இலங்கை: செய்தி
சென்னையில் ரூ.280 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்
இலங்கையை சேர்ந்த உதயகுமார் என்பவர் கடந்த 10ம்.,தேதி சென்னையிலுள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார்.
2023ம் ஆண்டில் தமிழ்நாட்டில் மலர்ந்த புதிய உதயங்கள் - ஓர் செய்தி குறிப்பு !
திருநெல்வேலி-சென்னை வந்தே பாரத் ரயில் சேவை துவக்கம் இந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையானது கடந்த 2019ம்.,ஆண்டு டெல்லி-வாரணாசி இடையே துவக்கி வைக்கப்பட்டது.
சீன ஆய்வு கப்பலுக்கு இலங்கை, மாலத்தீவுகள் அனுமதி வழங்க இந்தியா எதிர்ப்பு
சீன ஆராய்ச்சிக் கப்பலான ஷி யான் 6, இலங்கைக் கடற்கரையில் தனது ஆய்வை முடித்து டிசம்பர் 2 ஆம் தேதி சிங்கப்பூரை அடைந்தது.
இலங்கை கிரிக்கெட்டின் புதிய ஆலோசகராக சனத் ஜெயசூர்யா நியமனம்
இலங்கை கிரிக்கெட் அணியானது சமீப காலமாக பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரில், இலங்கை அணியின் செயல்பாடுகள் மேலும் அந்த அணிக்கு அவப்பெயரையே தேடுத் தந்திருக்கின்றன.
தமிழக மீனவர்கள் 45 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
இலங்கை கடற்படை கைது செய்து தற்போது தற்போது அந்நாட்டு வசமுள்ள தமிழக மீனவர்கள் மற்றும் மீன்பிடி படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு இன்று(டிச.,14) கடிதம் எழுதியுள்ளார்.
துவாரகா பிரபாகரன் காணொளி சர்ச்சை - உண்மை தன்மையை ஆய்வு செய்ய வலியுறுத்தல்
விடுதலை புலிகளின் தலைவரான பிரபாகரன் கடந்த 2009ம்.,ஆண்டு நடந்த இலங்கை உள்நாட்டு போர் களத்தில் கொல்லப்பட்டார் என்று செய்திகள் வெளியானது.
கொலை செய்ய சதி நடப்பதாக குற்றச்சாட்டு; இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் டிஸ்மிஸ்
இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க திங்கட்கிழமை (நவம்பர் 27) அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
'முன்னாள் பிரதமர் வி.பி.சிங்'க்கு தந்தை வீடு தமிழ்நாடு' - முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் சுமார் ரூ.52 லட்சம் ரூபாய் மதிப்பில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் திருவுருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது.
'பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்' - இயக்குனர் கௌதமனின் பரபரப்பு தகவல்
விடுதலை புலிகளின் தலைவரான பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று கூறி இயக்குனர் கௌதமன் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளார்.
டிசம்பர் 1 முதல் இந்தியர்களுக்கு இலவச விசாவை அறிவித்தது மலேசியா
டிசம்பர் 1 ஆம் தேதி முதல் இந்தியர்கள் மற்றும் சீனர்களுக்கு, அதிகபட்சமாக 30 நாட்கள் மலேசியாவில் தங்கும் வகையில், அந்நாடு இலவச விசாவை வழங்குவதாக அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் எல்லை அருகே பாகிஸ்தானில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
பாகிஸ்தானின், ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியை ஒட்டி 5.2 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக, நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இன்று பிற்பகல் இலங்கையில் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்கவியல் தேசிய மையம் தெரிவித்துள்ளது.
Sports Round Up: இங்கிலாந்திடம் தோல்வியைத் தழுவிய பாகிஸ்தான்; பெண்கள் கிரிக்கெட் அணியை அறிவித்த இங்கிலாந்து; முக்கிய விளையாட்டுச் செய்திகள்
ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 43வது போட்டியில் நேற்று ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச அணிகள் விளையாடின. நேற்றைய போட்டிக்கான டாஸை வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார் ஆஸ்திரேலியாவின் கேப்டன் பேட் கம்மின்ஸ்.
Sports Round Up: ஆஃப்கானிஸ்தானை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா; இடைநீக்கம் செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட்; முக்கிய விளையாட்டுச் செய்திகள்
ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் நேற்று ஆஃப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடின. டாஸை வென்று முதலில் பேட்டிங் செய்து ஆஃப்கானிஸ்தான்.
Breaking: இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அதிரடியாக இடைநீக்கம் செய்த ஐசிசி
இலங்கை கிரிக்கெட் வாரியத்தை ஐசிசி உறுப்பினரில் இருந்து இடைநீக்கியிருப்பதாக அறிவித்திருக்கிறது ஐசிசி. இந்த நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் சர்வதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்திருக்கிறது.
இலங்கையில் இந்திய நிதியுதவியுடன் மேலும் 10,000 வீடுகள் - அடிக்கல் நாட்டப்பட்டது
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 3 நாள் சுற்றுப்பயணமாக இலங்கைக்கு சென்றுள்ளார்.
ராமேஸ்வரம் மீனவர்கள் மேலும் 37 பேர் கைது
கடந்த 14ஆம் தேதி கச்சத்தீவு மற்றும் தனுஷ்கோடிக்கு இடையே மீன்பிடித்து கொண்டிருந்த 27 தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து, வவுன்யா சிறையில் அடைத்தனர்.
ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
சமீபத்தில் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க மீனவர்கள் கடலுக்கு சென்றதாக கூறப்படுகிறது.
இந்தியர்கள் இலங்கைக்கு செல்ல இனி விசா தேவையில்லை: அதிரடி அறிவிப்பு
இந்தியா, மலேசியா உள்ளிட்ட ஏழு நாடுகளை சேர்ந்தவர்களுக்கு இலங்கை செல்ல விசா தேவையில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
மீனவர்களை தாக்கி ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்த கடற்கொள்ளையர்கள்
தமிழ்நாடு, நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள்ள வானவன் மகாதேவி மீனவர்கள் தெருவினை சேர்ந்த சுப்ரமணியம்(50), என்பவருக்கு சொந்தமாக ஓர் ஃபைபர் படகு உள்ளது.
உலகக்கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி தொடர் - டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு
13வது உலக கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது.
தமிழகம்-இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
தமிழக்தின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கான பயணிகள் கப்பல் சேவை இன்று கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.
உலகளாவிய பசி குறியீடு கணக்கிடப்பட்ட முறையில் தவறை கண்டறிந்த மத்திய அரசு
நேற்று வெளியிடப்பட்ட உலகளாவிய பசி குறியீட்டில், 115 நாடுகளில், இந்தியா 111 ஆவது இடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இலங்கை- சீனா 4.2 பில்லியன் டாலர் கடனை மறுவரையறை செய்ய ஒப்புதல்
இலங்கை தனது $4.2 பில்லியன் டாலர்கள் கடனை ஈடுகட்ட சீனாவின் எக்ஸ்போர்ட் இம்போர்ட் வங்கியுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
PAKvsSL: உலகக்கோப்பைத் தொடரில் இரண்டாவது போட்டியையும் வென்று புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறிய பாகிஸ்தான்!
ஒருநாள் உலகக்கோப்பைத் கிரிக்கெட் தொடரின் எட்டாவது போட்டியில் இன்று பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை செய்தன. இன்றைய போட்டிக்கான டாஸை வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனாகா முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.
நாகை டூ இலங்கை கப்பல் போக்குவரத்து : துவக்க விழா ஒத்திவைப்பு
தமிழ்நாடு-நாகப்பட்டினத்திலிருந்து இலங்கை செல்ல பயணிகள் போக்குவரத்து கப்பல் சோதனை ஓட்டமானது கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
உலகக்கோப்பை Pak vs Sl: டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் எட்டாவது போட்டியில் இன்று பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன.
நாகை- இலங்கை இடையே கப்பல் போக்குவரத்துக்கான சோதனை ஓட்டம்தொடங்கியது
தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கையின் கங்கேசன்துறை துறைமுகத்திற்கு வரும் 10 ஆம் தேதி தொடங்க உள்ள கப்பல் போக்குவரத்திற்கான சோதனை ஓட்டம் இன்று தொடங்கியது.
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல்
கோடியைகரைக்கு தென்கிழக்கில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகையைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.
உலகக் கோப்பை பயிற்சி போட்டியில் இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது வங்கதேசம்
அசாம் மாநிலம் கௌஹாத்தியில் நடந்த உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வங்கதேசம் அபார வெற்றி பெற்றுள்ளது.
உலகக் கோப்பை பயிற்சி போட்டி- முதல் பயிற்சி போட்டியில் டாஸ் வென்று ஸ்ரீலங்கா பேட்டிங் தேர்வு
இந்தியாவில் ஐசிசி ஒரு நாள் உலகக்கோப்பை போட்டிகள் வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில் அதற்கான பயிற்சி போட்டிகள் இன்று முதல் தொடங்கியது.
உலகக் கோப்பை 2023: தென் ஆப்பிரிக்கா-ஆப்கானிஸ்தான் இடையேயான பயிற்சி போட்டி மழையால் ரத்து
ஐசிசி ஒரு நாள் உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் தொடங்க உள்ளது. முதல் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியனான இங்கிலாந்து, நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
நடிகர் பிரபுதேவா நடிக்கும் படத்தின் பட குழுவினருக்கு இலங்கை பிரதமர் வாழ்த்து
நடிகர் பிரபுதேவா தற்போது அறிமுக இயக்குனர் சாம் ரோட்ரிக்ஸ் இயக்கும் 'முசாசி' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
முற்றும் மோதல்; கனடா விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக களமிறங்கிய இலங்கை
காலிஸ்தானி தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே நிலவும் மோதலுக்கு மத்தியில், இலங்கை இந்தியாவுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளது.
மீண்டும் ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீனவர்கள் ஒவ்வொரு முறையும் மீன் பிடிக்க கடலுக்கு செல்லுகையில் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுகிறார்கள் அல்லது விரட்டியடிக்கப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது.
தமிழக மீனவர்கள் 17 பேர் கைது: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்
தமிழக மீனவர்கள் 17 பேரினை இலங்கை கடற்படை கைது செய்துள்ள நிலையில், அவர்களை விடுவிக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரான ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
SLvsBAN: சூப்பர் 4 சுற்றில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது இலங்கை
ஆசிய கோப்பைத் தொடரில் சூப்பர் 4 சுற்றின் இரண்டாவது போட்டியில் இன்று இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை செய்தன. டாஸை வென்ற வங்கதேச அணியின் கேப்டன் சகிப் அல் ஹசன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
SlvsBAN: வங்கதேசத்திற்கு குறைவான இலக்கை நிர்ணயித்திருக்கும் இலங்கை
ஆசிய கோப்பைத் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இன்று இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் விளையாடி வருகின்றன. இன்றைய போட்டிக்கான டாஸை வென்ற வங்கதேச அணியின் கேப்டன் ஹகிப் அல் ஹசன் முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.
ஆசிய கோப்பை, SLvsBAN: டாஸை வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்திருக்கும் வங்கதேசம்
ஆசிய கோப்பையின் எட்டாவது போட்டியில் இன்று இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. இன்றைய போட்டியில் டாஸை வென்ற வங்கதேச அணியின் கேப்டன் சகிப் அல் ஹசன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்திருக்கிறார்.
SLvsAFG: மயிரிழையில் சூப்பர் 4 வாய்ப்பையும், இலங்கையுடனான வெற்றியையும் தவற விட்டது ஆஃப்கான்
ஆசிய கோப்பைத் தொடரின் கடைசி குழு சுற்றுப் போட்டியில் இன்று இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை செய்தன. டாஸை வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார் இலங்கை அணியின் கேப்டன் தசுன் சனாகா.