NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்திய முகமைகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க FBI உயரதிகாரி இந்தியா வருகை
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்திய முகமைகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க FBI உயரதிகாரி இந்தியா வருகை
    இந்திய சட்ட அமலாக்கத்துடன் FBIயின் ஒத்துழைப்பை மேம்படுத்த அவர் இந்தியாவுக்கு வந்துள்ளார்.

    இந்திய முகமைகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க FBI உயரதிகாரி இந்தியா வருகை

    எழுதியவர் Sindhuja SM
    Apr 18, 2023
    05:35 pm

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்காவின் பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷனின்(FBI) சர்வதேச செயல்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர் ரேமண்ட் டுடா, இன்று(ஏப் 18) தேசிய தலைநகர் புது டெல்லிக்கு வந்தார்.

    இந்திய சட்ட அமலாக்கத்துடன் FBIயின் ஒத்துழைப்பை மேம்படுத்த அவர் இந்தியாவுக்கு வந்துள்ளார்.

    "FBIயின் சர்வதேச செயல்பாடுகளின் உதவி இயக்குனர் ரேமண்ட் டுடாவை புதுடெல்லிக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். அவரது வருகையின் போது, ​​AD டுடா இந்தியாவில் உள்ள சட்ட அமலாக்க நிறுவனங்களுடன் FBIயின் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவார். சர்வதேச குற்றங்களுக்கு சர்வதேச ஒத்துழைப்பு தேவை." என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் ட்வீட் செய்துள்ளது.

    details

    இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி

    கடந்த பிப்ரவரியில் FBIயின் உதவி இயக்குநராக டுடா பொறுப்பேற்றார். FBI வெளியிட்ட அறிக்கையின்படி, அவர் அமெரிக்க உளவுத்துறை சமூகத்தின் மற்றொரு நிறுவனத்தில் உதவி-இயக்குனராக இதற்கு முன் பணியாற்றியுள்ளார்.

    டுடாவின் வருகையை இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி வரவேற்றார். கார்செட்டி புதிதாக இந்தியாவுக்கு நியமிக்கப்பட்ட அமெரிக்க தூதர் என்பது குறிப்பிடத்தக்கது.

    லாஸ் ஏஞ்சல்ஸின் முன்னாள் மேயர் எரிக் கார்செட்டி இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக மார்ச் 15 அன்று அமெரிக்க செனட்டால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    அப்போது, கார்செட்டி 52க்கு 42 என்ற வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இது அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கிடைத்த ஒரு பெரிய வெற்றியாகும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    அமெரிக்கா
    உலகம்

    சமீபத்திய

    தமிழகத்தில் ஜூன் 10 முதல் 12 வரை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! கனமழை
    'மிஷன்: இம்பாசிபிள்' படத்தின் ஸ்டண்ட் மூலம் கின்னஸ் உலக சாதனை படைத்தார் டாம் குரூஸ் கின்னஸ் சாதனை
    141 ஆண்டுகால கனவு நனவாகியது; இனி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ரயிலிலேயே பயணிக்கலாம் இந்திய ரயில்வே
    செனாப் நதியின் மீது கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார் பிரதமர் மோடி

    இந்தியா

    ஒரே ஆண்டில் 4 மடங்கு வளர்ச்சி: வெளிநாட்டு சுற்றுலாவாசிகளின் சொர்க்கமாக மாறுகிறதா இந்தியா? சுற்றுலா
    அப்டேட் செய்யப்பட்ட பல்சர் NS200, எப்படி இருக்கிறது?: ரிவ்யூ  ஆட்டோமொபைல்
    மகாராஷ்டிரா பூஷன் விருது விழா: அதிக வெப்பத்தால் 11 பேர் உயிரிழப்பு மகாராஷ்டிரா
    பஞ்சாப் ராணுவ நிலைய துப்பாக்கி சூடு: ஒரு ராணுவ வீரர் கைது  பஞ்சாப்

    அமெரிக்கா

    கொரோனா மிருங்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம்: ஆய்வில் தகவல் உலகம்
    காலிஸ்தான் ஆதரவாளர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கம் இந்தியா
    உலகில் 26% பேருக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை: ஐநா அறிக்கை ஐநா சபை
    குறைந்து வரும் உலக பணக்காரர்களின் எண்ணிக்கை: காரணம் என்ன இந்தியா

    உலகம்

    கொரோனா பரவல் அதிகம் இருக்கும் தெற்காசிய நாடுகளில் இந்தியா முதலிடம்: WHO தகவல் உலக சுகாதார நிறுவனம்
    ChatGPT-யை தடை செய்த இத்தாலி அரசு - காரணம் என்ன? சாட்ஜிபிடி
    உத்திரபிரதேசத்தில் மாலில் பெண் ஊழியரை பாலியல் வன்புணர்வு செய்த செக்யூரிட்டி உத்தரப்பிரதேசம்
    இதுக்கெல்லாமாடா லீவு! சீனாவின் கல்லூரிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது சீனா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025