூ.5 லட்சம் - ராஜஸ்தான் அரசு அதிரடி 

    எழுதியவர் Nivetha P
    Jul 06, 2023
    05:56 pm

    செய்தி முன்னோட்டம்

    சமூக ஊடகங்கள் மூலம் மாநில அரசு நலத்திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல ஓர் அதிரடி திட்டத்தினை ராஜஸ்தான் அரசு மேற்கொண்டுள்ளது.

    அது என்னவென்றால், ஒருவருக்கு சமூக ஊடகங்களான ட்விட்டர், பேஸ்புக், யூடியூப் போன்றவற்றுள் 10 ஆயிரம் ஃபாலோயர்களுக்கு மேல் இருந்தால், அவருக்கு அரசின் விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு, அதன்மூலம் வருவாய் ஈட்ட திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

    இதனை நடைமுறைப்படுத்த, சமூக வலைத்தளங்களில் 10 ஆயிரத்திற்கு மேல், லட்சக்கணக்கில் ஃபாலோயர்கள் கொண்டுள்ள சமூக ஊடகவியலாளர்களை நேரில் அழைத்து, அவர்களது இணையதள பக்கத்தில் அரசின் நலத்திட்டங்கள் குறித்த விளம்பரங்களை போடுவதற்கான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

    இது குறித்து கடந்த வாரம் ராஜஸ்தான் அரசு ஒரு அறிக்கையினையும் வெளியிட்டுள்ளது.

    ராஜஸ்தான் 

    இளைஞர்கள் வருவாயினை பெருக்கும் வகையில் இந்த திட்டம் அறிமுகம் 

    அந்த அறிக்கையில், ஃபாலோயர்களை அடிப்படையாக வைத்து, சமூக ஊடகவியலாளர்களால், ஒரு மாதத்திற்கு நிச்சயம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை தங்களுக்கான வருவாயினை ஈட்டமுடியும்.

    சமூக ஊடகங்களுக்கு பணமில்லாமல் விளம்பரங்களை கொடுக்க மத்திய அரசு முன்வந்திருப்பது குறித்து பலதரப்பில் விமர்சனங்கள் எழுந்த நிலையில், காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் இளைஞர்கள் வருவாயினை பெருக்கும் வகையில் இந்த திட்டத்தினை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த அறிக்கைமூலம், 10 ஆயிரத்திற்கு மேல் ஃபாலோயர்கள் கொண்டுள்ள ஊடகவியலாளர்களுக்கு ராஜஸ்தான் அரசின் நலத்திட்டங்கள் குறித்த விளம்பரங்கள் கொடுக்கப்படும் என்பது தெளிவாகிறது.

    மேலும் இந்த திட்டத்தின்படி, 10 லட்சத்திற்கும் மேல் ஃபாலோயர்கள் உள்ளவர்கள் ஒரு மாதத்திற்கு ரூ.5 லட்சம் வரை வருவாய் ஈட்ட முடியும் என்றும் கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மத்திய அரசு
    மாநில அரசு
    ராஜஸ்தான்
    காங்கிரஸ்

    சமீபத்திய

    இந்தியாவில் 3,000ஐ நெருங்கும் கொரோனா பாதிப்புகள்; தமிழகத்தில் எத்தனை பேருக்கு பாதிப்பு? கொரோனா
    முகத்தில் ஐஸ் கட்டியை வைத்து ஒத்தடம் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் சரும பராமரிப்பு
    இந்தியாவின் பக்கம் தான் நியாயம் இருக்கு; பாகிஸ்தானுக்கு ஆதரவான அறிக்கையை திரும்பப் பெற்றது கொலம்பியா ஆபரேஷன் சிந்தூர்
    ஐபிஎல் 2025: பிளேஆஃப் சுற்றில் 11 ஆண்டு கால சாதனையை கூட்டாக முறியடித்த மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஐபிஎல் 2025

    மத்திய அரசு

    NCERT பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து நீக்கப்பட்ட தலைப்புகளின் விவரங்கள்  இந்தியா
    சடலங்களுடன் உடலுறவு கொள்வதற்கு எதிராக சட்டம் இயற்றப்பட வேண்டும்: உயர்நீதிமன்றம் இந்தியா
    உக்ரைன்-ரஷ்யா போர்: இந்தியாவின் நிலைப்பாட்டை ஆதரித்தார் ராகுல் காந்தி  இந்தியா
    மணிப்பூர் வன்முறை: 140 ஆயுதங்கள் மாநில நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது  மணிப்பூர்

    மாநில அரசு

    தமிழகத்தில் 20 மாதங்களில் 444 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் - அறநிலையத்துறை அமைச்சர் தமிழ்நாடு
    முதலமைச்சருக்கு ஷூவை பரிசாக வழங்கி சவால் விட்ட பெண் ஆந்திரா
    சென்னையில் பேனா நினைவு சின்னம்-மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு மத்திய அரசு
    வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2500 - சத்தீஸ்கர் மாநில அரசு அறிவிப்பு இந்தியா

    ராஜஸ்தான்

    ராஜஸ்தானில் உள்ள முக்கிய குஜ்ஜார் பகுதிக்கு செல்கிறார் பிரதமர் மோடி பாஜக
    ஐபிஎல் 2023 : ஜோத்பூரில் போட்டிகளை நடத்த ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் திட்டம்! ஐபிஎல் 2023
    ராஜஸ்தானில் ஒட்டகத்தை அடித்து கொன்ற கிராம மக்கள் - உரிமையாளரை கொன்றதால் ஆத்திரம் இந்தியா
    சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி 7,000 கிமீ சைக்கிளில் பயணம் செய்த இளைஞர் இந்தியா

    காங்கிரஸ்

    கர்நாடக தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொண்டது பாஜக  இந்தியா
    கர்நாடக தேர்தல்; ஏழை மக்களின் சக்தி வெற்றி பெற்றுள்ளது: ராகுல் காந்தி  இந்தியா
    திராவிட நிலப்பரப்பில் இருந்து பாஜக முற்றிலுமாக அகற்றப்பட்டது: முதல்வர் ஸ்டாலின்  இந்தியா
    முடிவடைந்தது வாக்கு எண்ணிக்கை: கர்நாடகாவில் காங்கிரஸுக்கு தனி பெரும் வெற்றி  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025