NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அமெரிக்கா நாட்டின் எப்.பி.ஐ. உயரதிகாரி இந்தியா வருகை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமெரிக்கா நாட்டின் எப்.பி.ஐ. உயரதிகாரி இந்தியா வருகை 
    அமெரிக்கா நாட்டின் எப்.பி.ஐ. உயரதிகாரி இந்தியா வருகை

    அமெரிக்கா நாட்டின் எப்.பி.ஐ. உயரதிகாரி இந்தியா வருகை 

    எழுதியவர் Nivetha P
    Apr 18, 2023
    05:37 pm

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்காவின் எப்.பி.ஐ. என கூறப்படும் மத்திய விசாரணை அமைப்பின் சர்வதேச இயக்கங்களுக்கான பிரிவின் உதவி இயக்குனரான ரேமண்ட் டுடா இன்று(ஏப்ரல்.,18) இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார்.

    இவரது வருகை குறித்து, அமெரிக்க தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில், சர்வதேச இயக்கங்களுக்கான பிரிவின் உதவி இயக்குனரான ரேமண்ட் டுடா அவர்களை புதுடெல்லிக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி.

    அவரது இந்த பயணத்தின் மூலம் இந்திய சட்ட அமலாக்க முகைமைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி எப்.பி.ஐ.யின் ஒத்துழைப்பை மேம்படுத்துவார்.

    சர்வதேச குற்றங்களை எதிர்கொள்ள சர்வதேச ஒத்துழைப்பு அவசியப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.

    கடந்த 1991ம் ஆண்டு ரேமண்ட் டுடா எப்.பி.ஐ. பணியில் சிறப்பு அதிகாரியாக சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    அமெரிக்காவின் எப்.பி.ஐ. உயரதிகாரி இந்தியா வருகை; இந்திய முகமைகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு#America #Indiahttps://t.co/3hnd2bMlu6

    — DailyThanthi (@dinathanthi) April 18, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    இந்தியா

    சமீபத்திய

    காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால், தடைகள் விதிக்கப்படும் என்று மிரட்டும் இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா காசா
    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா

    அமெரிக்கா

    உலகில் 26% பேருக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை: ஐநா அறிக்கை ஐநா சபை
    குறைந்து வரும் உலக பணக்காரர்களின் எண்ணிக்கை: காரணம் என்ன இந்தியா
    இன்னொரு அறிக்கையை வெளியிட இருக்கும் ஹிண்டன்பர்க் நிறுவனம் உலகம்
    பிரதமர் மோடியை சந்திக்க இருக்கிறார் உலக வங்கியின் 'அடுத்த தலைவர்' அஜய் பங்கா இந்தியா

    இந்தியா

    அப்டேட் செய்யப்பட்ட பல்சர் NS200, எப்படி இருக்கிறது?: ரிவ்யூ  ஆட்டோமொபைல்
    மகாராஷ்டிரா பூஷன் விருது விழா: அதிக வெப்பத்தால் 11 பேர் உயிரிழப்பு மகாராஷ்டிரா
    பஞ்சாப் ராணுவ நிலைய துப்பாக்கி சூடு: ஒரு ராணுவ வீரர் கைது  பஞ்சாப்
    2023ஆம் ஆண்டின் மிஸ் இந்தியாவாக தேர்ந்தெடுக்கப்பட்டார் நந்தினி குப்தா! யார் அந்த நந்தினி? வைரல் செய்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025