NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: வாக்குச்சாவடியில் பெண்ணுக்கு கத்திக்குத்து
    அடுத்த செய்திக் கட்டுரை
    விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: வாக்குச்சாவடியில் பெண்ணுக்கு கத்திக்குத்து
    விசாரணையில் தாக்குதல் நடத்தியது அப்பெண்ணின் முன்னாள் கணவர் எனத்தெரியவந்துள்ளது

    விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: வாக்குச்சாவடியில் பெண்ணுக்கு கத்திக்குத்து

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 10, 2024
    01:45 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் நடந்து வருகிறது.

    இதில் தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி தொகுதியும் அடக்கம்.

    பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்று வரும் இந்த வாக்குபதிவில் விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட T- கொசப்பாளையம் வாக்குபதிவு மையத்தில் பெண் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியை பரபரப்பாக்கியது.

    கனிமொழி என்ற பெண் வாக்களிக்க வரிசையில் காத்திருந்த போது, மர்ம நபர் ஒருவர் கத்தியால் அப்பெண்ணை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றுள்ளார்.

    அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மர்ம நபரை மடக்கி பிடித்துள்ளனர்.

    காவல் துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தாக்குதல் நடத்திய நபர் ஏழுமலை என்றும், அப்பெண்ணின் முன்னாள் கணவர் என்றும் சொல்லப்படுகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    வாக்குச்சாவடியில் பெண்ணுக்கு கத்தி குத்து

    வாக்குச்சாவடி மையத்தில் கத்திக்குத்து#Viluppuram #Vikravandi #VikravandiByElection #Election2024 #VotePolling #DMK #PMK #NTK #ByElection #Newstamil #NewsTamil24x7 pic.twitter.com/tYx77xakl9

    — News Tamil 24x7 (@NewsTamilTV24x7) July 10, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இடைத்தேர்தல்

    சமீபத்திய

    இப்போது நீங்கள் கூகிள் சர்ச்சிலேயே ஆடைகளை ட்ரை செய்து பார்க்கலாம் கூகிள் தேடல்
    தனது 65வது பிறந்தநாளில் 'முகரகம்' என்ற சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டார் மோகன்லால் மோகன்லால்
    கல்வி நிதி வழங்க மறுக்கும் மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தமிழக அரசு
    புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர் பானு முஷ்டாக் கர்நாடகா

    இடைத்தேர்தல்

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பார்வையாளர்கள் நியமனம் ஈரோடு
    ஈரோடு இடைதேர்தலில் அதிமுக சார்பில் தென்னரசு போட்டி - ஈபிஎஸ் அறிவிப்பு ஈரோடு
    ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதவியேற்பு ஈரோடு
    அருந்ததியர் இன மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கு - சீமானுக்கு சம்மன் நாம் தமிழர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025