NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'ஆதனின் பொம்மை' நாவலினை எழுதியவருக்கு சாகித்ய பால புரஸ்கார் விருது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'ஆதனின் பொம்மை' நாவலினை எழுதியவருக்கு சாகித்ய பால புரஸ்கார் விருது 
    ஆதனின் பொம்மை நாவலினை எழுதியவருக்கு சாகித்ய பால புரஸ்கார் விருது

    'ஆதனின் பொம்மை' நாவலினை எழுதியவருக்கு சாகித்ய பால புரஸ்கார் விருது 

    எழுதியவர் Nivetha P
    Jun 23, 2023
    04:44 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய நாட்டின் மொழிகளில் வெளிவரும் இலக்கிய படைப்புகளை பெருமைப்படுத்தும் நோக்கத்தோடு மத்திய அரசு கடந்த 1954ம்ஆண்டு முதல் சிறந்த நூல்களுக்கு சாகித்ய அகாடமி விருதுகளை வழங்கி வருகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் வெளியாகும் சிறந்த கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் உள்ளிட்டவைகளை தேர்வு செய்து இந்த விருது அளிக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி இந்தாண்டு 'ஆதனின் பொம்மை' என்னும் நாவலினை எழுதிய எழுத்தாளரான உதயசங்கர் அவர்களுக்கு மத்திய அரசின் சாகித்ய அகாடமியின் பால புரஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தினை சேர்ந்த உதயசங்கர் 1960ம் ஆண்டு கோவில்பட்டியில் பிறந்தார்.

    இவர் குழந்தைகளுக்கான கதைகள், பாடல்கள் மற்றும் நாவல்களை 1978ம் ஆண்டு முதல் எழுதி வருகிறார்.

    விருது 

     குழந்தை இலக்கியங்கள் என கூறப்படும் நூல்களை இயற்றிய உதயசங்கர்

    தற்போது வரை இவர் எழுதிய 8 சிறுகதை தொகுப்புகள், 5 கவிதை தொகுப்புகள், குறு நாவல் தொகுப்பு ஒன்று, 7 கட்டுரை தொகுப்புகள், மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட நூல்கள் உள்ளிட்டவைகள் வெளிவந்துள்ளது.

    மேலும் இவர் குழந்தை இலக்கியங்கள் என கூறப்படும் மாயாவின் பொம்மை, பொம்மைகளின் நகரம், புலிக்குகை மர்மம் போன்றவற்றினையும் எழுதியுள்ளார்.

    இந்நிலையில் இவரது படைப்பில் உருவான 'ஆதனின் பொம்மை' என்னும் நாவலுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நாவல் 2600 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த வரலாற்று நிகழ்வுகள் எப்படி இருக்கும்?, நம்முடைய முன்னோர்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள்?, அப்போதைய மக்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது போன்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கும் விதத்தில் எழுதப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தூத்துக்குடி
    மத்திய அரசு
    விருது

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    தூத்துக்குடி

    தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலை விளக்க கருத்தரங்கு கூட்டம் - எஸ்.பி. பரிசீலிக்க உத்தரவு காவல்துறை
    தூத்துக்குடியில் ரூ.200க்கு பதிலாக வெறும் ரூ.20 அளித்த ஏடிஎம் - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி மாவட்ட செய்திகள்
    தமிழகத்தில் உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாட்டம் தமிழ்நாடு
    வீடியோ: ஆசிரியரை துரத்தி துரத்தி அடித்த 7 வயது சிறுவனின் பெற்றோர் தமிழ்நாடு

    மத்திய அரசு

    மம்தா பானர்ஜியை தொடர்ந்து உத்தவ் தாக்கரேவின் ஆதரவையும் பெற்றார் கெஜ்ரிவால்  இந்தியா
    புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு புதிய பெயர் வைக்கப்படலாம்  இந்தியா
    புதிய பாராளுமன்றம் ஜனாதிபதி கொண்டு திறக்கப்படவேண்டும் - பொதுநல வழக்கு  பிரதமர் மோடி
    புதிய நாடாளுமன்ற வழக்கை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்  இந்தியா

    விருது

    வீர சாகசம் மற்றும் துணிவு செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025