NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் தொடங்கியது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் தொடங்கியது 

    அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் தொடங்கியது 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 15, 2024
    09:52 am

    செய்தி முன்னோட்டம்

    அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டத்தை மாணவர்களுக்கு உணவு பரிமாறி தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    "பெற்றோருக்கே உரிய பாச உணர்வோடு உருவாக்கியத் திட்டம்தான் காலை உணவுத் திட்டம் - அரசுக்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, ஒரு குழந்தைகூட பசியோடு பள்ளியில் தவிக்கக்கூடாது என இத்திட்டத்தை தொடங்க உத்தரவிட்டேன்" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புனித அன்னாள் பள்ளியில் இத்திட்டத்தை துவக்கி வைத்த ஸ்டாலின், குழந்தைகளுடன் அமர்ந்து உணவு பரிமாறினார்.

    ட்விட்டர் அஞ்சல்

    அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் காலை உணவு 

    #JUSTIN அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் காலை உணவு; மாணவர்களுக்கு உணவு பரிமாறி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்#MKSTalin #KalaiUnavuThittam #News18tamilnadu | https://t.co/uk2cvptedP pic.twitter.com/iiwvLshuHC

    — News18 Tamil Nadu (@News18TamilNadu) July 15, 2024

    தமிழகம் 

    காமராசரின் பிறந்த நாளை முன்னிட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது

    மறைந்த முதல்வர் கே.காமராசரின் பிறந்த நாளன்று இத்திட்டத்தின் விரிவாக்கம் செய்லபடுத்தப்பட்டுள்ளது.

    கே.காமராசரின் பிறந்த நாளை மாநில அரசு 'கல்வி வளர்சி நாள்' என்று கொண்டாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நடவடிக்கையால் மாநிலம் முழுவதும் உள்ள 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் உள்ள 2,23,536 குழந்தைகள் பயனடைவார்கள் என அரசு தெரிவித்துள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் உதவி பெறும் பள்ளிகளை கொண்டு வருவதன் மூலம், மொத்தம், 21.87 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள். மேலும், இத்திட்டம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    மு.க ஸ்டாலின்

    சமீபத்திய

    சத்தீஸ்கர்: பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் 27 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர் மாவோயிஸ்ட்
    சென்னையில் போக்குவரத்து அபராதங்களுக்கு புதிய கட்டுப்பாடு: 5 விதிமீறல்களுக்கு மட்டும் அபராதம் சென்னை
    பஹல்காம் தாக்குதலுக்கு முன்பு பாகிஸ்தான் அதிகாரியை தொடர்பு கொண்டதாக ஒப்புக்கொண்ட 'ஸ்பை யூடியூபர்' ஜோதி மல்ஹோத்ரா  பஹல்காம்
    வெயிலில் அதிகம் செல்வதால் ஏற்படும் sunburn-ஐ இயற்கையாகவே சரி செய்ய உதவும் கற்றாழை! சரும பராமரிப்பு

    தமிழ்நாடு

    தமிழ்நாட்டில் வாக்குப் பதிவு சதவீதத்தில் ஏன் இத்தனை குளறுபடி? சத்யபிரதா சாகு விளக்கம்! தமிழ்நாடு செய்தி
    ஸ்மோக்கிங் பிஸ்கெட் விவகாரம்: தமிழ்நாடு உணவுப்பாதுகாப்புத்துறை விடுத்த எச்சரிக்கை தமிழ்நாடு செய்தி
    இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாட்டை சேர்ந்த மாணவி அமெரிக்காவில் கைது  அமெரிக்கா
    மலக்குடலில் மறைத்து தங்கம் கடத்தல்: 70 லட்சம் மதிப்புள்ள தங்கம் திருச்சியில் பறிமுதல் திருச்சி

    மு.க ஸ்டாலின்

    சென்னையில் அமையும் அடிடாஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சி கூடம்  சென்னை
    கோவையின் புது அடையாளம்-தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட திருவள்ளுவர் சிலை கோவை
    "எனக்கு உடல்நிலை சரியில்லையா?": அயலக தமிழர் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு முதல் அமைச்சர்
    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானம் ஜனவரி 24இல் திறப்பு: முதல்வர் ஸ்டாலின் அலங்காநல்லூர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025