NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / "என்னை கொல்ல பார்த்தது காவல்துறை": விடுதலையானதும் சாட்டை துரைமுருகன் கூறிய முதல் வார்த்தை
    அடுத்த செய்திக் கட்டுரை
    "என்னை கொல்ல பார்த்தது காவல்துறை": விடுதலையானதும் சாட்டை துரைமுருகன் கூறிய முதல் வார்த்தை
    நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன்

    "என்னை கொல்ல பார்த்தது காவல்துறை": விடுதலையானதும் சாட்டை துரைமுருகன் கூறிய முதல் வார்த்தை

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 12, 2024
    09:54 am

    செய்தி முன்னோட்டம்

    நடைபெற்ற விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதற்காக நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் நேற்று காலை தென்காசியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

    அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    எனினும், அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி மறுத்ததால், நேற்று இரவே அவர் விடுவிக்கப்பட்டார்.

    விடுவிக்கப்பட்டதும் செய்தியாளர்களிடம் பேசிய சட்டை முருகன், "காவல்துறையினர் என்னை மதுரை நோக்கி அழைத்து வரும்போது திட்டமிட்டு கொலை செய்யப்பார்த்தனர். ஆளும் அரசால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. எனக்கு பாதுகாப்பு வேண்டும்" எனக்கூறினார்.

    இது கட்சியினர் இடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது

    ட்விட்டர் அஞ்சல்

    சாட்டை துரைமுருகன் குற்றச்சாட்டு

    "போலீஸ் அழைத்து வரும் போது மதுரை டோல்கெட் அருகே கொல்ல சதி" - ரிலீசான பின் சாட்டை பகீர் தகவல்#Tenkasi | #sattaiduraimurugan pic.twitter.com/xc2xeDl1tf

    — Thanthi TV (@ThanthiTV) July 12, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நாம் தமிழர்
    கருணாநிதி
    தென்காசி

    சமீபத்திய

    மே மாத இறுதிவரை நின்ஜா ZX-4R பைக்கிற்கு க்கு ரூ.40,000 தள்ளுபடியை அறிவித்தது கவாஸாகி கவாஸாகி
    நேரு முதல் மோடி வரை; பாகிஸ்தானுடனான இந்தியாவின் நிலைப்பாட்டை ரஷ்யாவில் முழங்கிய கனிமொழி எம்பி கனிமொழி
    இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; மக்களுக்கு சுகாதார ஆலோசனையை வெளியிட்டது மத்திய அரசு கொரோனா
    அமேசானுக்குச் சொந்தமான Zoox, அமெரிக்காவில் அதன் ரோபோடாக்சிகளை திரும்ப பெறுகிறது; ஏன்? அமெரிக்கா

    நாம் தமிழர்

    பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பரவிய தகவல் குறித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பதில் இலங்கை
    கருணாநிதி பேனா நினைவு சின்னம் - கருத்துகேட்பு கூட்டத்தில் 22 பேர் ஆதரவு, சீமான் உள்பட 12 பேர் எதிர்ப்பு கருணாநிதி
    சீமான் ட்விட்டர் கணக்கு முடக்கம் குறித்து சென்னை காவல்துறை விளக்கம்  காவல்துறை
    அருந்ததியர் இன மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கு - சீமானுக்கு சம்மன் காவல்துறை

    கருணாநிதி

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் சொந்த வாழ்க்கை பற்றி தெரியாத தகவல்கள் மு.க ஸ்டாலின்
    சிறந்த இதழியலாளருக்கான கலைஞர் எழுதுகோல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் கலைஞர் கருணாநிதி
    பேனா நினைவு சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு  மத்திய அரசு
    கருணாநிதியின் பேனா நினைவு சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மேலுமொரு வழக்குப்பதிவு திமுக

    தென்காசி

    'சலூன்' ரயில் பெட்டியில் தென்காசி சென்றார் முதல்வர் ஸ்டாலின்
    திருநெல்வேலியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தல் - பெற்றோருக்கு வலைவீச்சு திருநெல்வேலி
    தமிழகத்தில் மற்றுமொரு நாகர்கோவில் பாதிரியார் பாலியல் புகாரில் கைது நாகர்கோவில்
    மகளிர் இலவச பேருந்து காரணமாக பேருந்துகள் நிறுத்தப்பட்டது! தென்காசி ஆட்சியர் பரபரப்பு பேச்சு!  ட்ரெண்டிங் வீடியோ
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025