NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / வருமான வரித்துறையைத் தொடர்ந்து AI தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவிருக்கும் இந்தியாவின் CAG அமைப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    வருமான வரித்துறையைத் தொடர்ந்து AI தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவிருக்கும் இந்தியாவின் CAG அமைப்பு
    AI தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவிருக்கும் இந்தியாவின் CAG அமைப்பு

    வருமான வரித்துறையைத் தொடர்ந்து AI தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவிருக்கும் இந்தியாவின் CAG அமைப்பு

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jul 05, 2023
    10:39 am

    செய்தி முன்னோட்டம்

    வருமான வரித்துறையைத் தொடர்ந்து, இந்தியா கட்டுப்பாட்டாளர் மற்றும் தலைமை தணிக்கையாளர் அமைப்பும் (CAG) பொய்யான பயனாளர்கள், தவறான பணப்பரிமாற்றங்கள் உள்ளிட்டவற்றைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் துவங்கியிருக்கின்றனர்.

    மனிதர்களால் எளிதில் செய்ய முடியாத வேலைகளைச் AI தொழில்நுட்பம் சுலபமாகச் செய்ய முடிவதனால், முன்பை விட மிகவும் துல்லியமாக, தவறான தகவல்களைக் கொடுப்பவர்களைக் கண்டறிய முடிவதாக தெரிவிக்கின்றனர்.

    சமீபத்தில் கோவாவில் நடைபெற்ற SAI20 மாநாட்டில், AI மற்றும் ML தொழில்நுட்பங்களை எப்படி தங்களது பயன்பாட்டுக்கு பயன்படுத்துவது என்பதனை எடுத்துக்காட்டுகளுடன் காட்சிப்படுத்தியிருக்கிறது, CAG அமைப்பு.

    அதிக அளவிலான தகவல் தளத்தைக் கொண்டு CAG அமைப்பின் புதிய AI கருவிகள் பயிற்றுவிக்கப்பட்டிருப்பதால், 92% துல்லியமான முடிவுகளைக் கொடுப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    செயற்கை நுண்ணறிவு

    எப்படி செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவிருக்கிறது? 

    உதாரணத்திற்கு இந்தியாவில் மத்திய அரசு வழங்கும் ஒரு திட்டத்தை எடுத்துக் கொள்வோம்.

    அந்தத் திட்டத்தில் ஒரு பயனாளர் இரண்டு முறை விண்ணப்பித்திருக்கிறாரா, போலியான கணினி மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்களை பயன்படுத்தியிருக்கிறார்களா அல்லது சந்தேகப்படும்படியான தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கிறதா, என்பதனை கண்டறிய இந்த AI-க்கள் பயன்படுத்தப்படவிருக்கின்றன.

    இந்தியாவின் ஒவ்வொரு நிதி சார்ந்த செயல்பாட்டிலும், லட்சக் கணக்கில் ஆவணங்களும், தகவல்களும் இருக்கும் வேளையில், அதனை ஆராய்வதற்கு உருவாக்கப்பட்டிருக்கும் கருவிகள் நிச்சயம் வரவேற்கத்தக்க ஒன்று தான்.

    இந்த AI கருவிகள் கண்டறியும் முடிவுகளிலும் தவறுகள் இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. எனவே, அவற்றை மட்டும் களப்பரிசோதனைக்கு உட்படுத்தி இறுதி முடிவுகள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    செயற்கை நுண்ணறிவு
    மத்திய அரசு
    இந்தியா

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    செயற்கை நுண்ணறிவு

    ஆன்லைன் கல்வி நிறுவனங்களுக்கு சவால் விடுக்கும் சாட்ஜிபிடி! சாட்ஜிபிடி
    IIT மென்பொறியாளர்களுக்காக போட்டியிட்ட சுந்தர் பிச்சை மற்றும் டிம் குக்... யார் இவர்கள்? ஆப்பிள்
    AI வசதியுடன் கூடிய 'பிங்' தேடுபொறி.. அனைத்து பயனர்களுக்கும் வெளியிட்டது மைக்ரோசாஃப்ட்! மைக்ரோசாஃப்ட்
    பாதுகாப்பான AI பயன்பாடு.. அமெரிக்க அதிபருடன் டெக் நிறுவன பிரதிநிதிகள் சந்திப்பு! மைக்ரோசாஃப்ட்

    மத்திய அரசு

    'மோடி அரசு எனது மொபைலை ஒட்டு கேட்கிறது': ராகுல் காந்தி குற்றச்சாட்டு  ராகுல் காந்தி
    வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிரடி குறைவு இந்தியா
    எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலையை உயர்த்திய ஓலா நிறுவனம்.. எவ்வளவு உயர்த்தப்பட்டிருக்கிறது? ஓலா
    NCERT பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து நீக்கப்பட்ட தலைப்புகளின் விவரங்கள்  இந்தியா

    இந்தியா

    மகாராஷ்டிராவில் திடீரென தீப்பற்றி எரிந்த பேருந்து: 26 பேர் பலி  மகாராஷ்டிரா
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூலை 1 தங்கம் வெள்ளி விலை
    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஸ்பான்சராக தேர்ந்தெடுக்கப்பட்டது 'ட்ரீம் 11' பிசிசிஐ
    வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு  வணிகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025