மும்பை இந்தியன்ஸ் அணியில் லிசாத் வில்லியம்ஸுக்குப் பதிலாக கார்பின் பாஷ் ஒப்பந்தம்
முழங்கால் காயம் காரணமாக ஐபிஎல் 2025இல் லிசாத் வில்லியம்ஸ் பங்கேற்க முடியாத நிலையில், தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் கார்பின் பாஷை மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
புற்றுநோயைத் தடுப்பதில் ஆஸ்பிரின் மாத்திரைகளின் பங்கு; ஆராய்ச்சியில் வெளியான முக்கிய தகவல்
நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட ஒரு சமீபத்திய ஆய்வு, ஆஸ்பிரின் மாத்திரைகள் மனிதனின் நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டும் தன்மையைக் கொண்டுள்ளது கண்டறியப்பட்டது.
வாட்ஸ்அப் குரூப்களின் ப்ரொஃபைல் படத்தை இனி ஏஐ மூலம் உருவாக்கலாம்; புதிய அப்டேட் வெளியீடு
குரூப்களுக்கு வைக்கப்படும் ப்ரொஃபைல் படத்தை செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் தானாக உருவாக்கிக் கொள்ளும் அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தி உள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்; 20 பேர் பலியானதாக உக்ரைன் தகவல்
உக்ரைனின் கிழக்கு நகரமான டோப்ரோபிலியாவில் ரஷ்யா புதிய ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர் என்று உக்ரைன் அதிகாரிகள் சனிக்கிழமை (மார்ச் 8) உறுதிப்படுத்தினர்.
100 பிங்க் நிற ஆட்டோக்கள்; மகளிர் தினத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பெண்களுக்கான திட்டங்கள் தொடக்கம்
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மாநிலத்தின் சமூக நலன் மற்றும் பெண்கள் அதிகாரமளிப்பு முயற்சிகளின் கீழ் பெண் பயனாளிகளுக்கு 100 பிங்க் ஆட்டோக்களை வழங்கினார்.
டெல்லியில் பெண்களுக்கு மாதந்தோறும் ₹2,500 உதவித் தொகை திட்டம் தொடக்கம்; முதல்வர் ரேகா குப்தா அறிவிப்பு
பாஜக அளித்த முக்கிய தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், பெண்களுக்கு மாதந்தோறும் ₹2,500 வழங்கும் திட்டமான மகிளா சம்ரிதி யோஜனா திட்டத்திற்கு டெல்லி அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மியான்மரில் முடிவுக்கு வருகிறதா ராணுவ ஆட்சி? பொதுத்தேர்தல் நடத்துவதாக அறிவிப்பு
மியான்மரின் ராணுவ அரசாங்கம் அடுத்த 10 மாதங்களுக்குள் பொதுத் தேர்தல்களை நடத்துவதற்கான திட்டங்களை அறிவித்துள்ளது.
ஹெச்.சி.எல் நிறுவனத்தில் மகள் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ராவுக்கு 47% பங்குகளை வழங்கிய ஷிவ் நாடார்
கோடீஸ்வரரும் ஹெச்.சி.எல் நிறுவனருமான ஷிவ் நாடார், ஹெச்.சி.எல் கார்ப் மற்றும் வாமா டெல்லியில் உள்ள தனது பங்குகளில் 47% ஐ தனது மகள் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ராவுக்கு வாரிசுரிமைத் திட்டத்தின் ஒரு பகுதியாக மாற்றியுள்ளார்.
கியா எம்பிவி மாடலான கேரன்ஸ் இந்தியாவில் 2 லட்சம் விற்பனையைத் தாண்டி சாதனை
கியா இந்தியா தனது எம்பிவி காரான கியா கேரன்ஸ் உடன் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து 2,00,000 யூனிட் விற்பனையைத் தாண்டியுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபியுடன் ஓய்வு? ஒருநாள் கிரிக்கெட்டில் ரோஹித் ஷர்மாவின் எதிர்காலம் குறித்து பரவும் தகவல்
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவின் எதிர்காலம் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
மகளிர் தினம்: பெண்களின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் தூக்கம்; இதை தெரிந்து கொள்ளுங்கள்
மார்ச் 8 ஆம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் வேளையில், பெண்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பராமரிப்பதில் பெரும்பங்கு வகிப்பது தூக்கம்.
மகளிர் தினம் 2025: பிரதமர் மோடியின் சமூக ஊடகங்களை கையாண்ட கிராண்ட்மாஸ்டர் வைஷாலி
2025 சர்வதேச மகளிர் தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடியின் சமூக ஊடக கணக்குகளை கையாண்டதன் மூலம் இந்திய செஸ் கிராண்ட்மாஸ்டர் வைஷாலி ரமேஷ்பாபு தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார்.
நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய நாசா ஆதரவில் செலுத்தப்பட்ட லேண்டர் திட்டம் தோல்வியில் முடிந்தது
அமெரிக்காவின் ஹூஸ்டனைச் சேர்ந்த இன்டியூடிவ் மெஷின்ஸ் நிறுவனம், அதன் இரண்டாவது சந்திர லேண்டரான ஏதெனாவின் தோல்வியை சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் தரையிறங்கிய ஒரு நாளுக்குப் பிறகு உறுதிப்படுத்தியுள்ளது.
15 நாட்களாக தெலுங்கானா சுரங்க விபத்தில் சிக்கியவர்களை மீட்க போராடும் அதிகாரிகள்
தெலுங்கானாவில் பகுதியளவு இடிந்து விழுந்த ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் திட்ட சுரங்கப்பாதையில் மீட்புப் பணிகள் முழு வேகத்தில் தொடர்கின்றன.
இனிப்பு சாப்பிட்டபின் தண்ணீர் குடிப்பது நல்லதா? உண்மை இதுதான்
உணவுக்குப் பிறகு இனிப்புகளை உட்கொள்வது ஒரு பொதுவான பழக்கமாக மாறி வருகிறது.
தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என முன்னறிவிப்பு; மீனவர்களுக்கும் எச்சரிக்கை
உள் பகுதிகளில் வளிமண்டல கீழ் மட்ட சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று மண்டல வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அதிர்ச்சி; கர்நாடகாவில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணி கூட்டு பாலியல் வன்கொடுமை
கர்நாடகாவின் கொப்பல் மாவட்டத்தில் வியாழக்கிழமை (மார்ச் 6) இரவு நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், 27 வயது இஸ்ரேலிய சுற்றுலாப் பயணி மற்றும் ஹோம்ஸ்டே உரிமையாளர் ஆகியோர் மூன்று ஆண்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மகளிர் தினம் 2025: முதன்முறையாக முழுவதும் பெண் ஊழியர்களால் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்
சர்வதேச மகளிர் தினத்தன்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக, இந்திய ரயில்வேயின் மத்திய ரயில்வே பிரிவு, முதல் முறையாக முழுவதும் பெண் ஊழியர்களுடன் மும்பை-சீரடி இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸை இயக்கியது.
CT 2025: ஐசிசி இறுதிப்போட்டிகளில் 13 முறை விளையாடியுள்ள இந்திய அணியின் பெர்பார்மன்ஸ் எப்படி?
இந்தியா vs நியூசிலாந்து இடையேயான 2025 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இந்திய மகளிர் அனைவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து
2025 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து, அவர்களின் பங்களிப்புகளைக் கொண்டாட ஒரு தனித்துவமான முயற்சியை அறிவித்தார்.
இந்திய பாஸ்போர்ட்டை ஒப்படைக்க லலித் மோடி முயற்சி; வனுவாட்டுவின் குடியுரிமை பெற்றதாக தகவல்
இந்திய பிரீமியர் லீக் (ஐபிஎல்) நிறுவனர் லலித் மோடி தனது இந்திய பாஸ்போர்ட்டை லண்டனில் உள்ள இந்திய உயர் ஆணையரகத்தில் ஒப்படைக்க விண்ணப்பித்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை (மார்ச் 7) உறுதிப்படுத்தியது.
யானையும் டிராகனும் இணைய வேண்டும்; அமெரிக்க வர்த்தக போரை இணைந்து எதிர்க்க இந்தியாவிடம் சீனா கோரிக்கை
சீன இறக்குமதிகள் மீதான வரிகளை இரட்டிப்பாக்க டொனால்ட் டிரம்ப் எடுத்த முடிவைத் தொடர்ந்து அமெரிக்க-சீன பதட்டங்கள் அதிகரித்து வருகிறது.
ஜெய் ஷா ஐசிசி தலைவரானதை அடுத்து ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு புதிய பிரதிநிதிகளை நியமித்தது பிசிசிஐ
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைவராக ஜெய் ஷா நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஏசிசி) புதிய பிரதிநிதிகளை நியமித்துள்ளது.
மகளிர் தினம் 2025: 30 வயதுடைய பெண்களுக்கான அத்தியாவசிய மருத்துவ பரிசோதனைகள்
ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் தேதி அனுசரிக்கப்படும் சர்வதேச மகளிர் தினம், பெண்களைக் கொண்டாடுவதற்கும்,
இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார் தவெக தலைவர் விஜய்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ அரங்கில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இந்தியாவுடன் விரிவான வர்த்தக ஒப்பந்தத்தை விரும்புகிறது அமெரிக்கா; அமெரிக்க வர்த்தக செயலாளர் தகவல்
பொருளாதார ஒத்துழைப்பின் அனைத்து முக்கிய அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு பெரிய அளவிலான வர்த்தக ஒப்பந்தத்தை இந்தியாவுடன் மேற்கொள்ள அமெரிக்கா விரும்புகிறது என்று அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் தெரிவித்தார்.
மகள் சுஹானா கானுடன் ஷாருக்கான் நடிக்கும் 'கிங்' 2026 இறுதியில் வெளியீடு
சமீபத்தில், சித்தார்த் ஆனந்த் இயக்கவுள்ள ஷாருக்கானின் 'கிங்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தாமதமாகி ஜூன் மாதம் தொடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
வணிகமயமாக்கல் மற்றும் பெருநிறுவன சுரண்டலுக்கு இலக்காகும் மகளிர் தினம்; நாம் செய்ய வேண்டியது என்ன?
மார்ச் 8 அன்று கொண்டாப்படும் சர்வதேச மகளிர் தினம் என்பது, முதலில் பாலின சமத்துவம், தொழிலாளர் உரிமைகள் மற்றும் சமூக நீதிக்கான ஒரு இயக்கமாகும்.
ஒரு ஸ்கூட்டருக்கு விலை ₹11.5L? BMW-வின் சமீபத்திய வெளியீட்டின் சிறப்பு என்ன?
BMW Motorrad அதன் C 400 GT மேக்சி-ஸ்கூட்டரின் 2025 மறு பதிப்பை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
கன்னட படங்களுக்கான முதல் அரசு OTT தளத்தை கர்நாடகா தொடங்க உள்ளது
பிராந்திய திரைப்படத் துறையை மேம்படுத்தும் முயற்சியில், கர்நாடக முதல்வர் சித்தராமையா திரைப்பட டிக்கெட் விலைகளுக்கு உச்சவரம்பு விதிப்பதாகவும், அரசு நிதியுதவி அளிக்கும் OTT தளத்தை தொடங்குவதாகவும் அறிவித்துள்ளார்.
கன்டென்ட் விதி மீறலுக்காக 9.5 மில்லியன் வீடியோக்களை நீக்கியது யூடியூப்; இந்தியாவில் மட்டும் 3 மில்லியன்
கன்டென்ட் கொள்கைகளை முழு வீச்சில் செயல்படுத்துவதில் தீவிரம் காட்டி வரும் யூடியூப், அக்டோபர் முதல் டிசம்பர் 2024 வரை அதன் வழிகாட்டுதல்களை மீறியதற்காக 9.5 மில்லியன் வீடியோக்களை நீக்கியுள்ளது.
துருவ் விக்ரம் நடிக்கும் பைசன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை வெளியிட்ட இயக்குனர் மாரி செல்வராஜ்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்கும் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான 'பைசன்' ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டர் தற்போது வெளியாகியுள்ளது.
பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் ஐந்து புதிய அப்டேட்கள்; அனைத்து பயனர்களுக்கும் வெளியிட்டது வாட்ஸ்அப்
உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப், மேம்பட்ட தனிப்பயனாக்கம், அறிவிப்புகள் மற்றும் வீடியோ பிளேபேக் மூலம் பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஐந்து புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
மக்களிடம் அமோக வரவேற்பு; டெஸெராக்டுக்கான அறிமுக சலுகை விலையை நீட்டித்தது அல்ட்ராவயலட்
பெங்களூரைத் தளமாகக் கொண்ட அல்ட்ராவயலட் ஆட்டோமோட்டிவ், அதன் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரான டெஸெராக்டிற்கான அறிமுக விலையை, அதற்கு கிடைக்கும் அமோக வரவேற்பைத் தொடர்ந்து நீட்டித்துள்ளது.
பழம்பெரும் நடிகை வைஜயந்திமாலா 'நல்ல உடல்நலத்துடன்' இருக்கிறார்; வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மகன்
பழம்பெரும் நடிகையும், பரதநாட்டிய நட்சத்திரமுமான வைஜயந்திமாலா, 91 வயதிலும் நல்ல ஆரோகியத்துடன் இருப்பதாக அவரது மகன் நடிகர் சுசீந்திர பாலி தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய தூதரகங்களை மூடவும், பணியாளர்களைக் குறைக்கவும் அமெரிக்க வெளியுறவுத்துறை திட்டம்
அமெரிக்க வெளியுறவுத்துறை, அதன் உலகளாவிய பணியாளர்களில் பெரும் குறைப்புக்கு தயாராகி வருவதாகவும், பெரும்பாலும் மேற்கு ஐரோப்பாவில் உள்ள பல தூதரகங்களை மூடுவதற்கும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
தமிழக அரசின் இரண்டு முக்கிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட இரண்டு குறிப்பிடத்தக்க மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
60 ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகளை திட்டமிட்டுள்ள ரயில்வே
கடந்த சில ஆண்டுகளாக பண்டிகை காலங்கள் மற்றும் மகா கும்பமேளா போன்ற நிகழ்வுகளின் போது ஏற்படும் கூட்ட நெரிசலை சமாளிக்க, நாடு முழுவதும் 60 ரயில் நிலையங்களில் புதிய கூட்டக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைச் செயல்படுத்த ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இவர் தான் அந்த சாரா? அண்ணா பல்கலை மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் ஞானசேகரனின் கூட்டாளி கைது
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கு தொடர்பாக முன்னர் காவலில் எடுக்கப்பட்ட ஞானசேகரனின் கூட்டாளியான பொள்ளாச்சி முரளியை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.
மகளிர் தினம் 2025 ஸ்பெஷல்: தமிழ்நாட்டின் சிறந்த 5 பெண் அரசியல் தலைவர்கள்
மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் வேளையில், தமிழ்நாட்டின் அரசியலை வடிவமைத்ததில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ள பெண்களை அங்கீகரிப்பது அவசியம்.
எல்லை நிர்ணயம் குறித்து மாநில முதலமைச்சர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், தென்னிந்திய மாநிலங்கள் உட்பட பல்வேறு முதலமைச்சர்களுக்கும்- மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் பஞ்சாப் மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
ஏப்ரல் 22இல் பெகாசஸ் ஸ்பைவேர் வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுக்கிறது உச்ச நீதிமன்றம்
மத்திய அரசு இஸ்ரேலிய ஸ்பைவேர் பெகாசஸை அரசியல் ரீதியாக கண்காணிப்புக்காகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தக் கோரும் மனுக்கள் மீதான விசாரணையை ஏப்ரல் 22 ஆம் தேதி மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் திட்டமிட்டுள்ளது.
PUBG மொபைல் 3.7 புதுப்பிப்பு வெளியிடப்பட்டது: என்னென்ன அப்டேட்ஸ்?
PUBG மொபைல் அதன் சமீபத்திய புதுப்பிப்பான 3.7 பதிப்பை அதிகாரப்பூர்வமாக "கோல்டன் டைனஸ்டி" என்று வெளியிட்டுள்ளது.
பிட்காயின் ரிசர்வை உருவாக்குவதற்கான நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்து
டிஜிட்டல் சொத்துக்கள் மீதான அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கும் வகையில், பிட்காயின் இருப்பை உருவாக்குவதற்கான நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
சந்திரனில் நினைத்ததை விட அதிக பனி இருப்பதாக சந்திரயான்-3 கண்டுபிடிப்பு
சந்திரயான்-3 பயணத்தின் தரவுகளின்படி, நாம் நினைத்ததை விட சந்திரனின் மேற்பரப்பிற்குக் கீழே பனிக்கட்டி அதிகமாகப் பரவியிருக்கக்கூடும்.
மேகதாது அணைக்கான ஆயத்த பணிகள் நிறைவு; கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கான ஆயத்தப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
NEP, இந்தி சர்ச்சைக்கு மத்தியில் முதல்வர் ஸ்டாலினின் 'LKG' கருத்துக்கு அமித்ஷா பதிலடி
தேசிய கல்விக் கொள்கையின் (NEP) கீழ் மும்மொழி சூத்திரத்தை திணிக்கும் பாஜகவின் முயற்சிகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், அதற்கு மத்திய அமைச்சர் அமித்ஷா பதிலளித்துள்ளார்.
433 ஆண்டுகால கல்வி நிறுவன வரலாற்றில் முதல்முறையாக கட்டிடத்திற்கு பெண்ணின் பெயரை வைத்த டப்ளின் டிரினிட்டி கல்லூரி
கல்வி நிறுவனம் தொடங்கி 433 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக, டப்ளின் டிரினிட்டி கல்லூரி ஒரு கட்டிடத்திற்கு ஒரு பெண்ணின் பெயரை சூட்டியுள்ளது.
பிரதமர் மோடிக்கு பார்படாஸ் நாட்டின் உயரிய ஆர்டர் ஆஃப் ஃப்ரீடம் விருது வழங்கப்பட்டது
கொரோனா தொற்று சமயத்தில் பிரதமர் மோடியின் சிறப்பான தலைமைத்துவம் மற்றும் உதவியை அங்கீகரிக்கும் விதமாக அவருக்கு பார்படாஸ் நாட்டின் உயரிய விருதான 'ஹானரரி ஆர்டர் ஆஃப் ஃப்ரீடம் ஆஃப் பார்படாஸ்' விருது வழங்கப்பட்டது.
கூகிள் இணை நிறுவனர் லாரி பேஜ் புதிய AI ஸ்டார்ட்அப் தொடங்கவிருக்கிறார்
கூகிளின் இணை நிறுவனர் லாரி பேஜ், 'டைனடோமிக்ஸ்' என்ற புதிய ஸ்டார்ட்அப் நிறுவனத்துடன் செயற்கை நுண்ணறிவு (AI) உலகில் கால் பதிக்கிறார்.
பிரதமரின் நிகழ்ச்சியில் மகளிர் தினத்தன்று புதிய மாற்றம்!
இந்தியாவில் முதன்முறையாக, சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8-ம் தேதி குஜராத்தின் நவ்சாரி மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் நிகழ்வின் முழு பாதுகாப்பையும் பெண்கள் மட்டுமே பார்ப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
துபாயில் இருந்து 14.8 கிலோ தங்கத்தை ரன்யா ராவ் எவ்வாறு கடத்தினார்? விசாரணை நிறுவனம் விளக்கம்
தங்கக் கடத்தல் வழக்கில் பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட கன்னட நடிகை ரன்யா ராவ் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
உங்கள் ஏரியாவில் நாளை (மார்ச் 8) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக் கிழமை (மார்ச் 8) தமிழகத்தில் சில இடங்களில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
பாலஸ்தீனத்தில் ஒரு மாதம் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்தியர்கள் மீட்பு; இஸ்ரேலிய பாதுகாப்புப் படை நடவடிக்கை
ஒரு மாதத்திற்கும் மேலாக பாலஸ்தீனத்தின் மேற்குக் கரை கிராமத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பத்து இந்திய கட்டுமானத் தொழிலாளர்கள் இரவு முழுவதும் நடத்தப்பட்ட நடவடிக்கையில் மீட்கப்பட்டதாக இஸ்ரேலிய மக்கள் தொகை மற்றும் குடிவரவு ஆணையம் உறுதிப்படுத்தியது.
எலான் மஸ்க்கின் ஸ்டார்ஷிப் 8வது சோதனைப் பயணத்தின் போது விண்வெளியில் வெடித்தது: வீடியோ
ஸ்பேஸ்எக்ஸின் லட்சிய ஸ்டார்ஷிப் திட்டம், அதன் எட்டாவது சோதனைப் பயணத்தின் போது வெடித்து சிதறியதால் மற்றொரு பின்னடைவைச் சந்தித்துள்ளது.
பெண் ஊழியர்களுக்கு ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு: L&T நிறுவனம் அறிவிப்பு
லார்சன் & டூப்ரோ (எல்&டி) தனது பெண் ஊழியர்கள் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு எடுக்க அனுமதிக்கும் புதிய கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானுக்கு பயணத் தடை விதிக்க டிரம்ப் திட்டம்: அறிக்கை
பாகிஸ்தான் நாட்டினர் அமெரிக்காவிற்குள் நுழைவதைத் தடுக்கக்கூடிய புதிய பயணத் தடையை டிரம்ப் நிர்வாகம் அறிவிக்க உள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
26/11 குற்றவாளி தஹாவூர் ராணாவின் நாடுகடத்தலுக்கு இடைக்காலத் தடை விதிக்கும் கோரிக்கையை அமெரிக்க உச்ச நீதிமன்றம் நிராகரித்தது
2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் முக்கிய சந்தேக நபரான தஹாவூர் ராணா, இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதைத் தடுக்கக் கோரிய மனுவை அமெரிக்க உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ஓய்விற்கு பிறகு மீண்டும் இந்திய அணிக்கு சுனில் சேத்ரி திரும்புவதன் காரணம் என்ன?
இந்தியாவின் சாதனை கால்பந்து வீரரும், இந்தியா அணியின் முன்னாள் கேப்டனுமான சுனில் சேத்ரி, ஃபிஃபா மார்ச் சர்வதேச விண்டோவின் போது தேசிய அணிக்காக மீண்டும் திரும்புவதாக அறிவித்துள்ளது AIFF.
உலகின் மிக விலையுயர்ந்த கோல்டன் விசா வழங்கும் நாடு எது தெரியுமா?
சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கோடீஸ்வர தொழிலதிபர்களை குறி வைத்து கோல்டன் விசா வழங்குவதாக அறிவித்தார். 5 மில்லியன் டாலர் என கட்டணமும் நிர்ணயித்தார்.