NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் பலி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் பலி 

    ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் பலி 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 23, 2024
    10:51 am

    செய்தி முன்னோட்டம்

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தின் உரி செக்டார் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக நடந்த ஊடுருவல் முயற்சியை பாதுகாப்புப் படையினர் முறியடித்ததில் குறைந்தது இரண்டு பயங்கரவாதிகள் இன்று கொல்லப்பட்டனர்.

    ஆதாரங்களின்படி, வடக்கு காஷ்மீரின் உரி செக்டரில் உள்ள கோஹல்லான் பகுதியில் உள்ள கட்டுப்பாட்டு எல்லையில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டத்தை ராணுவ வீரர்கள் கவனித்தனர்.

    அதன் பிறகு, பயங்கரவாதிகள் மற்றும் இராணுவ வீரர்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தேடுதல் நடவடிக்கையின் போது, ​​அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளையும் ராணுவ வீரர்கள் மீட்டனர்.

    ஜம்மு காஷ்மீர் 

    கடந்த வாரம், ஜம்மு காஷ்மீரில் நடந்த என்கவுன்டர் 

    கடந்த வாரம், ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் நடந்த என்கவுன்டரில் ஒரு அதிகாரி காயமடைந்தார்.

    பாரமுல்லாவின் சோபூர் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.

    சோபோரில் உள்ள ஹடிபோராவில் இரண்டு பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் இந்தியா டுடே டிவியிடம் தெரிவித்தார், அவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

    பாரமுல்லா மாவட்டத்தின் (PD) சோபோரின் ஹடிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பதாக குறிப்பிட்ட உளவுத்துறை உள்ளீடுகள் கிடைத்தை தொடர்ந்து கடந்த 19ஆம் தேதி அதிகாலை போலீசார் இந்த என்கவுன்டரை தொடங்கினர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜம்மு காஷ்மீர்
    பயங்கரவாதம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    ஜம்மு காஷ்மீர்

    ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 2024க்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்: உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    ஜம்மு காஷ்மீர் சிறப்பு தகுதி ரத்து: உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து காஷ்மீர் தலைவர்கள் கூறியது என்ன? உச்ச நீதிமன்றம்
    சட்டப்பிரிவு 370 தீர்ப்பு: உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஜம்மு காஷ்மீருக்கு என்ன எதிர்காலத்தை வழங்கியுள்ளது? உச்ச நீதிமன்றம்
    சிறப்பு தகுதி நீக்கம்: ஜம்மு காஷ்மீரின் மன்னர் வாரிசும், காங்கிரஸின் மூத்த தலைவருமான கரண் சிங் கூறுவது என்ன? காங்கிரஸ்

    பயங்கரவாதம்

    பாகிஸ்தானில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி சுட்டுக்கொலை தீவிரவாதிகள்
    நாளைய உலகக் கோப்பை இறுதிப் போட்டியை நிறுத்தப்போவதாக பயங்கரவாத மிரட்டல்  ஒருநாள் உலகக்கோப்பை
    இஸ்ரேல் இசை விழாவில் ஹமாஸ் தாக்குதல் நடத்திய பயங்கரமான காட்சிகள் வெளியானது இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவித்தது இஸ்ரேல் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025