NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்' - இயக்குனர் கௌதமனின் பரபரப்பு தகவல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்' - இயக்குனர் கௌதமனின் பரபரப்பு தகவல் 
    'பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்' - இயக்குனர் கௌதமனின் பரபரப்பு தகவல்

    'பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்' - இயக்குனர் கௌதமனின் பரபரப்பு தகவல் 

    எழுதியவர் Nivetha P
    Nov 27, 2023
    04:00 pm

    செய்தி முன்னோட்டம்

    விடுதலை புலிகளின் தலைவரான பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று கூறி இயக்குனர் கௌதமன் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளார்.

    கடந்த 2009ம் ஆண்டு நடந்த இலங்கை ஈழப்போரின் இறுதிக்கட்ட போர் களத்தில் விடுதலை புலிகள் அமைப்பின் தலைவரான பிரபாகரன் பிப்.,17ம் தேதி இறந்துவிட்டதாக செய்திகள் வெளியானது.

    இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் உலக தமிழர் பேரமைப்பின் தலைவரான பழ.நெடுமாறன், 'பிரபாகரன் உயிருடன் மிகவும் நலமாக இருக்கிறார்' என்றும்,'இத்தகவலை அவரது குடும்பத்தார் அனுமதியுடன் வெளியிடுகிறேன்' என்றும் கூறினார்.

    இவரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையினை கிளப்பிய நிலையில், யாரும் அவர் கூறியதை ஏற்றுக்கொள்ளவில்லை.

    குழப்பம் 

    துவாரகா பிரபாகரன் வருகையினை வரவேற்க வேண்டும் - இயக்குனர் கௌதமன்

    இதனிடையே, "பிரபாகரன் அவரது மனைவி மதிவதனி மற்றும் மகள் துவாரகாவுடன் நலமாக வாழ்ந்து வருகிறார்" என்று இயக்குனரும், தமிழ் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளருமான கௌதமன் கூறியிருப்பது மீண்டும் பெரும் குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது,"பிரபாகரன் மகளான துவாரகா பிரபாகரன் என்னுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது அவரிடம் பிரபாகரன் குறித்து நான் வினவினேன். அதற்கு அவர் ஒரு நொடி மௌனமாக இருந்துவிட்டு பின்னர் அப்பாவும், அம்மாவும் நலமாக உள்ளனர் என்று பதிலளித்தார்"என்று கூறியுள்ளார்.

    மேலும், மாவீரர் நாளான இன்று(நவ.,27)மாலை 5.30 மணிக்குமேல் துவாரகா பிரபாகரன் காணொளிக்காட்சி மூலம் தோன்றி உலக தமிழர்களிடம் உரையாற்றவுள்ளார் என்று கூறிய அவர், அவரின் வருகையினை மத்திய-மாநில அரசு வரவேற்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இயக்குனர்
    இலங்கை
    மாநில அரசு
    போர்

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    இயக்குனர்

    கேப்டன் மில்லர் திரைப்படத்தில் வினோத் கிஷன் நடிப்பை பாராட்டிய சந்தீப் கிஷன் தனுஷ்
    #கார்த்தி27: இயக்குனர் பிரேம்குமாருடன் கார்த்தி இணையும் படம் பூஜையுடன் துவங்கியது கார்த்தி
    டிசம்பர் 1ல் வெளியாகிறது சலார் டிரைலர் திரைப்படம்
    ஜிகர்தண்டா டபுள்X படத்தின் 'மாமதுர அன்னக்கொடி' வீடியோ பாடல் வெளியானது கார்த்திக் சுப்புராஜ்

    இலங்கை

    பதவியேற்ற பிறகு, முதல்முறையாக இந்தியாவிற்கு வருகை தரும் இலங்கை அதிபர்  இந்தியா
    "இந்திய ரூபாயையும் அதிகம் பயன்படுத்தவே விரும்புகிறோம்", இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்  இந்தியா
    பிரதமர் மோடி- இலங்கை அதிபர்  சந்திப்பின் எதிரொலி: 15 ராமேஸ்வர மீனவர்களை விடுதலை செய்த இலங்கை  இந்தியா
    இலங்கையிலும் மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது UPI யுபிஐ

    மாநில அரசு

    தமிழகத்தில் 20 மாதங்களில் 444 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் - அறநிலையத்துறை அமைச்சர் தமிழ்நாடு
    முதலமைச்சருக்கு ஷூவை பரிசாக வழங்கி சவால் விட்ட பெண் ஆந்திரா
    சென்னையில் பேனா நினைவு சின்னம்-மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு மத்திய அரசு
    வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2500 - சத்தீஸ்கர் மாநில அரசு அறிவிப்பு இந்தியா

    போர்

    16 வருடங்களுக்குப் பின் காசாவின் கட்டுப்பாட்டை ஹமாஸ் இழந்ததாக இஸ்ரேல் அறிவிப்பு காசா
    அல்-ஷிஃபா மருத்துவமனை பாதுகாக்கப்பட வேண்டும்- ஜோ பைடன் காசா
    மின்சாரம், எரிபொருள் இல்லாததால் உயிரிழந்த 179 பேர் மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே புதைக்கப்பட்டனர்: காசாவில் பரிதாபம்  காசா
    அல்-ஷிஃபா மருத்துவமனையை கைப்பற்றியது இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் ஹமாஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025