இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு
தமிழகம்: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,
வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்று கொள்பவர்களுக்கு 6 மாத மகப்பேறு விடுப்பு: மத்திய அரசு அறிவிப்பு
வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் பெண் அரசு ஊழியர்களுக்கு 180 நாட்கள் மகப்பேறு விடுப்பு அளிக்கும் வகையில் மத்திய அரசு தனது விதிகளில் திருத்தம் செய்துள்ளது.
ஜாமீன் தடையை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது
தனது ஜாமீனுக்கு தடை விதித்த டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
நாடாளுமன்ற நிகழ்வுகளை ஒளிபரப்பும் சான்சத் தொலைக்காட்சி பற்றி ஒரு பார்வை
18வது மக்களவையின் முதல் அமர்வு இன்று தொடங்கியது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை பிரதிநிதிகள் அனைவரும் தற்காலிக சபாநாயகரால் இன்று பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டனர்.
நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார் பிரதமர் மோடி
18வது மக்களவையின் தொடக்க அமர்வு இன்று தொடங்கியதும் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார். மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நடைபெற்ற நாடாளுமன்றத்தின் முதல் மக்களவை அமர்வின் போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றனர்.
'நாட்டை நடத்த ஒருமித்த கருத்து முக்கியம்': நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு முன்னதாக பிரதமர் மோடி பேச்சு
18வது மக்களவைக்கு புதிய எம்.பி.க்களை வரவேற்ற பிரதமர் மோடி, நாட்டை நடத்த ஒருமித்த கருத்து முக்கியம் என்று கூறினார்.
மக்களவை இடைக்கால சபாநாயகராக பதவியேற்றார் பாஜகவின் பர்த்ருஹரி மஹ்தாப்
18வது மக்களவையின் தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மஹ்தாப்க்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இன்று தொடங்குகிறது 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர்
18வது மக்களவையின் முதல் அமர்வு இன்று தொடங்குகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் அனைவரும் பதவியேற்க உள்ளனர்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் உத்தரவுக்கு தடை: உச்ச நீதிமன்றத்தை அணுகினார் கெஜ்ரிவால்
மதுபானக் கொள்கை வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட ஜாமீன் உத்தரவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் தடை விதித்ததை எதிர்த்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
8 தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
தமிழகம்: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,
சத்தீஸ்கரில் நக்சல் தாக்குதல்: ஐஇடி குண்டுவெடிப்பில் 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலி
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் இன்று நக்சலைட்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் இரண்டு சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.
நீட் தேர்வு மோசடி வழக்கில் எஃப்ஐஆர் பதிவு செய்தது சிபிஐ
நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இன்று எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது.
பீகாரில் மற்றொரு பாலம் இடிந்து விழுந்தது: ஒரே வாரத்தில் 3 பாலங்கள் தரைமட்டம்
பீகாரின் கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் ஒரு பாலம் இன்று இடிந்து விழுந்தது.
நாளை தொடங்குகிறது 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர்: பிரதமர் மோடி பதவியேற்கிறார்
18வது மக்களவையின் முதல் அமர்வு நாளை தொடங்குகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் அனைவரும் பதவியேற்க உள்ளனர்.
ஆண் கட்சி ஊழியரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு: முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவின் சகோதரர் கைது
மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் பிரஜ்வல் ரேவண்ணாவின் மூத்த சகோதரரான சூரஜ் ரேவண்ணா ஒரு ஆண் தொண்டரை பாலியல் பலாத்காரம் செய்தற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் பலி
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தின் உரி செக்டார் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக நடந்த ஊடுருவல் முயற்சியை பாதுகாப்புப் படையினர் முறியடித்ததில் குறைந்தது இரண்டு பயங்கரவாதிகள் இன்று கொல்லப்பட்டனர்.
8 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்தது வானிலை ஆய்வு மையம்
தமிழகம்: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,
ரேணுகாசாமி கொலை வழக்கு: கன்னட நடிகர் தர்ஷனுக்கு ஜூலை 4-ம் தேதி வரை நீதிமன்ற காவல்
ரேணுகாசாமி கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபா மற்றும் மற்ற மூன்று குற்றவாளிகளையும் ஜூலை 4-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பீகாரில் இடிந்து விழுந்தது மற்றொரு பாலம்: ஒரே வாரத்தில் 2 பாலங்கள் தரைமட்டம்
பீகார் மாநிலம் சிவான் பகுதியில் இன்று திடீரென பாலம் இடிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பீதியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
நீட் முறைகேடு விவகாரம்: பொது தேர்வு செயல்முறைகளில் சீர்திருத்தங்கள் செய்ய உயர்மட்ட குழுவை நியமித்தது மத்திய அரசு
நீட் தேர்வு மற்றும் யுஜிசி-நெட் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கும் நிலையில், வெளிப்படையான சுமூகமான மற்றும் நியாயமான தேர்வுகளை நடத்துவதை உறுதி செய்வதற்காக உயர்மட்ட நிபுணர் குழு ஒன்றை மத்திய கல்வி அமைச்சகம் இன்று அமைத்ததது.
ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா லக்ஷ்மிகாந்த் தீட்சித் காலமானார்
அயோத்தியில் ராமர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்த தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா லக்ஷ்மிகாந்த் தீட்சித் இன்று காலை காலமானார்.
நீட் தேர்வு மோசடி வழக்கு: ஜார்க்கண்டில் மேலும் 5 பேர் கைது
நீட்-யுஜி வினாத்தாள் கசிவு மோசடி விவகாரம் தொடர்பாக ஜார்கண்ட் மாநிலம் தியோகர் பகுதியில் இன்று 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
நீட், யுஜிசி நெட் பிரச்சனைகளுக்கு மத்தியில் அமலுக்கு வந்தது தேர்வு மோசடிக்கு எதிரான சட்டம்
நாடு முழுவதும் நடைபெறும் பொதுத் தேர்வுகள் மற்றும் பொது நுழைவுத் தேர்வுகளில் நடைபெறும் மோசடிகளை தடுப்பதற்காக பொதுத் தேர்வுகள்(நியாயமற்ற வழிமுறைகளைத் தடுத்தல்) சட்டம் நேற்று அமலுக்கு வந்தது.
இந்தியாவின் மிக நீளமான கடல் பாலமான அடல் சேதுவில் விரிசல்; வைரலாகும் வீடியோ
மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோல் இன்று ஜூன் 21 அன்று எக்ஸ் தளத்தில் பகிர்ந்த ஒரு செய்தி பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கெஜ்ரிவாலின் ஜாமீனுக்கு 2-3 நாட்கள் வரை இடைக்கால தடை: டெல்லி உயர்நீதிமன்றம்
பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கிய விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு, டெல்லி உயர் நீதிமன்றம் இன்று காலை இடைக்காலத் தடை விதித்தது.
NEET-UG வினாத்தாள் கசிவின் பின்னணியில் இருப்பவர்கள் யார்?
பீகார் காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) கடந்த மாதம் தேர்வுக்கு முன்னதாக நீட் நுழைவுத் தேர்வு விண்ணப்பதாரர்கள் உட்பட 13 பேரை கடந்த மாதம் கைது செய்தது.
காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார் டெல்லி அமைச்சர் அதிஷி
டெல்லி கடும் தண்ணீர்ப் பஞ்சத்தில் சிக்கித் தவிக்கும் நிலையில், ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி வெள்ளிக்கிழமை தெற்கு டெல்லியின் போகலில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.
அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனை நிறுத்தி வைத்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனை நிறுத்தி வைத்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம்: சட்டசபைக்குள் எதிர்க்கட்சியினர் கடும் அமளி
இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தின் கேள்வி நேரத்தில், எதிர்க்கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக எதிர்ப்பை தெரிவித்தனர்.
சர்வதேச யோகா தினம்: ஸ்ரீநகரில் கொண்டாட்டத்திற்கு தலைமை தாங்கும் பிரதமர் மோடி
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் வெள்ளிக்கிழமை 10வது சர்வதேச யோகா தின கொண்டாட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.
ஒடிசா பாஜக எம்பி பர்த்ருஹரி மஹ்தாப் தற்காலிக மக்களவை சபாநாயகராக நியமனம்
யாரும் எதிர்பாரா திருப்பமாக, பாஜக எம்பி பர்த்ருஹரி மஹ்தாப் தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது
டெல்லி கலால் கொள்கை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனுவை ரூஸ் அவென்யூ நீதிமன்றம் அனுமதித்ததுடன், ரூ.1 லட்சம் ஜாமீன் பத்திரத்தில் அவருக்கு ஜாமீன் வழங்கியது.
"மாணவர்களின் நலன்களை பாதுகாப்பதில் அரசு உறுதியாக உள்ளது": மத்திய கல்வி அமைச்சர்
நாட்டில் தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ள நீட் தேர்வு முறைகேடு மற்றும் NET தேர்வு ரத்து தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
ஹிந்தியில் தவறாக எழுதிய மத்திய அமைச்சர் சாவித்ரி தாக்கூர்
பத்து நாட்களுக்கு முன்பு, பிரதமர் நரேந்திர மோடியின் புதிய அமைச்சரவையில் பொறுப்பேற்ற ஏழு பெண் அமைச்சர்களில் ஒருவராக சாவித்ரி தாக்கூர் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தார்.
ராமாயண நாடகத்தை அரங்கேற்றியதற்காக ஐஐடி-பம்பாய் மாணவர்களுக்கு ரூ.1.2 லட்சம் அபராதம்
இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) பாம்பேயில், கடந்த மார்ச் 31 அன்று இன்ஸ்டிடியூட் கலைநிகழ்ச்சியின் போது சர்ச்சைக்குரிய வகையில் ராமாயண நாடகத்தை அரங்கேற்றிய எட்டு மாணவர்களுக்கு அபராதம் விதித்துள்ளது.
கலால் கொள்கை வழக்கு: கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு மீதான உத்தரவை நீதிமன்றம் ஒத்திவைத்தது
தற்போது ரத்து செய்யப்பட்ட கலால் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில், டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றம், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை வியாழன் அன்று ஒத்திவைத்தது.
கசிந்த நீட் தேர்வுத் தாளுடன், வினாத்தாள் பொருந்தியது: கைது செய்யப்பட்ட மாணவர் வாக்குமூலம்
NEET தேர்வு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அனுராக் யாதவ் என்ற மாணவன், தனது மாமா கொடுத்த கசிந்த வினாத்தாள் உண்மையான தேர்வுத் தாளுடன் பொருந்தியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இரங்கல் கூட்டத்துடன் துவங்கியது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்
தமிழகத்தின் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.