NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அசாம் வெள்ளம்: 52 பேர் பலி, 24 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    அசாம் வெள்ளம்: 52 பேர் பலி, 24 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

    அசாம் வெள்ளம்: 52 பேர் பலி, 24 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

    எழுதியவர் Sindhuja SM
    Jul 06, 2024
    03:15 pm

    செய்தி முன்னோட்டம்

    அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் வெள்ளம் மோசமடைந்துள்ளது. இதன் விளைவாக 52 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர்.

    அசாம் மாநிலத்தின் 35 மாவட்டங்களுள் 30 மாவட்டங்களை வெள்ளம் தொடர்ந்து அழித்து வருவதால், மாநிலம் முழுவதும் 24 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த அழிவு ஒரு மாதமாக நீடித்து வருகிறது. இதனால் உயிர் இழப்புகள், பொருள் சேதங்கள், பயிர்கள் நாசம் மற்றும் கால்நடைகள் இழப்பு ஆகியவை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

    அசாமின் பார்பெட்டா மாவட்டத்தையும் வெள்ளம் கடுமையாகப் பாதித்துள்ளது. கிட்டத்தட்ட 1,40,000 மக்கள் அந்த மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்னர். மேலும், 179 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

    அசாம் 

    பாதிக்கப்பட்ட பகுதிகளை அசாம் முதல்வர் பார்வையிட்டார்

    பார்பெட்டா மாவட்டத்தில் சுமார் 1,571.5 ஹெக்டேர் பயிர் நாசமாகி உள்ளது.

    துப்ரி மற்றொரு பெரிதும் பாதிக்கப்பட்ட மாவட்டமாகும். அங்கு 775,721 க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்ட்டுள்ளனர். அப்பகுதியில் நீரில் மூழ்கி 63,490.97 ஹெக்டேர் பயிர்கள் நாசமாகியுள்ளன. 112 வருவாய் வட்டங்களில் உள்ள 3,518 கிராமங்களை வெள்ளம் பாதித்துள்ளது.

    அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (ASDMA) கூற்றுப்படி, பிரம்மபுத்திரா நதியின் நீர்மட்டம் பல இடங்களில் அபாயக் குறியை விட அதிகமாக உள்ளது.

    நேற்று, அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, திப்ருகர் நகரத்திற்குச் சென்று வெள்ள நிலைமையை ஆய்வு செய்தார்.

    106 கர்ப்பிணிப் பெண்கள், 4,700 குழந்தைகள் உட்பட 25,744 பேருக்காக 500-க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அசாம்
    இந்தியா
    வெள்ளம்

    சமீபத்திய

    காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால், தடைகள் விதிக்கப்படும் என்று மிரட்டும் இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா காசா
    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா

    அசாம்

    குழந்தை திருமணத்தை முறியடிக்கும் முயற்சி: அசாமில் 1800க்கும் மேற்பட்டோர் கைது இந்தியா
    லியோனார்டோ டிகாப்ரியோவை காசிரங்காவுக்கு அழைத்த அசாம் முதல்வர் இந்தியா
    அசாம்: போக்ஸோ சட்டத்தின் கீழ் குழந்தை திருமண வழக்குகள் வருமா இந்தியா
    போர் விமானத்தில் பறந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இந்தியா

    இந்தியா

    96,300 கோடி மதிப்பிலான ஸ்பெக்ட்ரம் ஏலத்திற்கு இந்தியா தயாராகிறது ரிலையன்ஸ்
    ஆனந்த் அம்பானியின் திருமணத்தை ஒட்டி ஆதரவற்ற ஜோடிகளுக்கு திருமணம்: ரிலையன்ஸ் குழுமம் அறிவிப்பு மும்பை
    யுஜிசி-நெட் மறுதேர்வுக்கான பெரிய மாற்றத்தை அறிவித்தது என்டிஏ  யுஜிசி
    டெல்லி விமான நிலைய விபத்து: இந்தியா முழுவதிலும் உள்ள விமான நிலையங்களை சோதிக்க உத்தரவு  டெல்லி

    வெள்ளம்

    மேட்டுப்பாளையம்-சென்னை விரையும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று ரத்து  நீலகிரி
    புயல் நிவாரணம்: தலைமை செயலகப்பணியாளர்கள் தங்கள் ஒருநாள் ஊதியத்தினை வழங்க முடிவு சென்னை
    புயல், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத் தொகை அறிவிப்பு   சென்னை
    தமிழக அரசின் வெள்ள நிவாரணம் பெற, ரேஷன் கார்டு அவசியம் இல்லை எனத்தகவல்  தமிழக அரசு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025