NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கேரளாவில் மூளையை திண்ணும் அமீபாவால் 4வது நபர் பாதிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    கேரளாவில் மூளையை திண்ணும் அமீபாவால் 4வது நபர் பாதிப்பு

    கேரளாவில் மூளையை திண்ணும் அமீபாவால் 4வது நபர் பாதிப்பு

    எழுதியவர் Sindhuja SM
    Jul 06, 2024
    02:10 pm

    செய்தி முன்னோட்டம்

    அமீபிக் மெனிங்கோஎன்செபாலிட்டிஸ் என்று அழைக்கப்படும் மூளையை திண்ணும் அமீபாவால் கேரளாவில் 4வது நபர் பாதிக்கப்பட்டுள்ளார்.

    இது அசுத்தமான நீரில் காணப்படும் அமீபாவால் ஏற்படும் அரிய மூளைத் தொற்று ஆகும்.

    ஏற்கனவே கேரளாவில் 3 சிறுவர்கள் இந்த நோயால் உயிரிழந்திருக்கும் நிலையில், தற்போது இன்னொரு 14 வயது சிறுவனுக்கு இந்த தொற்று ஏற்பட்டுள்ளது.

    வடக்கு கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பய்யோலியில் வசித்து வந்த அந்த சிறுவனுக்கு தொற்று ஏற்பட்டதை அடுத்து, அவன் தற்போது ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

    கேரளா

    வெளிநாட்டில் இருந்து மருந்துகள் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன

    கடந்த மே மாதத்திலிருந்து இதுபோன்ற நான்கு வழக்குகள் கேரளாவில் பதிவாகியுள்ளன. 4 பேருமே சிறுவர்கள் ஆவர். அவர்களில் மூன்று பேர் ஏற்கனவே இறந்துவிட்டனர்.

    தற்போது பாதிக்கப்பட்டிருக்கும் சிறுவனுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களில் ஒருவர், ஜூலை 1 ஆம் தேதி அந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவனது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

    இந்த நோயை குணப்படுத்துவதற்காக வெளிநாட்டில் இருந்து மருந்துகள் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

    இதற்கு முன்னதாக, இந்த அமீபாவால் பாதிக்கப்பட்ட ஒரு 14 வயது சிறுவன் கடந்த ஜூலை 3ஆம் தேதி உயிரிழந்தான்.

    அதற்கு முன்னதாக பாதிக்கப்பட்ட மலப்புரத்தைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமி மே 21ஆம் தேதியும், கண்ணூரைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஜூன் 25ஆம் தேதியும் உயிரிழந்தனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கேரளா
    இந்தியா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    கேரளா

    நடிகை கௌதமி கொடுத்த நில மோசடி வழக்கில் 6 பேர் கைது - மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அதிரடி  கைது
    தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று-மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் காணொளி மூலம் ஆலோசனை தமிழ்நாடு
    ஆஸ்கார் விருதுகளுக்கான உத்தேச பட்டியல்: இந்திய சார்பில் தேர்வான '2018' போட்டியை விட்டு விலகியது ஆஸ்கார் விருது
    2 அமைச்சர்கள் ராஜினாமா செய்ததையடுத்து கேரள சட்டசபையில் இடைக்கால அமைச்சரவை மாற்றம் பினராயி விஜயன்

    இந்தியா

    கார்கில் போருக்குப் பதில் இஸ்ரேலுக்கு இந்தியா ஆயுதங்களை வழங்கக்கூடும் என முன்னாள் தூதுவர் பகீர் வாக்குமூலம் இஸ்ரேல்
    96,300 கோடி மதிப்பிலான ஸ்பெக்ட்ரம் ஏலத்திற்கு இந்தியா தயாராகிறது ரிலையன்ஸ்
    ஆனந்த் அம்பானியின் திருமணத்தை ஒட்டி ஆதரவற்ற ஜோடிகளுக்கு திருமணம்: ரிலையன்ஸ் குழுமம் அறிவிப்பு மும்பை
    யுஜிசி-நெட் மறுதேர்வுக்கான பெரிய மாற்றத்தை அறிவித்தது என்டிஏ  யுஜிசி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025