Page Loader

இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

07 Jul 2024
குஜராத்

சட்டவிரோதமாக கட்டப்பட்ட 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததால் குஜராத்தில் 7 பேர் பலி 

குஜராத்தின் சூரத்தில் நேற்று ஐந்து மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்நிலையில், அந்த இடத்தில் இருந்து குறைந்தது ஏழு உடல்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன.

07 Jul 2024
ஒடிசா

பூரி ரத யாத்திரைக்கு AI தொழில்நுட்பத்துடன் பலத்த பாதுகாப்பு 

தேர் திருவிழா என்றும் அழைக்கப்படும் தனித்துவமான ஜகந்நாதர் ரத யாத்திரை ஒடிசாவில் இன்று (ஜூலை 7) தொடங்கியது.

07 Jul 2024
ஒடிசா

இன்று கோலாகலமாக தொடங்கியது பூரி ரத யாத்திரை: குடியரசு தலைவரும் பங்கேற்க உள்ளார்

ஒடிசா: குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று பூரி ரத யாத்திரை கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள உள்ளார்.

06 Jul 2024
குஜராத்

குஜராத்தின் சூரத்தில் பல மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: உள்ளே பலர் சிக்கியிருக்கலாம் என தகவல் 

குஜராத்தின் சூரத்தில் இன்று பல மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததை அடுத்து பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

06 Jul 2024
இந்தியா

இந்தியாவிலேயே அதிவேகமாக தயாரிக்கப்பட்ட 'ஜோராவார்' என்ற பீரங்கி அறிமுகம்

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 'ஜோராவார்' என்ற பீரங்கி முதன்முதலாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காமில் நடந்த என்கவுன்ட்டரில், ஒரு ராணுவ வீரர் பலி

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் இன்று பயங்கரவாதிகளுடன் நடந்த என்கவுன்டரில் குறைந்தது ஒரு இராணுவ வீரர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

ஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது மத்திய பட்ஜெட் 2024

2024-25ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் ஜூலை 23ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

06 Jul 2024
அசாம்

அசாம் வெள்ளம்: 52 பேர் பலி, 24 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் வெள்ளம் மோசமடைந்துள்ளது. இதன் விளைவாக 52 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர்.

06 Jul 2024
கேரளா

கேரளாவில் மூளையை திண்ணும் அமீபாவால் 4வது நபர் பாதிப்பு

அமீபிக் மெனிங்கோஎன்செபாலிட்டிஸ் என்று அழைக்கப்படும் மூளையை திண்ணும் அமீபாவால் கேரளாவில் 4வது நபர் பாதிக்கப்பட்டுள்ளார்.

இன்று நடைபெறவிருந்த நீட்-யுஜி  கலந்தாய்வு திடீரென்று ஒத்திவைப்பு 

நீட் யுஜி தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் பிரச்சனைகளுக்கு மத்தியில், இன்று நடைபெற இருந்த நீட்-யுஜி கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டது.

06 Jul 2024
சென்னை

ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் வைத்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் இன்று தெரிவித்தனர்.

'தப்பு செய்தவர்கள் தப்பிக்க முடியாது': ஹத்ராஸ் உயிரிழப்புகளுக்கு போலே பாபா இரங்கல் 

உத்தரப்பிரதேசம்: போலே பாபா என்று அழைக்கப்படும் சூரஜ் பால் சிங், ஹத்ராஸ் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

06 Jul 2024
சென்னை

மாயாவதி கட்சியின் தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட வழக்கில் 8 பேர் கைது 

பகுஜன் சமாஜ் கட்சியின்(பிஎஸ்பி) தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று வெட்டிக் கொல்லப்பட்டார்.

NCW தலைவரை இழிவாக பேசிய TMC MP மஹுவா மொய்த்ராவிற்கு எதிராக மகளிர் ஆணையம் புகார்

திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, தேசிய மகளிர் ஆணையத்தின் (NCW) தலைவி ரேகா ஷர்மா குறித்து இழிவாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரயாக்ராஜ் பள்ளியில், புதிய மற்றும் பழைய பள்ளி தலைமை ஆசிரியர்களுக்குள் நடைபெற்ற நாற்காலி சண்டை

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் நாற்காலிக்காக இருவர் அடித்துக்கொண்டு சம்பவத்தினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆகஸ்ட் 11: நீட் முறைகேடுகளுக்கு நடுவே, NEET PG 2024 தேதி அறிவிக்கப்பட்டுள்ளது

நாடு முழுவதும் நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் பற்றியும், நீட் தேர்வு ரத்து குறித்து மாநில அரசுகள் தீர்மானத்தை நிறைவேற்றி வரும் நிலையில், முதுகலை (NEET PG) 2024 தேர்வுக்கான புதிய தேதியை மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியம் (NBEMS) அறிவித்துள்ளது.

05 Jul 2024
ஊட்டி

ஊட்டியின் பிரபலமான 52.4 ஏக்கர் ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல்

ஊட்டி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள 100 ஆண்டுக்கு மேல் செயல்பட்டு வந்த ரேஸ் கோர்ஸிற்கு இன்று வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கைலாசா எங்கிருக்கிறது என ஜூலை 21 தெரிவிக்கவுள்ளதாக நித்தியானந்தா அறிவிப்பு

பாலியல் வழக்கு உட்பட பல வழக்குகளில் சிக்கி, புலனாய்வு அமைப்பினரால் தேடப்பட்டு வரும் குற்றவாளியான நித்தியானந்தா, இந்திய எல்லையை தாண்டி தனக்கென்று ஒரு நாட்டை உருவாகியுள்ளதாக சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிவித்தார்.

அமர்நாத் யாத்திரைக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீர் தேர்தல் நடைபெறலாம்; பாஜக யாரோடு கூட்டணி? 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஆகஸ்ட் 19-ம் தேதி நிறைவடையும் அமர்நாத் யாத்திரைக்குப் பிறகு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகளிர் உரிமை தொகைக்கு கூடுதல் பெண்கள் தகுதி: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

தமிழக அரசின் சார்பில், தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் தகுதியுள்ள 1 கோடியே 16 லட்சம் மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை தரப்பட்டுவருகிறது.

ஹத்ராஸ்: பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த ராகுல் காந்தி

ஜூலை 2 ஆம் தேதி ஹத்ராஸில் நடந்த ஒரு மதக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் இறந்தனர்.

ஜார்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்பு 

நிலமோசடி வழக்கில் சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்த ஹேமந்த் சோரன்-ஐ ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்ததை அடுத்து, இன்று மாலை ஜார்கண்ட் முதல்வராக அவர் பதவியேற்றார்.

04 Jul 2024
ஹத்ராஸ்

ஹத்ராஸ்: 6 பேர் கைது, முக்கிய குற்றவாளிகள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவிப்பு

கடந்தது செவ்வாய்க்கிழமை ஹத்ராஸில் நடைபெற்ற ஒரு மதக்கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த விவகாரத்தில், 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

04 Jul 2024
கொல்கத்தா

தவறாகி போன கேட்ராக்ட் அறுவை சிகிச்சை: 25 நோயாளிகள் பாதிக்கப்பட்டதாக புகார்

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் உள்ள மெட்யாப்ரூஸில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்ட குறைந்தது 25 நோயாளிகள் தங்கள் பார்வையில் குறைபாடு ஏற்பட்டுள்ளதாக புகாரளித்துள்ளனர்.

04 Jul 2024
ஹத்ராஸ்

ஹத்ராஸ் நெரிசல்: இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிக்க முடியும் என்று கூறிக்கொண்ட'போலே பாபா'

உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸில் நடந்த சத்சங்கத்தில் 121 பேர் கூட்ட நெரிசலில் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய அந்த மத போதகர், "போலே பாபா", தன்னை பின்பற்றுபவர்களுக்கு "மந்திர சக்திகள்" கொண்ட "குணப்படுத்துபவர்" மற்றும் "பேயோட்டுபவர்" போன்ற சித்து வேலைகளுக்கு அறியப்படுபவர்.

04 Jul 2024
ஹைதராபாத்

ஹைதராபாத்தில் ஜூஸ்-இல் மயக்கமருந்து கலந்து பலாத்காரம்: ரியல் எஸ்டேட் விற்பனையாளர்கள் 2 பேர் கைது

ஹைதராபாத்தில் ஒரு பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்கமருந்து கலந்து தந்து, அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக ரியல் எஸ்டேட் விற்பனையாளரும் அவரது உதவியாளரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அக்னிவீர் குடும்பத்திற்கு ரூ.98 லட்சம் வழங்கப்பட்டுள்ளது: ராகுல் காந்தியின் குற்றசாட்டையடுத்து இந்திய ராணுவம் விளக்கம்

அக்னிவீர் அஜய் குமாரின் குடும்பத்திற்கு அரசாங்கத்திடம் இருந்து எந்த இழப்பீடும் கிடைக்கவில்லை என்று நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமூக ஊடகப் பதிவில் கூறியதை அடுத்து இந்திய ராணுவத்தின் அறிக்கை வெளியாகியுள்ளது.

04 Jul 2024
ஜார்கண்ட்

ஜார்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன் ராஜினாமா; ஹேமந்த் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்

ஜார்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன் புதன்கிழமை மாலை ராஞ்சியில் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

03 Jul 2024
தமிழகம்

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு 

தமிழகம்: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,

03 Jul 2024
ஹத்ராஸ்

ஹத்ராஸ்: மக்கள் நசுக்கப்பட்டாலும் போலே பாபா 'முதலில் வெளியேற' அனுமதி; FIR-இல் மாயமான பாபா பெயர் 

ஜூன் 2 அன்று, உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் அருகே நடைபெற்ற ஒரு மதக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக பலர் மூச்சு முட்டியும், ஒருவர் மீது ஒருவர் விழுந்து மிதிபட்டு உதை பட்டு, ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 250க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

03 Jul 2024
இந்தியா

41 ஆண்டுகளுக்கு பிறகு வியன்னாவுக்குச் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் ஆனார் மோடி

பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் ஆஸ்திரியா செல்கிறார். இதனையடுத்து, 41 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நாட்டுக்கு பயணம் செய்யும் முதல் இந்தியத் பிரதமர் என்ற பெயர் பிரதமர் மோடிக்கு கிடைத்துள்ளது.

மத்திய பிரதேசம்: ஆசிரமத்தில் இருந்த 5 குழந்தைகள் மர்ம நோயால் உயிரிழப்பு 

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஸ்ரீ யுக்புருஷ் தாம் ஆசிரமத்தில் 72 மணி நேரத்திற்குள் அடையாளம் தெரியாத நோயினால் மனநலம் குன்றிய ஐந்து குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

03 Jul 2024
விஜய்

'இனிமேல் நாடு முழுக்க நீட் தேவை இல்லை': முதல்முறையாக நீட் குறித்து கருத்து தெரிவித்த விஜய்

நடிகரும், தவெக கட்சி தலைவருமான விஜய், 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணாக்கர்களை நேரில் சந்தித்து விருதுகள் வழங்கி வருகிறார்.

03 Jul 2024
மக்களவை

'மணிப்பூரில் வன்முறை குறைந்து வருகிறது': ராஜ்யசபாவில் பிரதமர் மோடி

மக்களவையில் நேற்று காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தியை கடுமையாக சாடி பேசிய பிரதமர் மோடி, இன்று ராஜ்யசபாவில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குறித்து உரையாற்றினார்.

03 Jul 2024
டெல்லி

நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை 

டெல்லிக்கு இன்று (ஜூலை 3) கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

121 பேரின் உயிரிழப்புக்கு காரணமான பிரபல சாமியாரின் நிகழ்ச்சி: யாரிந்த போலே பாபா? 

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் நேற்று நடைபெற்ற ஆன்மீகக் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

சாமியாரின் காலடி மண்ணை எடுக்க திண்டாடிய கூட்டம்: கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பலியான அவலம்

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர்.

03 Jul 2024
ஆந்திரா

"சம்பளம் வேண்டாம்": ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் 

ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண், ஆந்திர மாநிலத்தின் ஆபத்தான நிதி நிலைமையைக் கருத்தில் கொண்டு, தனது சம்பளத்தையும் தனது அலுவலகத்திற்கான சிறப்பு நிதிகளையும் ஏற்க மறுத்துவிட்டார்.

03 Jul 2024
அண்ணாமலை

UK விற்கு படிக்க செல்லும் அண்ணாமலை; தமிழக பாஜகவை வழிநடத்த போவது யார்?

சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை UKவில் சில மாதங்கள் தங்கி மேற்படிப்பு படிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின.

03 Jul 2024
விஜய்

இரண்டாம் கட்ட தளபதி விஜய் கல்வி விருது விழா இன்று நடைபெறுகிறது 

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களை சந்தித்து பாராட்டி, விருது வழங்கும் விழா இந்த ஆண்டு இரண்டு கட்டமாக நடத்த திட்டமிடப்பட்டது.