NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மக்களவை இடைக்கால சபாநாயகராக பதவியேற்றார் பாஜகவின் பர்த்ருஹரி மஹ்தாப் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மக்களவை இடைக்கால சபாநாயகராக பதவியேற்றார் பாஜகவின் பர்த்ருஹரி மஹ்தாப் 

    மக்களவை இடைக்கால சபாநாயகராக பதவியேற்றார் பாஜகவின் பர்த்ருஹரி மஹ்தாப் 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 24, 2024
    10:15 am

    செய்தி முன்னோட்டம்

    18வது மக்களவையின் தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மஹ்தாப்க்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

    பொதுவாக சபாநாயகர் பதவி நாடாளுமன்றத்தின் மூத்த உறுப்பினருக்குச் செல்லும் என்பதால், பர்த்ருஹரி மஹ்தாப் என்பர் இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட்டதற்கு ஏற்கனவே பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

    7 முறை எம்.பி.யாக இருந்தவர பர்த்ருஹரி மஹ்தாப் ஆவார்.

    எனவே, அவரது பதியேற்புக்கு எதிர்கட்சிகளிடம் பெரும் எதிர்ப்பு இருந்த போதிலும் அவர் தற்போது பதவியேற்றுள்ளார்.

    குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, ராஷ்டிரபதி பவனில் மஹ்தாப்க்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

    இன்று தொடங்கும் மக்களவை கூட்டத் தொடருக்கு மஹ்தாப் தலைமை தாங்க உள்ளார்.

    மேலும், இன்று நடைபெறும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களுக்கான பதவியேற்பு விழாவை அவர் மேற்பார்வையிடுவார்.

    இந்தியா 

    பாஜக அரசு விதிமுறைகளை மீறி செயல்படுவதாக குற்றச்சாட்டு 

    தலித் தலைவரும், கேரளாவில் இருந்து 8 முறை எம்.பி.யாக வென்றவருமான கொடிக்குன்னில் சுரேஷ் தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்படுவார் என்று காங்கிரஸ் எதிர்பார்த்தது. ஆனால், அது நடக்கவில்லை. எனவே, மஹ்தாப் நியமனம் தொடர்பாக காங்கிரஸ் பாஜகவை விமர்சித்துள்ளது.

    பொதுவாக சபாநாயகர் பதவி நாடாளுமன்றத்தின் மூத்த உறுப்பினருக்குச் செல்லும் என்பதால், பர்த்ருஹரி மஹ்தாப் என்பர் இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட்டதற்கு ஏற்கனவே பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

    பாஜக தலைமையிலான அரசு நாடாளுமன்ற விதிமுறைகளை மீறி, சபாநாயகர் நியமனத்தை அரசியலாக்குவதாக ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    ஜூன் 26ம் தேதி மக்களவை சபாநாயகர் தேர்தல் நடைபெறும்.

    புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, மக்களவையின் முதல் சில அமர்வுகளுக்கு இடைக்கால சபாநாயகர் தலைமை தாங்க உள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பிரதமர் மோடி

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    வாக்களிக்கும் இயந்திரங்களை அகற்ற வேண்டும் என்று கூறிய எலான் மஸ்க்கின் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு எலான் மஸ்க்
    மே 2024 கார் விற்பனையில் 1% ஆண்டு வளர்ச்சியைப் பதிவு செய்தது ஹூண்டாய்  ஹூண்டாய்
    பாபர் மசூதி போன்ற தலைப்புகளை பள்ளி புத்தகங்களில் இருந்து நீக்கியது சரியே: NCERT தலைவர் வாதம்  இந்தியா
    பன்னூன் கொலை சதித்திட்டத்தில் குற்றம் சாட்டப்பட்ட இந்தியர் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டார் அமெரிக்கா

    பிரதமர் மோடி

    தேர்தல் வெற்றிக்குப் பிறகு பிரதமருக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து பிரதமர்
    பதவியை ராஜினாமா செய்தார் பிரதமர் மோடி: ஜூன் 8ஆம் தேதி மீண்டும் பதவியேற்க உள்ளதாக தகவல்  பாஜக
    மூன்றாவது முறையாக பிரதமராக இருக்கும் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து  இந்தியா
    ஜூன் 9 பதவி ஏற்க போகிறாரா பிரதமர் மோடி? பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளும் உலகத் தலைவர்கள் யார்? பிரதமர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025