அமெரிக்கா: செய்தி
உலகளாவிய மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதற்கு சாதகமான இடமாக இந்தியா வளர்ந்து வருகிறது
இந்தியாவில் உலகளாவிய மருத்துவ பரிசோதனைகளை ஐந்து மடங்கு அதிகரிக்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளது என்று ஒரு புதிய அறிக்கை தெரிவித்துள்ளது.
உக்ரைன் போர்: 5 மாதத்தில் 20,000 ரஷ்ய வீரர்கள் பலி
கிழக்கு உக்ரேனிய பகுதிகளில் ரஷ்யப் படைகளின் கடும் தாக்குதலை உக்ரைன் முறியடித்ததால், டிசம்பரில் இருந்து ரஷ்யாவை சேர்ந்த 1,00,000 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அதில் 20,000க்கும் அதிகமான வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா மதிப்பிட்டுள்ளது.
எவரெஸ்ட் சிகரத்தில் மலையேறிய அமெரிக்கர் மரணம்! சீசனில் 4வது உயிரிழப்பு
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய அமெரிக்காவை சேர்ந்த 69 வயது நபர் உயிரிழந்துள்ளார்.
நிலவுக்குச் விண்கலத்தை அனுப்பும் நாசாவின் புதிய திட்டம்!
வரும் மே 4-ம் தேதிக்குள் நிலவிற்கு 6 அடி விண்கலத்தை அனுப்பும் பெரிகிரின் திட்டத்தை செயல்படுத்தவிருக்கிறது நாசா.
மகாத்மா காந்தியின் பேரன் அருண் மணிலால் காலமானார்
இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பேரனும், எழுத்தாளருமான அருண் மணிலால்(89) இன்று(மே.,2)மகாராஷ்டிராவிலுள்ள கோலாப்பூரில் உடல்நலக்குறைவால் காலமானார்.
அமெரிக்காவிற்கு செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது
2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 2022 ஆம் ஆண்டில், இந்தியா அதிக மாணவர்களை அமெரிக்காவிற்கு அனுப்பியுள்ளது, அதே நேரத்தில் சீனா குறைவான மாணவர்களையே அனுப்பியுள்ளது என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவின் கடன் உச்சவரம்பை உடனடியாக உயர்த்த வேண்டும்.. எச்சரித்த கருவூல செயலாளர்!
கடன் உச்சவரம்பை காங்கிரஸ் உயர்த்தாவிட்டால் விரைவில் அமெரிக்கா விரைவில் நிதிநெருக்கடிக்கு ஆளாகும் என தெரிவித்துள்ளார் அமெரிக்காவின் கருவூலச் செயலாளர் ஜானட் யெல்லன்.
காலிங் பெல்லை அடித்ததற்காக 3 சிறுவர்களை கொன்ற அமெரிக்க-இந்தியர்
அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த அமெரிக்க-இந்தியர் ஒருவர், ஜனவரி 2020இல், 13 வயதுடைய மூன்று சிறுவர்களைக் கொன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்வாட்ச் பயனர்களிடம் நடத்தப்பட்ட புதிய ஆய்வு!
அமெரிக்காவில் ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் குறித்த ஆய்வறிக்கை ஒன்றை கவுண்டர்பாய்ண்ட் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதாரத்தால் அமெரிக்க வணிகங்கள் பலனடையும்: USIBC
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அமெரிக்க வணிகங்களுக்கு பெரும் வாய்ப்பாக இருக்கும் என்று அமெரிக்க இந்திய வர்த்தக கவுன்சில்(USIBC) தெரிவித்துள்ளது.
நிலவின் மணல் மாதிரியில் ஆக்ஸிஜனை பிரித்தெடுத்து சாதனை படைத்த நாசா!
சீனாவிற்கு முன்னதாக நிலவில் நீண்ட கால இருப்பை அடைய திட்டமிட்டு வந்தது அமெரிக்காவின் நாசா. நிலவிலேயே இருந்து ஆராய்ச்சிகள் மேற்கொள்வதன் மூலம், நம்முடைய இயற்கையான துணைக்கோள் பற்றி நிறைய தகவல்களை நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.
வட கொரியா அணு ஆயுத தாக்குதல் நடத்தினால் அதோடு அவர்கள் ஆட்சி தகர்க்கப்படும்: ஜோ பைடன்
வட கொரியா அணு ஆயுத தாக்குதல் நடத்தினால், அதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும், அத்தோடு வட கொரிய தலைவரின் ஆட்சி தகர்க்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.
2024 அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார் ஜோ பைடன்: அதிகாரபூர்வ அறிவிப்பு
2024ஆம் ஆண்டு நடக்க இருக்கும் அதிபர் தேர்தலில் தான் மீண்டும் போட்டியிட போவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் சிஇஓ-வை ஏன் பணிநீக்கம் செய்தது காக்னிசன்ட் நிறுவனம்?
கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனமான காக்னிசன்டின் புதிய தலைமை செயல் அதிகாரியாக ரவி குமார் எஸ் பொறுப்பேற்றுக் கொண்டார்.
யூடியூப் பரிந்துரைகள் குறித்த வழக்கு.. AI சேவையையும் பாதிக்குமா?
அமெரிக்காவில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அல்லது யூடியூப், கூகுள் உள்ளிட்ட டிஜிட்டல் தளங்களில் பயனர்கள் பதிவிடும் பதிவுகள் மற்றும் உள்ளடக்கங்களை வைத்து குறிப்பிட்ட டெக் நிறுவனங்கள் மீது வழக்கு தொடர முடியாது.
320 கோடியில் சுந்தர் பிச்சையின் பிரம்மாண்ட சொகுசு வீடு - சிறப்புகள் என்ன?
கூகுள் நிறுவன அதிகாரியான சுந்தர் பிச்சை 31 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் கட்டப்பட்ட வீடு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
111 வருட பழமையான டைட்டானிக் கப்பலின் மெனு கார்டு வைரலாகிறது
100 வருடங்களுக்கு மேலாக, மக்களால் இன்றும் மறக்கமுடியாத ஒன்றாக கருதப்படுவது டைட்டானிக் கப்பல். அதற்கு முக்கிய காரணம், 1997ஆம் ஆண்டு வெளியான டைட்டானிக் திரைப்படம் தான்.
வெடித்து சிதறியது எலான் மஸ்க்கின் முதல் சோதனை ராக்கெட்!
உலகின் சக்திவாய்ந்த ராக்கெட் என்ற பெயருடன் விண்ணில் செலுத்தப்பட்ட எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவன ஸ்டார்ஷிப் ராக்கெட், ஏவப்பட்ட சில நிமிடங்களிலேயே வெடித்து சிதறியிருக்கிறது.
பயங்கரவாதத்திற்கு நிதி அளித்ததற்காக லண்டனில் கைது செய்யப்பட்ட தமிழர்
தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல்லாவுக்கு நிதியுதவி செய்தது தொடர்பான வழக்கில் 66 வயது தமிழர், சுந்தர் நாகராஜன், லண்டனில் கைது செய்யப்பட்டார்.
சாதிக்க வயது தடையில்லை என நிரூபித்த அமெரிக்காவின் சீனியர் சிட்டிஸன்கள்
ஆசைப்படவும், ஆசைப்பட்டதை சாதிக்கவும், வயது என்றும் தடையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார்கள் ஒரு சீனியர் சிட்டிஸன்கள் குழு. அவர்களின் இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. பலருக்கும் உத்வேகத்தை தருகிறது என பதிவிட்டு வருகின்றனர்.
அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற இந்தியர்கள் - அதிர்ச்சி தகவல்
உலகில் பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்கள் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேற முயற்சி செய்து வருகின்றனர்.
பெனட்ரில் சேலஞ்சு: அமெரிக்க சிறுவனின் உயிரை பறித்த வைரல் டிக்டாக் சேலஞ்சு
அமெரிக்காவின் ஓஹியோவைச் சேர்ந்த 13 வயது சிறுவன், வைரலான டிக்டாக் சேலஞ்சை முயற்சித்ததால், உயிரிழந்துள்ளார்.
சூப்பர்சோனிக் 'உளவு' ட்ரோன்களை அனுப்ப இருக்கும் சீனா: அமெரிக்க உளவுத்துறை
அமெரிக்காவின் ரகசிய உளவுத்துறை ஆவணங்கள் கசிந்துள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா நாட்டின் எப்.பி.ஐ. உயரதிகாரி இந்தியா வருகை
அமெரிக்காவின் எப்.பி.ஐ. என கூறப்படும் மத்திய விசாரணை அமைப்பின் சர்வதேச இயக்கங்களுக்கான பிரிவின் உதவி இயக்குனரான ரேமண்ட் டுடா இன்று(ஏப்ரல்.,18) இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார்.
உலகளவில் அமெரிக்காவின் ஆதிக்கம் குறைகிறதா?
2016-ல் உலக பொருளாதார மன்றம் (WEF) அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் அமெரிக்காவின் ஆதிக்கம் முடிவுக்கு வருவதாகவும், 2030-ம் தற்போது இருக்கும் வகையில் அரசியல் சூழ்நிலை இருக்காது. உலக அதிகாரம் பல நாடுகளின் கைகளில் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கும், எனக் குறிப்பிட்டிருந்தது.
இந்திய முகமைகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க FBI உயரதிகாரி இந்தியா வருகை
அமெரிக்காவின் பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷனின்(FBI) சர்வதேச செயல்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர் ரேமண்ட் டுடா, இன்று(ஏப் 18) தேசிய தலைநகர் புது டெல்லிக்கு வந்தார்.
அப்டேட் செய்யப்பட்ட '2024 போர்ஷே கேயன்'.. என்னென்ன மாற்றங்கள்?
அப்டேட் செய்யப்பட்ட 2024 கேயன் மாடலை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான போர்ஷே.
கறுப்பின சிறுவனை துப்பாக்கியால் சுட்ட அமெரிக்கர்: தவறான கதவை தட்டியதால் நேர்ந்த விபரீதம்
அமெரிக்காவின் மிசோரியில் உள்ள வீட்டு உரிமையாளரான ஆண்ட்ரூ லெஸ்டர்(85), கறுப்பின சிறுவனான ரால்ப் யார்ல்லை(16) வியாழன் அன்று துப்பாக்கியால் சுட்டார்.
வடகொரியாவுக்கு பதிலடி: தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான் இணைந்து நடத்தும் ஏவுகணை பயிற்சிகள்
ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், வட கொரியாவின் ஏவுகணை அச்சுறுத்தல்களுக்கு பதிலடி கொடுப்பதற்கும், தென் கொரியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து கூட்டு கடற்படை ஏவுகணை பாதுகாப்பு பயிற்சிகளை திங்களன்று(ஏப் 17) நடத்தியது.
டைட்டானிக் நினைவு தினம்: தெரிந்ததும் தெரியாததும்
டைட்டானிக் என்றாலே நினைவுக்கு வருவது ஹாலிவுட் திரைப்படம் தான்.
அமெரிக்க பண்ணையில் பெரும் தீ விபத்து: 18,000+ மாடுகள் உயிரிழப்பு
அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள 'சவுத்ஃபோர்க் டெய்ரி ஃபார்ம்ஸ்' என்ற ஒரு குடும்ப பால் பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தால் 18,000க்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்தன.
நியூயார்க்: எலிகளை விரட்டுவதற்கு 1 கோடி ரூபாய் சம்பளம்
நியூயார்க் நகரத்தில்(NYC) அதிகரித்து வரும் எலிகளின் எண்ணிக்கையை சமாளிக்க, ஒரு அதிகாரியை நிர்வாகம் நியமித்துள்ளது.
அமெரிக்கா செல்லும் திண்டுக்கல் 7ம் வகுப்பு அரசு பள்ளி மாணவி
தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு தங்களது கலை திறமைகளை வெளிக்கொண்டுவர ஒன்றியம், மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தமிழகஅரசு கலை திருவிழாவினை நடத்தியது.
சிலிக்கான் வேலி வங்கி திவால்.. இந்தியாவில் ஏற்படுத்திய பின்விளைவுகள் என்ன?
அமெரிக்காவைச் சேர்ந்த முக்கியமான வங்கிகளில் ஒன்றான சிலிக்கான் வேலி வங்கி திவாலாகும் நிலைக்கு சென்றது நாம் அறிந்ததே. அது உலக அளவில் முதலீட்டாளர்கள் இடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்திய ஒரு மோசமான நிகழ்வு.
ராணுவ படைகளை அனுப்பி தைவானை பயமுறுத்தும் சீனா: என்ன நடக்கிறது
தைவானைச் சுற்றி சீனா நடத்திய மூன்று நாள் போர் ஒத்திகை "வெற்றிகரமாக முடித்தது" என்று சீனா தெரிவித்துள்ளது.
கியா கார்னிவல் காரில் உண்டான பிரச்சினை - 51,568 கார்களை திரும்ப பெறுகிறது!
பிரபலமான கார் நிறுவனமான கியா மோட்டார்ஸ் ஆனது அமெரிக்காவில் 51,568 கார்னிவல் கார்களை திரும்பப் பெறுவதற்கான உத்தரவை வெளியிட்டுள்ளது.
பல்கலைகழகத்திற்குள் துப்பாக்கி சூடு: அமெரிக்காவில் பரபரப்பு
அமெரிக்காவின் நார்மன் நகரில் உள்ள ஓக்லஹோமா பல்கலைக்கழகத்திற்குள் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்ததாக அந்த பல்கலைக்கழகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
600+ குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய 150 பாதிரியார்கள்
பால்டிமோர் கத்தோலிக்க தேவாலய அதிகாரிகள் 600க்கும் மேற்பட்ட குழந்தைகளின் பாலியல் துஷ்பிரயோகத்தை பல ஆண்டுகளாக மூடிமறைப்பதாக மேரிலாந்தின் உயர் வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஸ்டோர்மி டேனியல்ஸின் அவதூறு வழக்கில் டிரம்ப் சட்ட நிவாரணம் பெற்றார்
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எதிரான அவதூறு வழக்கில் தோல்வியடைந்ததால், ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் சட்டக் கட்டணமாக 121,000 டாலர்களை டிரம்புக்கு வழங்கியுள்ளார்.
அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகும் நீரா பானம்
தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தினை தலைமையிடமாக கொண்டு உலக தென்னை உழவர் உற்பத்தி நிறுவனம் நடத்தப்பட்டு வருகிறது.