திருமணம்: செய்தி
கோலாகலமாக நடைபெற்ற இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள்; பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்து
இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குனரான ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
திருமணம் செய்துகொண்டதை உறுதி செய்த நடிகை தாப்ஸி;"ஆனால் புகைப்படங்களைப் பகிரும் திட்டமில்லை"
மார்ச் 22 அன்று உதய்பூரில் நடந்த நடிகை தாப்ஸியின் திருமண புகைப்படங்களுக்காக அவரின் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்க, புகைப்படங்களை வெளியிடும் எண்ணம் தனக்கு இல்லை என கூறியுள்ளார் தாப்ஸி.
விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடிய தனுஷ்-ஐஸ்வர்யா ஜோடி
நடிகர் தனுஷும், அவரது மனைவி ஐஸ்வர்யாவும் சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்த நிலையில், தற்போது விவாகரத்து கோரி இருவரும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.
அதிதி ராவ் உடன் தனது திருமணம் எப்போது? நடிகர் சித்தார்த் கூறிய பதில்
நடிகர் சித்தார்த்-நடிகை அதிதி ராவ் ஹைதாரியின் நிச்சயதார்த்தம் சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது.
டாடா பட நாயகி அபர்ணா தாசுக்கும் மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகருக்கும் திருமணம்
'பீஸ்ட்' படத்தில் இரண்டாம் நாயகியாக தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை அபர்ணா தாஸ்.
நடிகர் கிஷன்தாஸிற்கு விரைவில் டும்..டும்..டும்! அவரே வெளியிட்ட சூப்பர் அப்டேட்
முதல் நீ முடிவும் நீ படத்தின் மூலமாக நடிகராக கோலிவுட்டில் அறிமுகமானவர் கிஷன்தாஸ்.
சித்தார்த்- அதிதி ராவ் ஹைதரி: திருமணம் இல்லை..நிச்சயதார்த்தம் தான் நடைபெற்றது
பிரபல கோலிவுட் ஜோடிகளான நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் ஹைதரி இருவரும் நேற்று திருமணம் நடைபெற்றதாக செய்திகள் வெளியான நிலையில், இன்று அவர்கள் இருவரும் ஜோடியாக புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
மறைந்த நடிகர் விவேக்கின் மகளுக்கு திருமணம்; அப்பாவின் ஆசைப்படி மரக்கன்றுகளை பரிசளித்த மணமக்கள்
மறைந்த நடிகர் 'சின்ன கலைவாணர்' பத்மஸ்ரீ விவேக்கின் மகள் தேஜஸ்வினிக்கு நேற்று திருமணம் நடைபெற்றது.
நடிகர் சித்தார்த்-நடிகை அதிதி ராவ் ஹைதரிவிற்கு இன்று திருமணம்?
பிரபல கோலிவுட் ஜோடிகளான நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் ஹைதரி இருவரும் இன்று காலை திருமணம் செய்துகொண்டதாக தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.
நடிகை தாப்ஸி பண்ணு-காதலன் மத்தியாஸ் உடன் திருமணம் முடிவுற்றதாக தகவல்
நடிகை தாப்ஸி பண்ணு, தனது நீண்ட கால காதலரும் பேட்மிண்டன் வீரருமான மத்தியாஸ் போயை, மார்ச் 23 அன்று உதய்பூரில் திருமணம் செய்து கொண்டார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
பிக்பாஸ் ரியல் ஜோடி அமீர்-பாவனிக்கு நவம்பரில் திருமணமாம்!
பிக்பாஸ் தமிழில் கலந்துகொண்டு தமிழ் மக்களிடத்தில் பிரபலமானவர்கள் அமீர் மற்றும் பாவனி.
தொழிலதிபரை கரம் பிடித்தார் 'அன்பே ஆருயிரே' பட ஹீரோயின் நடிகை நிலா
இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடித்திருந்த, 'அன்பே ஆருயிரே' அறிமுகம் ஆனவர் நடிகை நிலா.
ரன்வீர் சிங்- தீபிகா படுகோன் தம்பதி கர்ப்பமாக இருப்பதாக அறிவிப்பு
பிரபல பாலிவுட் நட்சத்திர ஜோடியான தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் தங்களது முதல் குழந்தையை எதிர்பார்ப்பதாக அறிவித்துள்ளனர்.
மார்ச் மாதம் நடிகை தாப்ஸிக்கு திருமணம் நடக்கவிருப்பதாக தகவல்
சமீபத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் மற்றும் ஜாக்கி பாக்னானி ஆகியோருக்கு திருமணம் நடைபெற்றது. இதற்கு அடுத்தபடியாக க்யூவில் இருப்பது நம்ம 'வெள்ளாவி' நடிகை தாப்ஸீ பன்னு.
அம்பானி வீட்டு திருமண கொண்டாட்டத்தில் இடம்பெறவுள்ள தனித்துவமான விஷயங்கள்
உலக பணக்காரர்களில் ஒருவரும், இந்தியாவின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவருமான முகேஷ் அம்பானியின் வீட்டில் இன்னும் சில நாட்களில் திருமண வைபவம் நடைபெறவுள்ளது.
அழகிய கோவா கடற்கரையில், காதலனை கரம்பிடித்தார் நடிகை ரகுல் ப்ரீத் சிங்
நடிகை ரகுல் ப்ரீத் சிங், தனது காதலர் ஜாக்கி பாக்னானியை நேற்று திருமணம் செய்துகொண்டார்.
'அன்பே ஆருயிரே' பட ஹீரோயின் நிலாவிற்கு விரைவில் டும்..டும்..டும்
இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடித்திருந்த 'அன்பே ஆருயிரே' அறிமுகம் ஆனவர் நடிகை நிலா. இவருக்கு விரைவில் திருமணம் என்ற செய்தி வெளியாகிவுள்ளது.
காதலனை கரம் பிடிக்க ஓகே சொன்ன நடிகை எமி ஜாக்சன்
'மதராசபட்டினம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் எமி ஜாக்சன்.
மலையாள நடிகர் சுரேஷ் கோபி மகளின் திருமணத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி; வைரலாகும் புகைப்படங்கள்
மலையாள திரையுலகின் முக்கிய நடிகரும், அரசியல்வாதியுமான சுரேஷ் கோபியின் மகளின் திருமணம் இன்று குருவாயூரில் நடைபெற்றது.
நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தனது காதலரை மணந்தார்
நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன், தனது நீண்டகால காதலரான கிளார்க் கேஃபோர்டை இன்று காலை திருமணம் செய்து கொண்டார்.
சாமானிய பெண்ணை திருமணம் செய்யவுள்ள புருனே இளவரசர் அப்துல் மாதின்
"ஹாட் ராயல்" என்று அழைக்கப்படும் புருனேயின் இளவரசர் அப்துல் மதீன் இப்னி ஹசனல் போல்கியா, தனது வருங்கால மனைவி அனிஷா ரோஸ்னாவை ஞாயிற்று கிழமை திருமணம் செய்யவுள்ளார்.
விரைவில் திருமண அறிவிப்பை வெளியிட போகும் விஜய் தேவாரகொண்டா-ரஷ்மிகா ஜோடி
நடிகை ரஷ்மிகா மந்தனாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும், அதற்கு முன்னதாக வரும் பிப்ரவரி மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடக்கவுள்ளதாகவும் ஊடகங்களில் தகவல் பரவி வருகின்றன.
2023-ல் கோலாகலமாக நடைபெற்ற கோலிவுட் நட்சத்திர திருமணங்கள்
இந்த ஆண்டு நிறைவடைய இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், இந்த ஆண்டில் நடைபெற்ற சுவாரசிய நிகழ்வுகள் பலவற்றை நியூஸ்பைட்ஸ் தமிழில் தொகுத்து வழங்கி வருகிறோம்.
இன்று இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் - ஐஸ்வர்யா திருமணம் நடைபெற்றது
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் இளைய திலகம் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவிற்கும் திருமணம் நடக்கவிருப்பது குறித்து ஏற்கனவே தமிழ் நியூஸ்பைட்ஸில் தெரிவித்தது போலவே, இன்று காலை பிரபலங்கள் பலர் முன்னிலையில், கோலாகலமாக நடந்தது இவர்களின் திருமணம்.
அரசு வேலை கிடைத்த இளைஞருக்கு 24 மணிநேரத்தில் துப்பாக்கி முனையில் திருமணம் - வினோத நிகழ்வு
பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தை சேர்ந்த கௌதம் குமார்(26), எம்.ஏ. எம்.ஃபில் முடித்துவிட்டு தனியார் பள்ளியில் ஆசிரியர் பணியாற்றி வந்துள்ளார்.
திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல் காரணமாக புது மணப்பெண் உயிரிழப்பு
ஆந்திரா மாநிலம் விஜயவாடா பகுதியினை சேர்ந்தவர் லட்சுமி சாய் சந்தோஷ்.
நீண்ட நாள் காதலியை கரம் பிடித்தார் இந்திய கிரிக்கெட் வீரர் முகேஷ் குமார்
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமாருக்கும் அவரது நீண்ட கால காதலி திவ்யாவுக்கும் செவ்வாய்கிழமை (நவம்பர் 28) உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் தேர்ந்தெடுக்கப்பட்ட விருந்தினர்களுடன் தனிப்பட்ட முறையில் திருமணம் நடைபெற்றது.
ஆய்வு கட்டுரை வடிவமைப்பில் திருமண அழைப்பிதழ் - இணையத்தில் வைரல்
சமீப காலங்களில் ஒரு திருமணம் நடைபெறுகிறது என்றாலே அதில் என்னென்ன புதுமைகளை செய்து அசத்தலாம் என்னும் நோக்கில் தான் ஒவ்வொரு ஏற்பாடுகளும் செய்யப்படுகிறது.
இரண்டு குழந்தைகளை தத்தெடுக்க முடிவு செய்துள்ள நடிகை சமந்தா
நடிகை சமந்தா இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க முடிவு செய்துள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
மணிப்பூர் மாடல் அழகியை மணக்கவிருக்கும் ரந்தீப் ஹூடா
பாலிவுட்டின் பிரபல நடிகர் ரந்தீப் ஹூடா. பாகிஸ்தான் சிறையில், இந்திய உளவாளி என சிறையிலடைக்கப்பட்ட சரப்ஜீத் சிங்-கின் கதையை திரைப்படமாகிய போது, அதில் சரப்ஜீத் சிங் கதாபாத்திரத்தில் நடித்து பல விருதுகளை வென்றவர் ரந்தீப்.
விருதுநகர்: ரூ.3.5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்ட ஆண் குழந்தை
விருதுநகர் மாவட்டத்தில் பிறந்து ஒருவாரமே ஆன பச்சிள ஆண் குழந்தை ரூ.3.5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
புது திருமண தம்பதிகளுக்கு சிறப்பு சலுகையினை அறிவித்த திருப்பதி தேவஸ்தானம்
இந்தியா முழுவதிலுமிருந்து பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் மேற்கொள்கின்றனர்.
ஜார்கண்ட்டில் கார் மரத்தில் மோதியதால் 5 பேர் பலி, 5 பேர் காயம்
இன்று அதிகாலை ஜார்கண்ட் மாநிலம் கிரிதி மாவட்டத்தில் ஒரு திருமணத்திற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த கார், சாலையோர மரத்தில் மோதியதால் 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் காயமடைந்தனர்.
மகளை மர்ம கும்பல் கடத்தியதாக புகாரளித்த தாய் - அம்பலமான உண்மை
தனது மகளை ஒரு மர்ம கும்பல் கடத்தி சென்றதாக சுனிதா என்பவர் காவல்துறையில் புகாரளித்ததன் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் பல உண்மைகள் வெளிவந்துள்ளது.
இன்று திருமணம்: வருங்கால கணவருடன் கார்த்திகா நாயர் வெளியிட்ட புகைப்படங்கள் வைரல்
தமிழ் சினிமாவில் 80களில் புகழ்பெற்ற நடிகை ராதாவின் மகளும், நடிகையுமான கார்த்திகா நாயர், தனது வருங்கால கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
விஜய் வர்மாவை விரைவில் திருமணம் செய்யவுள்ள தமன்னா பாட்டியா?
தனது காதலரும் நடிகருமான விஜய் வர்மாவை, நடிகை தமன்னா பாட்டியா விரைவில் திருமணம் செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
2023 தலை தீபாவளி கொண்டாடும் சினிமா பிரபலங்கள் - ஓர் பார்வை
2023 தீபாவளி பண்டிகையினை பல பிரபலங்கள் தங்களது தலை தீபாவளியாக கொண்டாடவுள்ளார்கள்.
தூத்துக்குடி புதுமண தம்பதி கொலை வழக்கு - பெண்ணின் தந்தை அதிரடி கைது
தூத்துக்குடி, முருகேசன் நகரில் வசிப்பவர் வசந்தகுமார், கூலித்தொழிலாளி.
திருமணத்திற்கு தயாராகிறாரா அமலா பால்?
கடந்த 2014ஆம் ஆண்டு, நடிகை அமலா பால், இயக்குனர் A.L.விஜய்-ஐ காதலித்து திருமணம் செய்தார்.
மனைவி பிரிவு தாங்காமல் தனியே தவித்த தந்தை - திருமணம் செய்து வைத்த மகள்
கேரளா மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்திலுள்ள திருவல்லா-திருஏறங்காவு என்னும் பகுதியினை சேர்ந்தவர் ராதாகிருஷ்ண குரூப்(62).