NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜலந்தர் மேற்கு இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி: இண்டியா கூட்டணி கட்சிகள் 10 இடங்களில் முன்னிலை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜலந்தர் மேற்கு இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி: இண்டியா கூட்டணி கட்சிகள் 10 இடங்களில் முன்னிலை 

    ஜலந்தர் மேற்கு இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி: இண்டியா கூட்டணி கட்சிகள் 10 இடங்களில் முன்னிலை 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 13, 2024
    12:59 pm

    செய்தி முன்னோட்டம்

    பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மேற்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) வெற்றி பெற்றுள்ளது.

    ஆம் ஆத்மி கட்சித் தலைவர் ஷீத்தல் அங்கூரால் பாஜகவுக்கு கட்சி தாவியதனால், இந்தத் தொகுதியில் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஜலந்தர் மேற்கு தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் மொஹிந்தர் பகத் 23,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    இதற்கிடையில், காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி கட்சிகள் தற்போது மீதமுள்ள 12 இடங்களுள் 10 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

    மேற்கு வங்கத்தில் இண்டியா கூட்டணி கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) நான்கு இடங்களிலும், தமிழகத்தின் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் திமுகவும் முன்னிலை வகிக்கின்றன.

    இந்தியா 

    அமர்வாராவில் பாஜக முன்னிலையில் உள்ளது

    பீகாரின் ருபாலி இடைத்தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர் கலதர் பிரசாத் மண்டல் ஒரு சுயேச்சை போட்டியாளரை விட 2,433 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

    உத்தரகாண்ட் மாநிலம் மங்களூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் காசி நிஜாமுதீன் 12,540 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

    மத்தியப் பிரதேசத்தின் அமர்வாரா தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் தீரன் ஷா இன்வதியை விட பாஜகவின் கமலேஷ் பிரதாப் ஷா 4,160 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.

    மூன்று முறை காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த கமலேஷ் ஷா, மார்ச் மாதம் பாஜகவுக்கு மாறியதை அடுத்து, அந்த தொகுதி காலியானது என்பது குறிப்பிடத்தக்கது.

    ருபாலி மற்றும் அமர்வாரா தொகுதிகளில் மட்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி(என்டிஏ) முன்னிலை வகிக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பஞ்சாப்
    இந்தியா
    இடைத்தேர்தல்

    சமீபத்திய

    தனது 65வது பிறந்தநாளில் 'முகரகம்' என்ற சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டார் மோகன்லால் மோகன்லால்
    கல்வி நிதி வழங்க மறுக்கும் மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தமிழக அரசு
    புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர் பானு முஷ்டாக் கர்நாடகா
    175 பில்லியன் டாலர் மதிப்புள்ள 'Golden Dome' பாதுகாப்புத் திட்டத்தை டிரம்ப் வெளியிட்டார்; அதன் சிறப்பம்சங்கள் என்ன? அமெரிக்கா

    பஞ்சாப்

    காலிஸ்தான் தலைவர் அம்ரித்பாலின் மனைவி கைது செய்யப்பட்டார்  இந்தியா
    அசாம் சிறையில் அடைக்கப்பட்டார் காலிஸ்தான் தலைவர் அம்ரித்பால் சிங் இந்தியா
    காலமான முன்னாள் பஞ்சாப் முதல்வரின் உடலுக்கு மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி  இந்தியா
    அமிர்தசரஸ் பொற்கோவில் அருகே மீண்டும் குண்டுவெடிப்பு இந்தியா

    இந்தியா

    சீனாவின் SHEIN-ஐ இந்தியாவிற்கு மீண்டும் கொண்டு வரும் ரிலையன்ஸ் ரிலையன்ஸ்
    'தப்பு செய்தவர்கள் தப்பிக்க முடியாது': ஹத்ராஸ் உயிரிழப்புகளுக்கு போலே பாபா இரங்கல்  உத்தரப்பிரதேசம்
    இன்று நடைபெறவிருந்த நீட்-யுஜி  கலந்தாய்வு திடீரென்று ஒத்திவைப்பு  நீட் தேர்வு
    கேரளாவில் மூளையை திண்ணும் அமீபாவால் 4வது நபர் பாதிப்பு கேரளா

    இடைத்தேர்தல்

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பார்வையாளர்கள் நியமனம் ஈரோடு
    ஈரோடு இடைதேர்தலில் அதிமுக சார்பில் தென்னரசு போட்டி - ஈபிஎஸ் அறிவிப்பு ஈரோடு
    ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதவியேற்பு ஈரோடு
    அருந்ததியர் இன மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கு - சீமானுக்கு சம்மன் நாம் தமிழர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025