NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / போதை மருந்துகளால் 828 திரிபுரா மாணவர்களுக்கு பரவிய HIV: உண்மையில் என்ன நடந்தது?
    அடுத்த செய்திக் கட்டுரை
    போதை மருந்துகளால் 828 திரிபுரா மாணவர்களுக்கு பரவிய HIV: உண்மையில் என்ன நடந்தது?

    போதை மருந்துகளால் 828 திரிபுரா மாணவர்களுக்கு பரவிய HIV: உண்மையில் என்ன நடந்தது?

    எழுதியவர் Sindhuja SM
    Jul 10, 2024
    04:58 pm

    செய்தி முன்னோட்டம்

    திரிபுராவில் HIVயால் 47 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், 828 மாணவர்கள் HIV பாதிக்கப்பட்டுள்ளதும் இந்த வார தொடக்கத்தில் கண்டறியப்பட்டது.

    "HIV தொற்றுள்ள 828 மாணவர்களை நாங்கள் இதுவரை பதிவு செய்துள்ளோம். அவர்களில், 572 மாணவர்கள் இன்னும் உயிருடன் உள்ளனர், மேலும் பயங்கரமான தொற்றுநோயால் 47 பேரை இழந்துள்ளோம். பாதிக்கப்பட்ட பல மாணவர்கள் திரிபுராவில் இருந்து நாடு முழுவதும் உள்ள நிறுவனங்களில் மேற்படிப்புக்காக சென்றுவிட்டனர்" என்று TSACS இன் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    220 பள்ளிகள் மற்றும் 24 கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் போதை மருந்து பயன்படுத்தியதை திரிபுரா மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் கண்டறிந்துள்ளது.

    இந்தியா 

    எப்படி திரிபுராவில் HIV பரவியது?

    திரிபுராவில் பரவிய HIV தொற்று பெரும்பாலும் மாணவர்கள் போதை ஊசிகளை பயன்படுத்தியதால் ஏற்பட்டிருக்கிறது.

    "HIVயால் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பாலான மாணவர்கள் வசதியான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதில் பெற்றோர் இருவரும் அரசுப் பணியில் இருக்கும் குடும்பங்களும் உண்டு. அவர்கள் தங்கள் பிள்ளைகள் என்ன கேட்டாலும் கொடுத்து வளர்த்திருக்கின்றனர். ஆனால், தங்கள் குழந்தைகள் போதைப்பொருளுக்கு இரையாகிவிட்டதை அவர்கள் தாமதமாகவே உணர்ந்தனர்." என்று ஒரு அரசு அதிகாரி தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையில், குறிப்பிடப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள் 25 ஆண்டுகளுக்கு முந்தையவை என்று திரிபுரா அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

    828 நோயாளிகளில், 572 மாணவர்கள் இன்னும் உயிருடன் இருப்பதாகவும், 47 பேர் பயங்கர தொற்றுநோயால் இறந்ததாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திரிபுரா
    இந்தியா

    சமீபத்திய

    இன்று இரவு வானத்தை ஒளிரச் செய்யும் மலர் நிலவு: அதன் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளுங்கள் சந்திரன்
    விராட் கோலி ரெஃபரென்ஸ்; ஆபரேஷன் சிந்தூர் விளக்கத்தில் கிரிக்கெட்டை ஒப்பிட்டு பேசிய இந்திய DGMO கிரிக்கெட்
    ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி
    ஜாக்டோ-ஜியோ போராட்டம்: ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து -பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு பள்ளிக்கல்வித்துறை

    திரிபுரா

    திரிபுரா வாக்கெடுப்பு: தெரிந்துகொள்ள வேண்டியவை இந்தியா
    இந்தியாவின் வடமாநிலங்களான நாகலாந்து, திரிபுராவிலும் பாஜக கூட்டணி முன்னிலை பாஜக
    வடகிழக்கு முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி பாஜக
    திரிபுராவில் ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் இந்தியா

    இந்தியா

    உத்தரபிரதேசத்தில் நடந்த மத நிகழ்வின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள் உட்பட 27 பேர் பலி உத்தரப்பிரதேசம்
    சாமியாரின் காலடி மண்ணை எடுக்க திண்டாடிய கூட்டம்: கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பலியான அவலம் உத்தரப்பிரதேசம்
    121 பேரின் உயிரிழப்புக்கு காரணமான பிரபல சாமியாரின் நிகழ்ச்சி: யாரிந்த போலே பாபா?  உத்தரப்பிரதேசம்
    நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை  டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025