NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நாகை- இலங்கை இடையே கப்பல் போக்குவரத்துக்கான சோதனை ஓட்டம்தொடங்கியது
    அடுத்த செய்திக் கட்டுரை
    நாகை- இலங்கை இடையே கப்பல் போக்குவரத்துக்கான சோதனை ஓட்டம்தொடங்கியது
    போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் செரியபணி(Cheriyapani) என்ற கப்பல் நேற்று கொச்சியிலிருந்து இருந்து நாகப்பட்டினம் கொண்டுவரப்பட்டது.

    நாகை- இலங்கை இடையே கப்பல் போக்குவரத்துக்கான சோதனை ஓட்டம்தொடங்கியது

    எழுதியவர் Srinath r
    Oct 08, 2023
    12:50 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கையின் கங்கேசன்துறை துறைமுகத்திற்கு வரும் 10 ஆம் தேதி தொடங்க உள்ள கப்பல் போக்குவரத்திற்கான சோதனை ஓட்டம் இன்று தொடங்கியது.

    கேப்டன் பிஜு பி ஜார்ஜ் தலைமையில் 14 வீரர்கள் மட்டும் கப்பலில் பயணம் செய்கின்றனர். மூன்று மணி நேரத்தில் இலங்கையின் கங்கேசன்துறை துறைமுகத்திற்கு சென்றடையும் இந்த கப்பல் மீண்டும் இன்று மாலை புறப்பட்டு நாகை வருகிறது.

    இந்த சோதனை ஓட்டம் நாளையும் நடத்தப்படுகிறது. அதன்பின் நாளை மறுநாள் அதிகாரப்பூர்வமாக இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து தொடங்குகிறது.

    இலங்கை செல்ல ஒரு நபருக்கு கட்டணமாக ₹6,500 மற்றும் மற்றும் 18% ஜிஎஸ்டி வரிவுடன் சேர்த்து மொத்தமாக ₹7,670 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

    2nd card

    கப்பலின் பயண நேரங்கள்

    நாகை துறைமுகத்திலிருந்து காலை 7:30 மணிக்கு புறப்படும் கப்பல் மதியம் 12 மணிக்கு கங்கேசன்துறை துறைமுகத்தை அடையும்.

    மீண்டும் அங்கு மதியம் 2 மணிக்கு புறப்பட்டு மாலை 6:00 மணிக்கு நாகை திரும்பும்.

    ஒருவர் 50 கிலோ வரையிலான பொருட்களை இலவசமாக எடுத்துச் செல்லலாம்.

    இலங்கைக்கு படகில் செல்ல விசா மட்டும் பாஸ்போர்ட் கட்டாயம். நாகை துறைமுகத்தில் உள்ள பயணிகள் முனையகத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    இதுவரை 10 பேர் முன்பதிவு செய்துவிட்டு இலங்கை பயணிக்க காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    இலங்கை

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    தமிழ்நாடு

    பெங்களூர் முழு அடைப்பு- பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு இல்லை பெங்களூர்
    காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு - கர்நாடக அரசு காவிரி
    ஆருத்ரா மோசடி வழக்கு - சிறப்பு நீதிமன்றத்தினை நாட ஆர்.கே.சுரேஷுக்கு உத்தரவு சென்னை
    'பசுமை புரட்சியின் தந்தை' விஞ்ஞானி எம்.எஸ்.ஸ்வாமிநாதன் காலமானார் சென்னை

    இலங்கை

    பிரபாகரன் சர்ச்சை: பழ.நெடுமாறனிடம் விசாரிக்க மத்திய, மாநில உளவு துறைகள் முடிவு இலங்கைத் தமிழர்கள்
    இணையத்தில் வைரலாக பரவும் பிரபாகரனின் உறுதி செய்யப்படாத தற்போதைய புகைப்படம் தமிழ்நாடு
    தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படை - மத்தியமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் கடற்படை
    கச்சத்தீவு திருவிழா: இந்தியாவிலிருந்து 2,408 பேர் பங்கேற்பு யாழ்ப்பாணம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025