16 Jul 2024

8 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 

தமிழகம்: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,

மருத்துவ விஞ்ஞானிகள் கணைய புற்றுநோய் குறியீட்டை கண்டுபிடித்துள்ளனர்

கணைய புற்றுநோய்க்கு எதிரான குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தில், சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் ஒரு முக்கியமான மரபணு குறைபாட்டை அடையாளம் கண்டுள்ளனர்.

பட்ஜெட் 2024: வரி செலுத்துவோருக்காக என்னென்ன மாற்றங்கள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது?

இந்திய அரசாங்கம் அதன் 2024 யூனியன் பட்ஜெட்டை ஜூலை 23 ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளது

இன்று நடைபெறவிருக்கும் OnePlus சம்மர் லான்ச் நிகழ்வு: என்னென்ன வெளியாகக்கூடும்?

ஒன்பிளஸ் தனது கோடைகால வெளியீட்டு நிகழ்வை இன்று நடத்த தயாராகி வருகிறது.

கடைசி தேதிக்குப் பிறகு ITR தாக்கல் செய்பவர்களிடம் எவ்வளவு அபராதம் வசூலிக்கப்படும்?

2023-2024ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதி ஜூலை 31, 2024 ஆகும். அதாவது இம்மாத இறுதியோடு இது முடிவடைகிறது.

கொரோனாவால் அனாதையான பல குழந்தைகளின் PM CARES விண்ணப்பங்கள் நிராகரிப்பு 

கொரோனாவால் அனாதையான குழந்தைகளுக்கான PM CARES திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்களில் சுமார் 51% நிராகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தனுஷ் 50: ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த தனுஷின் 'ராயன்' ட்ரைலர் வெளியானது

தனுஷ் தானே நடித்து, இயக்கிய அவரது 50வது படமான 'ராயன்' இன்னும் 10 தினங்களில் வெளியாகிறது.

HMD குளோபலின் முதல் ஸ்மார்ட்போன்: 'Crest' பற்றி அனைத்தையும் தெரிந்து கொள்ளுங்கள் 

நோக்கியா பிராண்டின் தாய் நிறுவனமான பின்னிஷ் மொபைல் உற்பத்தியாளர் HMD குளோபல், இந்தியாவில் தனது முதல் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த உள்ளது.

மழையை கணிக்கவும், மும்பையின் வெள்ளத்தை கண்காணிக்கவும் ஐஐடி-பாம்பேயின் புதிய செயலி

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பாம்பே (ஐஐடி-பி) ஹைப்பர்லோகல் வானிலை முன்னறிவிப்பு அமைப்பு மற்றும் மும்பைக்காக வடிவமைக்கப்பட்ட வெள்ள கண்காணிப்பு தளங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

பயிற்சியில் இருந்து நீக்கப்பட்டார் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் 

பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் மகாராஷ்டிரா மாநில அரசின் மாவட்ட பயிற்சி திட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

வேண்டுமென்றே பணியாளரின் முகத்தில் இருமிய முதலாளி ரூ.23 லட்சம் நஷ்டஈடு கொடுக்க வேண்டுமென உத்தரவு

கொரோனா தொற்றின் போது வேண்டுமென்றே தனது பணியாளரின் முகத்தில் இருமியதற்காக ஒரு முதலாளிக்கு எதிராக தீர்ப்பு வந்துள்ளது.

ஒருமுறை சார்ஜ் செய்தால் 800 கிமீக்கு மேல் பறக்கும் மின்சார விமானம், 90 பேர் பயணிக்கலாம்

டச்சு ஸ்டார்ட்-அப் எலிசியன், 90 பயணிகளை 805 கிமீ வரை கொண்டு செல்லும் திறன் கொண்ட மின்சார பிராந்திய விமானத்திற்கான திட்டங்களை அறிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் தோடாவில் 5 ராணுவ வீரர்களை கொன்ற காஷ்மீர் புலிகள் அமைப்பின் பின்புலம் என்ன?

ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் நேற்று அதிக ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளுடன் நடந்த என்கவுன்டரில் ஒரு ராணுவ கேப்டன் உட்பட 4 ராணுவ வீரர்கள் மற்றும் ஒரு போலீஸ்காரர் என ஐவர் கொல்லப்பட்டனர்.

மும்பை BMW விபத்தை ஏற்படுத்திய குற்றவாளி மிஹிர் ஷாவுக்கு 14 நாள் நீதிமன்ற காவல் 

மும்பையில் BMW விபத்தை ஏற்படுத்திய முக்கிய குற்றவாளியும், சிவசேனா அரசியல்வாதியின் மகனுமான மிஹிர் ஷா 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

பேஸ்புக் பயனர்கள் உஷார், உங்கள் கம்ப்யூட்டர்களை ஹேக் செய்யக்கூடும்

ப்ளீப்பிங் கம்ப்யூட்டர் அறிக்கையின்படி, ஹேக்கர்கள் ஃபேஸ்புக் விளம்பரங்களின் மூலமாக, பாஸ்வேர்ட் திருடும் மால்வேர்களை விண்டோஸ் பிசிக்களை தாக்குவதற்காக பயன்படுத்துகின்றனர்.

பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம்

பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் 2.13% உயர்ந்து $64,053.52க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த வாரத்தை விட 11.80% உயர்வாகும்.

ஆபரண தங்கத்தின் விலை ரூ.360 உயர்ந்தது 

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது.

தென் கொரியாவில் சாம்சங்கின் செமிகண்டக்டர்களை உருவாக்கும் பெண்கள் வேலைநிறுத்தம்; ஏன்?

தென் கொரியாவில் சாம்சங்கின் 8-இன்ச் செமிகண்டக்டர் தயாரிப்பு வரிசையில் பெண்கள் கடுமையான வேலை நிலைமைகளைக் காரணம் காட்டி வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர்.

ஒவ்வொரு 30B வருடங்களுக்கும் ஒரு நொடியை மட்டுமே இழக்கும் புதிய அணு கடிகாரம் 

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்டாண்டர்ட்ஸ் அண்ட் டெக்னாலஜி (என்ஐஎஸ்டி) மற்றும் கொலராடோ போல்டர் பல்கலைக்கழகத்தின் கூட்டு நிறுவனமான ஜிலாவின் விஞ்ஞானிகள் இணையற்ற துல்லியத்துடன் அணுக் கடிகாரத்தை உருவாக்கியுள்ளனர்.

மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்ய ஸ்விக்கி, சோமாட்டோ திட்டம் 

உணவு விநியோக நிறுவனங்களான ஸ்விக்கி, பிக்பாஸ்கெட் மற்றும் சோமாட்டோ ஆகியவை விரைவில் பீர், ஒயின் போன்ற மிதமான மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

உபெர் போட்டியாளரான நம்ம யாத்ரியில் 11 மில்லியன் டாலர் முதலீடு செய்தது கூகுள் 

மூவிங் டெக் இன்னோவேஷன்ஸ் லிமிடெட், பெங்களூருவை தளமாகக் கொண்ட நிறுவனமாகும். இது நம்ம யாத்ரி உட்பட சமூகம் சார்ந்த மொபிலிட்டி ஆப்ஸ்களை இயக்கி வருகிறது.

மீண்டும் தமிழகத்தில் அரசியல் கொலை; மதுரையில் நாதக கட்சி துணைச் செயலாளர் வெட்டிக்கொலை

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலதலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதன் பதட்டம் அடங்குவதற்குள்ளாகவே மதுரையில் மற்றொரு அரசியல் கொலை நடந்தேறியுள்ளது.

மின்கட்டண உயர்வு உங்களை பாதிக்குமா? தெரிந்து கொள்ளுங்கள்

தமிழ்நாட்டில் கடந்த ஜூலை 1 முதல் புதிய கட்டணம் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கேமலின் நிறுவனர் சுபாஷ் தண்டேகர் காலமானார்

கேமலின் நிறுவனர் சுபாஷ் தண்டேகர் நேற்று தனது 86வது வயதில் காலமானார்.

'டொனால்ட் டிரம்ப் இரங்கல் தெரிவிக்கவில்லை': டிரம்பின் பேரணியில் பலியானவரின் மனைவி தகவல் 

முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான படுகொலை முயற்சியின் போது கோரே கம்பேரேடோர் என்பவர் கொல்லப்பட்டார்.

தமிழகத்தில் மின்கட்டணம் எதற்காக உயர்த்தப்பட்டது? அதன் பின்னணி என்ன?

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாகவும், இந்த கட்டண உயர்வு ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என நேற்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

எதிர்காலத்தில் விண்வெளி வீரர்கள் தங்க, 14 டென்னிஸ் மைதானங்களின் பரப்பளவிற்கு நிலவில் குகை கண்டுபிடிப்பு

இத்தாலியில் உள்ள ட்ரெண்டோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த லோரென்சோ புரூசோன் மற்றும் லியோனார்டோ கேரர் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு, நிலவின் மேற்பரப்பில் கணிசமான அளவு குகைகள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

டொனால்ட் டிரம்பின் பிரச்சாரத்திற்கு ஒவ்வொரு மாதமும் $45 மில்லியன் வழங்க இருக்கும் எலான் மஸ்க் 

டொனால்ட் டிரம்பின் பிரச்சாரத்திற்கு ஒவ்வொரு மாதமும் $45 மில்லியன் டாலர்களை எலான் மஸ்க் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் தோடாவில் என்கவுன்டர் நடவடிக்கை: 4 இராணுவ வீரர்கள் பலி 

ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் நேற்று அதிக ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளுடன் நடந்த என்கவுன்டரில் ஒரு அதிகாரி உட்பட 4 ராணுவ வீரர்கள் மற்றும் ஒரு போலீஸ்காரர் கொல்லப்பட்டனர்.

கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் அதிக மின்சாரத்தை பயன்படுத்துகின்றன என கண்டுபிடிப்பு

2023 ஆம் ஆண்டில், தொழில்நுட்ப ஜாம்பவான்களான கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் ஒவ்வொன்றும், தலா 24 டெராவாட்-மணிநேர (TWh) மின்சாரத்தை உட்கொண்டது என கண்டறியப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு தாக்குதலுக்கு பிறகு முதல் முறையாக காதில் கட்டுடன் வெளியே வந்தார் டொனால்ட் டிரம்ப் 

மில்வாக்கியில் நடந்த குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை கலந்து கொண்டார்.

பல்லி போல கைகால்களை துண்டித்து மீண்டும் உருவாக்கும் எதிர்கால ரோபோக்கள்

தி ஃபேபரேட்டரி, யேல் பல்கலைக்கழகத்தில் உள்ள ரோபோட்டிஸ்டுகள் புதிய மென்மையான ரோபோக்களை உருவாக்கியுள்ளனர்.

நைஜீரியர்களிடம் இருந்து போதைப்பொருள் வாங்கியதாக நடிகை ரகுல் ப்ரீத்தின் சகோதரர் கைது

பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரரும், நடிகருமான அமன் ப்ரீத் சிங், போதை பொருட்களை வாங்கியதாக நேற்று, திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.

டி20ஐ 20வது ஓவரில் 300 ரன்கள்  எடுத்து ரிங்கு சிங் சாதனை

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரிங்கு சிங் டி20 போட்டிகளில் சாதனை புரிந்துள்ளார்.

ஓமானில் மசூதி அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி, பலர் காயம்

ஓமானின் வாடி அல்-கபீரில் உள்ள மசூதிக்கு அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று ஓமானிய காவல்துறை செவ்வாயன்று தெரிவித்துள்ளது.

ஜூலை 1ஆம் தேதி தமிழகத்தில் மின் கட்டணம் 4.83% அதிகரிக்கப்படுவதாக அறிவிப்பு

தமிழக அரசு நேற்று இரவு வெளியிட்ட உத்தரவின் படி, தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

15 Jul 2024

கடன் வாங்குதல், தனிப்பயனாக்குதல்: பிரபலங்களை வடிவமைப்பாளர்கள் எப்படி வடிவமைக்கிறார்கள் தெரியுமா?

பல ராம்ப் வாக், நட்சத்திர நிகழ்வுகளில் சினிமா நட்சத்திரங்களும், பிரபலங்களும் பளபளப்பு, கவர்ச்சியான உடைகள் ஆகியவை அணிந்து வளம் வருவார்கள்.

கியா இந்தியா EV6 இன் 1,100 யூனிட்களுக்கு மேல் திரும்ப பெறப்பட்டது: என்ன காரணம்? 

ஒருங்கிணைந்த சார்ஜிங் கன்ட்ரோல் யூனிட்டில் (ஐசிசியு) உள்ள சாத்தியமான கோளாறு காரணமாக, கியா இந்தியா தனது முதன்மை மின்சார வாகனமான EV6 இன் 1,138 யூனிட்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

EV ஸ்டார்ட்அப் BluSmart நிறுவனத்தில் முதலீடு செய்த 'தல' எம்.எஸ். தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி, குருகிராமில் இயங்கும் மின்சார வாகனங்களுடன் (EV) பிரத்தியேகமாக ரைட்-ஹெய்லிங் (டாக்ஸி) சேவைகளை வழங்கும் ஸ்டார்ட்அப் நிறுவனமான ப்ளூஸ்மார்ட்டில் முதலீடு செய்துள்ளார்.

ட்ரெண்டிங் செய்தி: ₹133 மோமோஸ் ஆர்டரை டெலிவரி செய்யாததற்காக Zomato நிறுவனத்திற்கு ₹60,000 அபராதம் 

2023ஆம் ஆண்டில் உணவு விநியோக செயலியான சோமாட்டோ மூலம் ஆர்டர் செய்த மோமோஸ் ஆர்டரைப் பெறாத பெண்ணுக்கு ஆதரவாக கர்நாடகாவில் உள்ள நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

டிரம்பின் படுகொலை முயற்சி திட்டமிடப்பட்ட சதியா? இணையவாசிகள் குற்றச்சாட்டு 

பென்சில்வேனியாவில் நடந்த தேர்தல் பேரணியில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பை படுகொலை செய்ய முயற்சி நடந்ததை அடுத்து, சமூக ஊடகங்களில் இது பெரும் சதி என்ற குற்றச்சாட்டுகள் அதிகரித்துள்ளன.

ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் தான் எளிமையான திருமணமாம்..எப்படி தெரியுமா? 

பல மாதங்களாக நடைபெற்று வந்த அம்பானி வீட்டின் திருமண நிகழ்வு ஒரு வழியாக நிறைவுற்றது.

நேபாளத்தின் பிரதமராக பதவியேற்றார் கே.பி.சர்மா ஒலி: பிரதமர் மோடி வாழ்த்து 

நேபாளத்தின் மிகப்பெரிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான கே.பி.சர்மா ஒலி, நான்காவது முறையாக அந்நாட்டின் பிரதமராக இன்று பதவியேற்றார்.

12 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 

தமிழகம்: மிதமான காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் மேற்கத்திய/தென்மேற்கு பகுதிகளில் நிலவுகின்றன. அதன் காரணமாக,

டொனால்ட் டிரம்ப் படுகொலை முயற்சியைத் தொடர்ந்து டிரம்ப் தொடர்பான கிரிப்டோகரன்ஸிகளின் மதிப்பு உயர்ந்தது 

பென்சில்வேனியாவின் பட்லரில் நடந்த பேரணியின் போது முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

நாராயண மூர்த்தியின் 70 மணிநேரம் வேலை நேரம் எங்களுக்கு மட்டும்தானா? இன்ஃபோசிஸ் ஊழியர்களுக்கு இல்லையா?

இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, கடந்த ஆண்டு அக்டோபரில் தற்போதுள்ள இளம் இந்தியர்கள் தங்கள் வேலை நேரத்தை வாரத்திற்கு குறைந்தது 70 ஆக நீட்டிக்க வேண்டும் என்று பரிந்துரைத்ததற்காக பரவலாக விமர்சிக்கப்பட்டார்.

ராஜ்யசபாவில் பாஜகவின் பலம் குறைந்தது: தேசிய ஜனநாயக கூட்டணி தற்போது பெரும்பான்மைக்கு கீழே உள்ளது

ராகேஷ் சின்ஹா, ராம் ஷகல், சோனல் மான்சிங் மற்றும் மகேஷ் ஜெத்மலானி ஆகிய நான்கு நியமன உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, ராஜ்யசபாவில் பாரதிய ஜனதா கட்சியின் பலம் குறைந்துள்ளது.

அலுவலகத்திலிருந்து பணிபுரியும் முறையினால் குறையும் பெண் பணியாளர்கள் விகிதாச்சாரம்: TCS

தொற்றுநோய் காலத்தில் நோய் பரவலை தவிர்ப்பதற்காக பல நிறுவனங்கள் வீட்டிலிருந்து வேலை பார்க்கும்(WFH) முறையை அமல்படுத்தியது.

பட்ஜெட் 2024: பட்ஜெட் குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் 

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக தலைமையிலான என்டிஏ அரசாங்கத்தின் முதல் பட்ஜெட்டைத் தொடர்ந்து மூன்றாவது முறையாகத் தாக்கல் செய்ய உள்ளார்.

ஹேக் செய்யப்பட்ட டிஸ்னியின் வலைத்தளம்: 1TB டேட்டா திருடப்பட்டது கண்டுபிடிப்பு

இன்சைடர் கேமிங்கின் படி, உலகளாவிய மல்டிமீடியா குழுமமான டிஸ்னி, கணிசமான தரவு மீறலால் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆர்ம்ஸ்ட்ராங் கொலையில் கைதான திருவேங்கடம் என்கவுன்ட்டர்: உண்மையை மறைக்க அரங்கேற்றப்பட்டதா?

தமிழ்நாட்டின் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆர்ம்ஸ்ட்ராங் சில நாட்களுக்கு முன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைதானவர்களில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ரவுடி திருவேங்கடம், நேற்று தமிழக காவல்துறையினரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளார்.

இம்ரான் கானின் கட்சியை தடை செய்யவுள்ளது பாகிஸ்தான் அரசு 

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சி, அரசுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியுள்ள அந்நாட்டு அரசு, அக்கட்சிக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளது.

சிறையில் இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் கோமா நிலைக்கு தள்ளப்படலாம்: ஆம் ஆத்மி 

அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல்நிலை குறித்து திகார் சிறை அதிகாரிகள் கூறிய கூற்றுகளை ஆம் ஆத்மி கட்சியின்(ஏஏபி) ராஜ்யசபா எம்பி சஞ்சய் சிங் இன்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

கூகுள் படிவங்கள், QR குறியீடுகள்: ஆனந்த் அம்பானி-ராதிகா திருமணத்தில் தொழில்நுட்பத்தின் முக்கிய பங்கு

ஜூலை 12 அன்று நடைபெற்ற ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் பிரமாண்ட திருமணம், பிரம்மாண்டத்தையும், பகட்டையும் மட்டும் காட்டவில்லை, விருந்தினர் நிர்வாகத்திற்கான தொழில்நுட்பத்தின் புதுமையான பயன்பாட்டையும் வெளிப்படுத்தியது.

மற்றுமொரு ஆடுஜீவிதம்.. இணையத்தில் வைரலாகும் பகிர்ந்த நெஞ்சை உருக்கும் வீடியோ

இந்தாண்டு மலையாளத்தில் வெளியான 'ஆடுஜீவிதம்' திரைப்படத்தில், அரேபிய நாட்டின் பாலைவனத்தில் சிக்கிய ஒரு மனிதனின் வாழ்க்கையை வெளிச்சம் போட்டு காட்டியது.

பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம்

பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் 4.62% உயர்ந்து $62,527.51க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த வாரத்தை விட 12.60% உயர்வாகும்.

ஆபரண தங்கத்தின் விலை ரூ.160 சரிந்தது 

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சரிந்துள்ளது.

எக்ஸ்ரே மூலம் பாலினத்தை கண்டுபிடிக்கும் AI அமைப்பு அறிமுகம் 

ரேடியோகிராஃப்களின் அடிப்படையில் ஒரு நபரின் பாலினத்தை கண்டறியும் இயந்திர கற்றல் முறையை பிரேசிலில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

உங்கள் அனுமதியின்றி உங்கள் கோப்புகளை அணுகுகிறதா கூகுளின் ஜெமினி AI?

கூகுளின் தயாரிப்பான செயற்கை நுண்ணறிவு உதவியாளரான ஜெமினி, வெளிப்படையான அனுமதியின்றி பயனர்களின் கோப்புகளை அணுகி பகுப்பாய்வு செய்ததாகக் கூறப்படுகிறது.

தனது மூன்றாவது மகனுக்கு 'பவன்' என பெயர் சூட்டியுள்ளார் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன்- ஆர்த்தி தம்பதிக்கு கடந்த மாதம் மூன்றாவது குழந்தை பிறந்தது.

தாக்குதல் நடத்தியவர் டொனால்ட் டிரம்பிற்கு அருகே சென்றது எப்படி?

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பேரணியின் போது டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கி தாக்குதல் நடத்தப்ட்டது.

இன்னும் 20 ஆண்டுகளில் செவ்வாய் கிரகத்திற்கு இடம்பெயர எலான் மஸ்க் திட்டம் 

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக, எலான் மஸ்க் தனது வாழ்நாள் இலக்கான செவ்வாய் கிரகத்தை அடையும் நோக்கத்தோடு தனது ராக்கெட் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸில் கவனம் செலுத்தி வருகிறார்.

2வது கோபா அமெரிக்கா பட்டத்தை வென்றார் லியோனல் மெஸ்ஸி

ஜூலை 15 அன்று கொலம்பியாவை வீழ்த்தி 16வது கோபா அமெரிக்கா பட்டத்தை வென்றது அர்ஜென்டினா.

4ஆவது முறையாக யூரோ கோப்பை சாம்பியன் பட்டம் வென்றது ஸ்பெயின்

ஒலிம்பியாஸ்டேடியன் பெர்லினில் நடந்த UEFA ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பின் 2024 பதிப்பில் ஸ்பெயின் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் தொடங்கியது 

அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டத்தை மாணவர்களுக்கு உணவு பரிமாறி தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

டொனால்ட் டிரம்ப்பை துப்பாக்கியால் சுட்டவரின் புகைப்படம் வெளியீடு 

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான படுகொலை முயற்சியை விசாரிக்கும் பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன்(FBI), இந்த தாக்குதலை "உள்நாட்டு பயங்கரவாதம்" என்று குறிப்பிட்டுள்ளது.