NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / முன்னாள் கிரிக்கெட் வீரர் அன்ஷுமன் கெய்க்வாட்டின் புற்றுநோய் சிகிச்சைக்கு ரூ.1 கோடி வழங்கவுள்ளது பிசிசிஐ
    அடுத்த செய்திக் கட்டுரை
    முன்னாள் கிரிக்கெட் வீரர் அன்ஷுமன் கெய்க்வாட்டின் புற்றுநோய் சிகிச்சைக்கு ரூ.1 கோடி வழங்கவுள்ளது பிசிசிஐ

    முன்னாள் கிரிக்கெட் வீரர் அன்ஷுமன் கெய்க்வாட்டின் புற்றுநோய் சிகிச்சைக்கு ரூ.1 கோடி வழங்கவுள்ளது பிசிசிஐ

    எழுதியவர் Sindhuja SM
    Jul 14, 2024
    06:04 pm

    செய்தி முன்னோட்டம்

    ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அன்ஷுமன் கெய்க்வாட்டுக்கு(71) ரூ.1 கோடி வழங்க உள்ளதாக பிசிசிஐ(இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்) செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார்.

    முன்னாள் கிரிக்கெட் வீரர் கெய்க்வாட்டிற்கு இந்த சோகமான நேரத்தில் ஆதரவு அளிக்க ஜெய் ஷா தனிப்பட்ட முறையில் கெய்க்வாட்டின் குடும்பத்தினரிடம் பேசியுள்ளார்.

    முன்னாள் கிரிக்கெட் வீரர் கெய்க்வாட்டின் குடும்பத்திற்கு பிசிசிஐ தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்யும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.

    கெய்க்வாட்டின் உடல்நிலை குறித்த தகவலை இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சந்தீப் பாட்டீல் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

    பிசிசிஐ

     கெய்க்வாட்டிற்கு நிதி உதவி செய்யுமாறு பிசிசிஐயிடம் கோரிய கபில் தேவ்

    முன்னாள் வீரர் அன்ஷுமன் கெய்க்வாட் ஒரு வருடத்திற்கும் மேலாக உயிருக்கு போராடி வருவதாகவும், லண்டனில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சந்தீப் பாட்டீல் தெரிவித்திருந்தார்.

    கெய்க்வாட் தனக்கு நிதி உதவி தேவைப்படுகிறது என்பதை தனிப்பட்ட முறையில் சந்தீப் பாட்டீலிடம் தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

    இந்திய அணியின் முன்னாள் வீரர் திலீப் வெங்சர்க்கரும் இந்த விவகாரம் தொடர்பாக பிசிசிஐ பொருளாளர் ஆஷிஷ் செலரிடம் தனிப்பட்ட முறையில் பேசி இருந்தார்.

    1983 உலகக் கோப்பை வென்ற கேப்டன் கபில் தேவும், கெய்க்வாட்டிற்கு நிதி உதவி செய்யுமாறு பிசிசிஐயிடம் வலியுறுத்தினார்.

    முன்னாள் கிரிக்கெட் வீரர்களை கவனித்துக் கொள்ள பிசிசிஐயிடம் சரியான அமைப்பு இல்லாததை கபில் மேலும் எடுத்துரைத்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கிரிக்கெட்
    பிசிசிஐ

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    கிரிக்கெட்

    விராட் கோலி-அனுஷ்கா சர்மா தம்பதிக்கு 2வது குழந்தை பிறந்துள்ளது; குவியும் வாழ்த்துகள் விராட் கோலி
    சச்சின் டெண்டுல்கர் காஷ்மீரின் குல்மார்க்கில் கல்லி கிரிக்கெட் விளையாடும் வீடியோ வைரல்  சச்சின் டெண்டுல்கர்
    ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியீடு: மார்ச் 22-ஆம் தேதி துவக்கம் ஐபிஎல்
    ஹனுமா விஹாரியின் புகாருக்கு ஆந்திர கிரிக்கெட் அமைப்பு பதில் கிரிக்கெட் செய்திகள்

    பிசிசிஐ

    இலங்கை கிரிக்கெட்டை அழித்துக் கொண்டிருக்கும் ஜெய் ஷா; பரபரப்புக் குற்றச்சாட்டு இலங்கை கிரிக்கெட் அணி
    Sports Round Up : ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம் பிடித்த வீரேந்திர சேவாக்; மேலும் பல முக்கிய செய்திகள் ஒருநாள் உலகக்கோப்பை
    முடிவடைந்த ராகுல் டிராவிட்டின் பயிற்சியாளர் பதவிக்காலம்; மீண்டும் பயிற்சியாளராகத் தொடரவிருக்கிறாரா? ராகுல் டிராவிட்
    ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு டி20 கிரிக்கெட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025