NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை ஸ்டான்லி மற்றும் தருமபுரி மருத்துவ கல்லூரிகள் இயங்க அனுமதி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை ஸ்டான்லி மற்றும் தருமபுரி மருத்துவ கல்லூரிகள் இயங்க அனுமதி 
    சென்னை ஸ்டான்லி மற்றும் தருமபுரி மருத்துவ கல்லூரிகள் இயங்க அனுமதி - மா.சுப்ரமணியம்

    சென்னை ஸ்டான்லி மற்றும் தருமபுரி மருத்துவ கல்லூரிகள் இயங்க அனுமதி 

    எழுதியவர் Nivetha P
    Jun 08, 2023
    01:49 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை ஸ்டான்லி, திருச்சி மற்றும் தருமபுரி தருமபுரி உள்ளிட்ட 3 அரசு மருத்துவமனைகளின் அங்கீகாரம் அண்மையில் ரத்து செய்யப்பட்டது என்று அறிவிப்பு வெளியானது.

    இது பெரும் அதிர்ச்சியினை மாநிலம் முழுவதும் ஏற்படுத்தியது.

    இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து அமைச்சர் மா.சுப்ரமணியம் தற்போது பேட்டியளித்துள்ளார்.

    அதில் அவர், "சென்னை ஸ்டான்லி மற்றும் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட ரத்து செய்வதற்கான நோட்டீஸ் திரும்பப்பெற்று மீண்டும் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

    மேலும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தடையில்லா சான்றிதழும் இம்மருத்துவமனைகளுக்கு தரப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.

    அனுமதி 

    பொது கலந்தாய்வு வரைவு அனுப்பப்பட்டதாக தகவல் 

    மேலும் பேசிய அவர், "அரசு மருத்துவமனை கல்லூரிகளில் உள்ள ஓரிரு சிறிய குறைகளும் சரி செய்யப்பட்டதோடு, சிசிடிவி மற்றும் பயோமெட்ரிக் முறைகளின் குறைபாடுகளும் சரிசெய்யப்பட்டுள்ளது.

    இதற்கான அறிக்கை வழங்கப்பட்டதையடுத்து தேசிய மருத்துவ ஆணையம் நேற்று(ஜூன்.,7) குறிப்பிட்ட கல்லூரிகளுக்கு நேரடியாக ஆய்வினை மேற்கொண்டனர்" என்று அவர் தெரிவித்தார்.

    முன்னதாக, பொது கலந்தாய்வு வரைவினை மருத்துவ இடங்களுக்கு மத்திய அரசு அனுப்பியதாக தெரிகிறது.

    அதற்கு கலந்தாய்வு என்பது மாநில உரிமை என்று குறிப்பிட்ட மத்திய அரசு ஆட்சபனை கடிதத்தினையும் அனுப்பியது.

    அதே போல் பொது கலந்தாய்வு இல்லை என்று கூறிய மத்திய அரசு, மாநில அரசுகளின் பொறுப்பில் காலந்தாய்வினை நடத்தி கொள்ளலாம் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    மத்திய அரசு

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    தமிழ்நாடு

    ரேஷன் கார்டுகளில் இருந்து குழந்தைகள் பெயர்களை நீக்க கூடாது - தமிழக அரசு தமிழக அரசு
    கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி!  சென்னை
    'போர் தொழில்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது!  தமிழ் திரைப்படம்
    2 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை இருக்கும்: வானிலை ஆய்வு மையம் புதுச்சேரி

    மத்திய அரசு

    இஸ்லாமியர்கள் இட ஒதுக்கீடு விவகாரம் குறித்து அமித்ஷாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்  கர்நாடகா
    அனைத்து மொபைல்களிலும் FM ரேடியோ வசதி.. மத்திய அரசு புதிய உத்தரவு! ஸ்மார்ட்போன்
    ஒரே பாலின திருமணங்களுக்கு ராஜஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது: மத்திய அரசு  ராஜஸ்தான்
    டெல்லி அரசின் முடிவுகளுக்கு லெப்டினன்ட் கவர்னர் கட்டுப்பட வேண்டும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025