NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழக மீனவர்கள் 17 பேர் கைது: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழக மீனவர்கள் 17 பேர் கைது: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்
    தமிழக மீனவர்கள் 17 பேர் கைது - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர்

    தமிழக மீனவர்கள் 17 பேர் கைது: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்

    எழுதியவர் Nivetha P
    Sep 14, 2023
    05:05 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழக மீனவர்கள் 17 பேரினை இலங்கை கடற்படை கைது செய்துள்ள நிலையில், அவர்களை விடுவிக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரான ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

    அதன்படி அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டினை சேர்ந்த 17 மீனவர்கள் 3 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

    அப்போது அவர்கள் சர்வதேச கடல் எல்லையினை தாண்டி இலங்கை கடல் எல்லைக்குள் வந்ததாக கூறப்பட்டு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதுபோன்ற சம்பவங்கள் தொடர் கதையாகி வரும் நிலையில் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

    கடிதம் 

    தூதரக நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார் 

    மேலும் அவர், இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை தமிழக மீனவர்களுக்கு அச்சம் மற்றும் நிலையற்ற சூழலை ஏற்படுத்துகிறது.

    அதேபோல், கடலுக்குள் எல்லை நிர்ணயம் மற்றும் அதற்கான வரையறைகள் இல்லாத காரணத்தினால் அடிக்கடி தமிழக மீனவ படகுகள் தெரியாமல் இலங்கை கடல் எல்லைக்குள் சென்று விடுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

    இதனை தொடர்ந்து அவர், கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய ஏதுவான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

    அதனையடுத்து, இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண இருதரப்பு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என்னும் தனது முந்தைய கோரிக்கையினையும் வலியுறுத்துவதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மு.க ஸ்டாலின்
    வெளியுறவுத்துறை
    இலங்கை
    கைது

    சமீபத்திய

    தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன? தங்கம் வெள்ளி விலை
    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    மு.க ஸ்டாலின்

    மகளிர் உரிமை தொகை திட்டம் - சென்னை ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல்  சென்னை
    கலைஞர் கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவு தினம் - முதல்வர் தலைமையில் அமைதி பேரணி கலைஞர் கருணாநிதி
    சென்னை பல்கலைக்கழக 165வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற இந்திய ஜனாதிபதி ஆர்.என்.ரவி
    முதல்வரின் 'காலை உணவு திட்டம்' விரிவாக்கம் - கூடுதல் அதிகாரிகளை நியமிக்க உத்தரவு தமிழக அரசு

    வெளியுறவுத்துறை

    நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு உதவி செய்ய தயார்: பிரதமர் மோடி இந்தியா
    பெண்களுக்காக 50 மில்லியன் டாலர் நிதி வழங்குகிறார் ஹிலாரி கிளின்டன் இந்தியா
    துருக்கி நிலநடுக்கம்: ஒரு இந்தியரை காணவில்லை; 10 பேர் துருக்கியில் சிக்கி உள்ளனர் துருக்கி
    லிபியாவில் ஏஜென்டுகளால் அடிமைகளாக விற்கப்பட்டோம்: பஞ்சாப் இளைஞர்கள் இந்தியா

    இலங்கை

    தமிழகத்தில் மழை; பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை தமிழ்நாடு
    வரலாறும், கலாச்சாரமும் கைகோர்க்கும் அழகிய யாழ்ப்பாணத்தில் நீங்கள் பார்க்க வேண்டிய இடங்கள் சுற்றுலா
    மீன்பிடி பைபர் படகில் கடத்திவரப்பட்டு கடலில் வீசப்பட்ட மர்ம பொருள்-விசாரணையில் தங்கம் என தகவல் கடற்படை
    இலங்கைக்கு 3 நாள் பயணமாக செல்லும் எல்.முருகன் மற்றும் அண்ணாமலை பாஜக அண்ணாமலை

    கைது

    அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம் - மத்திய தலைமை வழக்கறிஞரை சந்தித்த தமிழக ஆளுநர்  ஆர்.என்.ரவி
    செந்தில் பாலாஜி வழக்கு - புலன் விசாரணை குறித்து வாதம் செய்யும் அமலாக்கத்துறை  உச்ச நீதிமன்றம்
    செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு - ஜூலை 14ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு   நீதிமன்ற காவல்
    மணிப்பூர் பழங்குடியின பெண்கள் கற்பழிப்பு விவகாரம்: ஒருவர் கைது  மணிப்பூர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025