இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
ஜூலை 1ஆம் தேதி தமிழகத்தில் மின் கட்டணம் 4.83% அதிகரிக்கப்படுவதாக அறிவிப்பு
தமிழக அரசு நேற்று இரவு வெளியிட்ட உத்தரவின் படி, தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
12 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தமிழகம்: மிதமான காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் மேற்கத்திய/தென்மேற்கு பகுதிகளில் நிலவுகின்றன. அதன் காரணமாக,
ராஜ்யசபாவில் பாஜகவின் பலம் குறைந்தது: தேசிய ஜனநாயக கூட்டணி தற்போது பெரும்பான்மைக்கு கீழே உள்ளது
ராகேஷ் சின்ஹா, ராம் ஷகல், சோனல் மான்சிங் மற்றும் மகேஷ் ஜெத்மலானி ஆகிய நான்கு நியமன உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, ராஜ்யசபாவில் பாரதிய ஜனதா கட்சியின் பலம் குறைந்துள்ளது.
பட்ஜெட் 2024: பட்ஜெட் குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக தலைமையிலான என்டிஏ அரசாங்கத்தின் முதல் பட்ஜெட்டைத் தொடர்ந்து மூன்றாவது முறையாகத் தாக்கல் செய்ய உள்ளார்.
ஆர்ம்ஸ்ட்ராங் கொலையில் கைதான திருவேங்கடம் என்கவுன்ட்டர்: உண்மையை மறைக்க அரங்கேற்றப்பட்டதா?
தமிழ்நாட்டின் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆர்ம்ஸ்ட்ராங் சில நாட்களுக்கு முன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைதானவர்களில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ரவுடி திருவேங்கடம், நேற்று தமிழக காவல்துறையினரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளார்.
சிறையில் இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் கோமா நிலைக்கு தள்ளப்படலாம்: ஆம் ஆத்மி
அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல்நிலை குறித்து திகார் சிறை அதிகாரிகள் கூறிய கூற்றுகளை ஆம் ஆத்மி கட்சியின்(ஏஏபி) ராஜ்யசபா எம்பி சஞ்சய் சிங் இன்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
மற்றுமொரு ஆடுஜீவிதம்.. இணையத்தில் வைரலாகும் பகிர்ந்த நெஞ்சை உருக்கும் வீடியோ
இந்தாண்டு மலையாளத்தில் வெளியான 'ஆடுஜீவிதம்' திரைப்படத்தில், அரேபிய நாட்டின் பாலைவனத்தில் சிக்கிய ஒரு மனிதனின் வாழ்க்கையை வெளிச்சம் போட்டு காட்டியது.
அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் தொடங்கியது
அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டத்தை மாணவர்களுக்கு உணவு பரிமாறி தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
5 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தமிழகம்: மிதமான காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் மேற்கத்திய/தென்மேற்கு பகுதிகளில் நிலவுகின்றன. அதன் காரணமாக,
46 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டது பூரி ஜெகநாதர் கோவிலின் கருவூலம்
ஒடிசா பூரியில் உள்ள 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜெகநாதர் கோயிலின் கருவூலமான ரத்னா பந்தர் 46 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று பிற்பகல் மீண்டும் திறக்கப்பட்டது.
மணிப்பூரில் பாதுகாப்பு படையினர் மீது பதுங்கி இருந்து தாக்குதல் நடத்திய கிழச்சியாளர்கள்: ஒரு வீரர் பலி
இன்று மணிப்பூரின் ஜிரிபாமில் பாதுகாப்பு படையினர் மீது ஆயுதமேந்திய மர்ம நபர்கள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தியதால் மத்திய ரிசர்வ் போலீஸ் படை( CRPF ) வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.
பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கரின் ஆடி காரை கைப்பற்றியது புனே காவல்துறை
சமீபத்தில் அதிகார துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ள பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் பயன்படுத்திய ஆடி காரை புனே போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலைக் குற்றவாளி போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்டார்
பகுஜன் சமாஜ் கட்சியின்(பிஎஸ்பி) தமிழ்நாடு மாநில தலைவரான கே ஆம்ஸ்ட்ராங் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் நேற்று இரவு என்கவுன்டரில் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இடைத்தேர்தல்கள்: காங்கிரஸ் கூட்டணி 10 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும் வெற்றி
ஏழு மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்ற நிலையில், எதிர்க்கட்சிகளுக்கு பெரும் வெற்றியாக, இண்டியா கூட்டணி கட்சிகள் 10 இடங்களைக் கைப்பற்றின. பாரதிய ஜனதா கட்சி (பாஜக) இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அமோக வெற்றி
ஜூலை 10-ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் ஆளும் திமுக வெற்றி பெற்றுள்ளது.
ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க விதிகளில் திருத்தம் செய்தது மத்திய அரசு
ஜம்மு காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹாவுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் 2019ஐ இந்திய உள்துறை அமைச்சகம் (MHA) திருத்தியுள்ளது.
ஜலந்தர் மேற்கு இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி: இண்டியா கூட்டணி கட்சிகள் 10 இடங்களில் முன்னிலை
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மேற்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) வெற்றி பெற்றுள்ளது.
விவசாயியை துப்பாக்கியை வைத்து மிரட்டிய ஐஏஎஸ் பயிற்சி அதிகாரி பூஜா கேத்கரின் பெற்றோர் மீது வழக்கு
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் பணியமர்த்தப்பட்ட பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர், சமீபத்தில் அதிகார துஷ்பிரயோகம் காரணமாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இடைத்தேர்தல் முடிவுகள்: 13 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது
ஏழு மாநிலங்களில் உள்ள 13 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக முன்னிலை
விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் ஜூலை 10ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி திராவிட முன்னேற்றக் கழகம்(திமுக) முன்னிலை பெற்றுள்ளது
டெல்லி, நொய்டாவில் தொடரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR) பல பகுதிகளில் இன்று காலை மிதமான மழை பெய்தது. இதனால் சில படங்களில் தண்ணீர் தேங்கியது.
அவசரநிலை அமல்படுத்தப்பட்ட நாள், 'சம்விதான் ஹத்யா திவாஸ்' என அனுசரிக்கப்படும்: மத்திய அரசு அறிவிப்பு
1975ஆம் ஆண்டு, ஜூன் 25ஆம் தேதி, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் ரெட்டி மீது கொலை முயற்சி வழக்கு
ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் 2 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 5 பேர் மீது தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ கே ரகுராம கிருஷ்ண ராஜு புகார் அளித்ததை அடுத்து கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேப்டன் அன்ஷுமன் சிங்கின் பெற்றோர் மாற்ற விரும்பும் ஆயுதப் படைகளில் உள்ள 'Next of Kin' விதிகள் என்ன?
சென்றாண்டு, சியாச்சினில் மரித்துப்போன,கேப்டன் அன்ஷுமன் சிங், கடந்த வாரம் இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த அமைதிக்கால வீர விருதான கீர்த்தி சக்ரா பெற்றார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்
கலால் கொள்கை ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்கால ஜாமீன் வழங்கியது.
"என்னை கொல்ல பார்த்தது காவல்துறை": விடுதலையானதும் சாட்டை துரைமுருகன் கூறிய முதல் வார்த்தை
நடைபெற்ற விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதற்காக நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் நேற்று காலை தென்காசியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
NEET-UG 2024 விசாரணை: ஜூலை 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்
நீட் தேர்வு-UG 2024இல் வினாத்தாள் கசிவுகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பான மனுக்களின் விசாரணையை ஜூலை 18ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
நடிகர் சந்தீப் கிஷனுக்கு சொந்தமான உணவகத்தில் உணவு பாதுகாப்பு விதிமீறல் இருப்பது கண்டுபிடிப்பு
பிரபல தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷனுக்குச் சொந்தமான உணவகம் தெலங்கானாவின் பிரபலமான 'விவாஹா போஜனம்பு'. இதன் கிளை சென்னையிலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கதுவா தாக்குதலுக்கு முன், துப்பாக்கி முனையில் உள்ளூர் மக்களை உணவு சமைக்க மிரட்டிய பயங்கரவாதிகள்
இரு தினங்களுக்கு முன்னர் ஜம்மு காஷ்மீரின் கதுவாவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ கான்வாய் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
NEET-UG வினாத்தாள் கசிவு இன்று விசாரணை: மறுதேர்வுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிடுமா?
நீட் தேர்வு (UG) 2024 இல் தாள் கசிவுகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பான தொடர் மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.
அதிகார துஷ்ப்ரயோகம் செய்த பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியின் சாதி செர்டிபிகேட்டும் போலி?
அதிகார துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இடமாற்றம் செய்யப்பட்ட பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர், பொறுப்பேற்கும் முன்பே பல்வேறு சலுகைகளை கோரியுள்ளது தற்போது சர்ச்சையை தூண்டியுள்ளது.
41 ஆண்டுகளுக்கு முன்: ஆஸ்திரியாவிலிருந்து ராணுவத்திற்காக குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டது தெரியுமா?
இன்று பிரதமர் நரேந்திர மோடி தனது ரஷ்யா மற்றும் ஆஸ்திரியா பயணத்தை முடித்து கொண்டு இந்தியா திரும்பினார்.
தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
தமிழகம்: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,
ஐஏஎஸ் ஆவதற்கு முன்பே அதிகார துஷ்பிரயோகம் : அதிகார தலைக்கனத்தில் ஆடிய பெண் பணியிட மாற்றம்
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் பணியமர்த்தப்பட்ட பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி, அதிகார துஷ்பிரயோகத்தால் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
போதை மருந்துகளால் 828 திரிபுரா மாணவர்களுக்கு பரவிய HIV: உண்மையில் என்ன நடந்தது?
திரிபுராவில் HIVயால் 47 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், 828 மாணவர்கள் HIV பாதிக்கப்பட்டுள்ளதும் இந்த வார தொடக்கத்தில் கண்டறியப்பட்டது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: வாக்குச்சாவடியில் பெண்ணுக்கு கத்திக்குத்து
இந்தியாவில் 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் நடந்து வருகிறது.
மும்பை BMW விபத்து: தன் தவறை ஒப்புக்கொண்டார் குற்றவாளி மிஹிர் ஷா
மும்பை BMW விபத்தை ஏற்படுத்தி ஒரு பெண்ணின் இறப்புக்கு காரணமான அரசியல்வாதியின் மகன் மிஹிர் ஷா, விபத்தின் போது BMWவை ஓட்டியதை ஒப்புக்கொண்டார் என்று கூறப்படுகிறது.
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இந்த மாதம் நடைபெறும்: தேதிகள் அறிவிப்பு
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
விவாகரத்து பெற்ற முஸ்லிம் பெண்கள் கணவரிடம் ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு: உச்ச நீதிமன்றம்
விவாகரத்து பெற்ற முஸ்லிம் பெண் தனது கணவரிடம் ஜீவனாம்சம் பெறலாம் என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
அதிகாரப்பூர்வ பதிவுகளில் பெயர் மற்றும் பாலினத்தை மாற்றி வரலாறு படைத்தார் திருநம்பியான IRS அதிகாரி
திருநம்பியான IRS அதிகாரி ஒருவர் அதிகாரப்பூர்வ பதிவுகளில் தன் பெயர் மற்றும் பாலினத்தை மாற்றி வரலாறு படைத்துள்ளார்.