NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் உத்தரவுக்கு தடை: உச்ச நீதிமன்றத்தை அணுகினார் கெஜ்ரிவால் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் உத்தரவுக்கு தடை: உச்ச நீதிமன்றத்தை அணுகினார் கெஜ்ரிவால் 

    அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் உத்தரவுக்கு தடை: உச்ச நீதிமன்றத்தை அணுகினார் கெஜ்ரிவால் 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 23, 2024
    07:31 pm

    செய்தி முன்னோட்டம்

    மதுபானக் கொள்கை வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட ஜாமீன் உத்தரவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் தடை விதித்ததை எதிர்த்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

    கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கிய விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்த உயர் நீதிமன்றம், அவரது வழக்கை ஜூன் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

    "ஜாமீன் ரத்து செய்வதற்கான மனுவை விசாரிக்கும் திறனை உயர் நீதிமன்றம் இழந்து விட்டது. எனவே, ஜாமீன் வழங்குவதை தடுக்கும் தடை உத்தரவை ஒரு நாள் கூட நீடிக்க முடியாது." என்று கெஜ்ரிவாலின் மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இந்த வழக்கை திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கெஜ்ரிவால் தனது மனுவில் உச்ச நீதிமன்றத்திடம் கேட்டுக் கொண்டார்.

    இந்தியா 

    'உயர் நீதிமன்றத்தின் உத்தரவு அடிப்படை வரம்புகளை மீறுகிறது'

    "ஜாமீன் உத்தரவுக்கு தடை விதித்த உயர்நீதிமன்றம் சட்டத்தை கடைபிடித்த விதம், இந்த மாண்புமிகு நீதிமன்றம் வகுத்துள்ள தெளிவான சட்ட ஆணையுக்கு முரணானது. மேலும், நமது நாட்டில் ஜாமீன் நீதித்துறை முன்வைக்கப்பட்டுள்ள அடிப்படை வரம்புகளை மீறுகிறது" என்று கெஜ்ரிவாலின் மனு கூறுகிறது.

    "மனுதாரர் ஒரு அரசியல் பிரமுகர் என்பதாலும், தற்போது அவர் மத்தியில் ஆட்சியில் இருக்கும் அரசை எதிர்ப்பதாலும்" ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கெஜ்ரிவாலுக்கு உரிய சட்ட நடைமுறையை மறுக்கவோ அல்லது அவருக்கு எதிராக "பொய் வழக்கு" போடவோ முடியாது என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    பொது தேர்தலுக்கு முன்னதாக, டெல்லி மதுக் கொள்கை வழக்கில் கெஜ்ரிவாலை அமலாக்க இயக்குனரகம்(ED) மார்ச் 21 அன்று கைது செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    அரவிந்த் கெஜ்ரிவால்
    இந்தியா
    உச்ச நீதிமன்றம்

    சமீபத்திய

    தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன? தங்கம் வெள்ளி விலை
    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    டெல்லி

    டெல்லியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் தீ விபத்து: மூச்சுத் திணறி ஒருவர் பலி  வருமான வரித்துறை
     "கைதுக்கான காரணங்கள் வழங்கப்படவில்லை": நியூஸ்கிளிக் நிறுவனரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு காவல்துறை
    வட இந்தியாவில் வெப்ப அலை எச்சரிக்கை, தென்னிந்தியாவில் கனமழை எச்சரிக்கை கனமழை
    ஆம் ஆத்மி எம்பி ஸ்வாதி மாலிவாலை தாக்கியதாக கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் மீது வழக்கு பதிவு ஆம் ஆத்மி

    அரவிந்த் கெஜ்ரிவால்

    கெஜ்ரிவால் கைது எதிரொலி: இன்று இந்தியா மற்றும் வெளிநாடுகளில் ஆம் ஆத்மியின் 'மாஸ் உண்ணாவிரதம்' ஆம் ஆத்மி
    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு தள்ளுபடி: அவரது கைது செல்லுபடியாகும் என நீதிமன்றம் அறிவிப்பு  டெல்லி
    மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு  டெல்லி
    அரவிந்த் கெஜ்ரிவாலின் மேல்முறையீட்டை இன்று விசாரிக்க மறுத்தது உச்ச நீதிமன்றம் டெல்லி

    இந்தியா

    நீட் தேர்வை எதிர்த்து நாடு தழுவிய 2 நாள் வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது AISA நீட் தேர்வு
    முக்கிய விஷயங்களில் இணைந்து பணியாற்றுவோம்: பிரதமர் மோடியை சந்தித்த பிறகு ட்ரூடோ பேச்சு கனடா
    வாக்களிக்கும் இயந்திரங்களை அகற்ற வேண்டும் என்று கூறிய எலான் மஸ்க்கின் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு எலான் மஸ்க்
    மே 2024 கார் விற்பனையில் 1% ஆண்டு வளர்ச்சியைப் பதிவு செய்தது ஹூண்டாய்  ஹூண்டாய்

    உச்ச நீதிமன்றம்

    முன்னாள் அமைச்சர் பொன்முடி வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி; மீண்டும் MLA ஆகிறார் பொன்முடி? பொன்முடி
    தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது எஸ்பிஐ எஸ்பிஐ
    தேர்தல் பத்திரங்கள் தொடர்பான பிரமாணப் பத்திரத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது எஸ்பிஐ எஸ்பிஐ
    திருக்கோவிலூர் தொகுதி காலி என்ற அறிவிப்பு ரத்து; மீண்டும் அமைச்சராகிறார் பொன்முடி தமிழகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025