28 Oct 2025
ஆப்பிள் நிறுவனம் $4 டிரில்லியன் சந்தை மூலதனத்தை எட்டிய 3வது நிறுவனமாக மாறியது
ஆப்பிள் நிறுவனம் வரலாற்றில் $4 டிரில்லியனுக்கும் அதிகமான சந்தை மூலதனத்தை எட்டிய மூன்றாவது நிறுவனமாக மாறியுள்ளது.
யூரோ 6-இணக்கமான லாரிகள் மற்றும் பேருந்துகளை தயாரித்து வருகிறது டாடா மோட்டார்ஸ்
டாடா மோட்டார்ஸ் வணிக வாகனங்கள், வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலில் (GCC) அதன் மிகப்பெரிய தயாரிப்பு கண்காட்சியை அறிமுகப்படுத்தியுள்ளது.
யோகாவை போட்டி விளையாட்டாக அங்கீகரிக்க ஐக்கிய அரபு அமீரகம் முடிவு
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) யோகா அல்லது யோகாசனத்தை ஒரு போட்டி விளையாட்டாக முறைப்படுத்த செயல்பட்டு வருவதாக தி நேஷனல் தெரிவித்துள்ளது.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாவை விட்டு விலகுகிறாரா? ரசிகர்கள் அதிர்ச்சி
தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத ஆளுமை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 9: முதல் வைல்ட் கார்டு கண்டெஸ்டண்டாக நுழைகிறார் நடிகை திவ்யா கணேஷ்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் சுவாரசியம் கூட்ட வைல்ட் கார்டு போட்டியாளர்களை களமிறக்க தயாராகி உள்ளது சேனல் தரப்பு. முதல் போட்டியாளராக சீரியல் நடிகை திவ்யா கணேஷ் உள்ளே நுழைய உள்ளார்.
8th pay commission அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்: 18 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்காக காத்திருந்த முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
உங்கள் ஏரியாவில் இன்று (அக்டோபர் 29) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை(அக்டோபர் 29) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மேற்கு துருக்கியில் 6.1 ரிக்டர் நிலநடுக்கம்: கட்டிடங்கள் சரிந்தன, உயிர் சேதம் இல்லை
மேற்கு துருக்கியின் பாலிகேசிர் (Balikesir) மாகாணத்தில் உள்ள சிந்திர்கி (Sindirgi) நகரத்தை மையமாகக் கொண்டு, திங்கட்கிழமை இரவு (அக்டோபர் 27, 2025) 6.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது.
தி.மு.க. ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்புவோம்: TVK விஜய் சவால் அறிக்கை
தமிழக வெற்றி கழகத்தின் (TVK) தலைவரும் நடிகருமான விஜய், ஆளும் திமுக அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து, வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில்ஆட்சியாளர்களை மாற்றுவது உறுதி என்று சவால் விடுத்துள்ளார்.
டாடா அறக்கட்டளையில் அதிகரிக்கும் மோதல்: மிஸ்திரியின் மறு நியமனத்தை எதிர்த்த நோயல் மற்றும் தலைவர்கள்
டாடா அறக்கட்டளையின் தலைவரான நோயல் டாடா, துணைத் தலைவர்கள் வேணு ஸ்ரீனிவாசன் மற்றும் விஜய் சிங் ஆகியோருடன் சேர்ந்து, தொழிலதிபர் மெஹ்லி மிஸ்திரியை நிரந்தர அறங்காவலராக மீண்டும் நியமிப்பதை எதிர்த்துள்ளார்.
மெலிசா சூறாவளி: உலகத்தின் அதி தீவிரமான புயல் ஜமைக்காவை தாக்க வருகிறது
"மெலிசா" சூறாவளி மிக வேகமாக தீவிரமடைந்து, மணிக்கு 175 மைல் (280 கிமீ/மணி) வேகத்தில், அரிய வகை 5 ஆக வலுவடைந்து, இந்த ஆண்டின் பூமியின் வலிமையான புயலாக மாறியுள்ளது.
OpenAI, ChatGPT Go-வை இந்தியர்களுக்கு 1 வருடத்திற்கு இலவசமாக வழங்குகிறது
அடுத்த வாரம் தொடங்கி, இந்தியாவில் உள்ள பயனர்களுக்கு ChatGPT Go திட்டத்தை ஒரு வருடத்திற்கு இலவசமாக அணுக OpenAI வழங்குகிறது.
அமெரிக்க பிரதமர் டிரம்ப், ஜப்பானின் தகைச்சி ஆகியோர் முக்கியமான கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், ஜப்பானின் புதிய பிரதமர் சானே தகைச்சியும் முக்கியமான கனிமங்கள் மற்றும் அரிய மண் தாதுக்களின் விநியோகத்தை பாதுகாப்பதற்கான ஒரு கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு நற்செய்தி: இப்போது இந்திய சிம் கார்டு இல்லாமல் பேடிஎம் மூலம் பணம் செலுத்தலாம்
12 நாடுகளைச் சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) தங்கள் சர்வதேச மொபைல் எண்களை பயன்படுத்தி இந்தியாவில் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) மூலம் பணம் செலுத்த அனுமதிக்கும் ஒரு சேவையை Paytm அறிமுகப்படுத்தியுள்ளது.
Wikipedia-விற்கு போட்டியாக எலான் மஸ்க்கின் Grokipedia அறிமுகம்: அதை எப்படி பயன்படுத்துவது?
எலான் மஸ்க்கின் செயற்கை நுண்ணறிவு நிறுவனமான xAI, AI-இயங்கும் கலைக்களஞ்சியமான Grokipedia-வை அறிமுகப்படுத்தியுள்ளது.
தங்கம் விலை இன்றும் சரிந்தது; இன்றைய (அக்டோபர் 28) விலை நிலவரம்
சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலை செவ்வாய்கிழமை (அக்டோபர் 28) சரிவை சந்தித்துள்ளது.
Montha புயல்: சென்னையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை தொடரும்
வங்காள விரிகுடாவில் மோந்தா புயல் தீவிரமடைந்து வருகிறது.
சென்னை ஏர்போர்ட் அருகே இருந்த பிரபல தனியார் ஹோட்டலை சீல் வைத்த அதிகாரிகள்
செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கையின் மூலம், சென்னை ஆலந்தூர் பகுதியில் சுமார் ரூ.300 கோடி மதிப்புள்ள 15 கிரவுண்டு அரசு நிலம் இன்று மீட்கப்பட்டது.
டெல்லி ஆசிட் வீச்சு வழக்கில் அதிர்ச்சி திருப்பம்: தந்தையே போட்ட ஸ்கெட்ச்
டெல்லியில் 20 வயது கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசப்பட்ட வழக்கில் ஒரு பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
BCCI-யின் துரித நடவடிக்கையால் ஷ்ரேயாஸ் ஐயர் உயிர் காப்பாற்றப்பட்டது: தகவல்கள்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின்போது காயம் அடைந்து, சிட்னி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தற்போது உடல்நலம் தேறி வருகிறார்.
அமேசானில் பெரும் பணிநீக்க நடவடிக்கை: 30,000 கார்ப்பரேட் ஊழியர்கள் நீக்கம்?
உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் (Amazon) நிறுவனத்தில், நிறுவன செலவுகளை குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பெரும் பணிநீக்கத் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று மாலை ஆந்திரா கடற்கரையை கடக்கும் 'மோந்தா' புயல்: தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
வங்கக்கடலில் உருவான மோந்தா புயல், தீவிர புயலாக வலுவடைந்து இன்று மாலை ஆந்திரா மாநிலத்தின் காகிநாடா அருகே கரையை கடக்க உள்ளது.
27 Oct 2025
ப்ரத்திகா ராவல் காயம் காரணமாக வெளியேற்றம்; மகளிர் ஒருநாள் உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு பின்னடைவு
வரவிருக்கும் முக்கியமான அரையிறுதிப் போட்டிக்கு முன்னதாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு ஒரு பெரும் பின்னடைவாக, தொடக்க ஆட்டக்காரர் ப்ரத்திகா ராவல் ஐசிசி மகளிர் கிரிக்கெட் ஒருநாள் உலகக்கோப்பை 2025 தொடரின் எஞ்சியப் போட்டிகளில் இருந்து விலக்கப்பட்டுள்ளார்.
ஷ்ரேயாஸ் ஐயர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வெளியேற்றம்; சிட்னி மருத்துவமனையில் தொடர் சிகிச்சை
இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரின் உடல்நிலை குறித்த சாதகமான செய்தியாக, சிட்னி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐசியூ) இருந்து அவர் மாற்றப்பட்டுள்ளார் என்று தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
வெளிநாடு வாழ் இந்தியர்களும் இனி யுபிஐ சேவையை பயன்படுத்தும் வசதி பேடிஎம்மில் அறிமுகம்
இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை உலகமயமாக்கும் முக்கிய முயற்சியாக, ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் இயக்கப்படும் பேடிஎம், திங்களன்று (அக்டோபர் 27) 12 நாடுகளில் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ) தங்களின் சர்வதேச மொபைல் எண்களுடன் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸை (யுபிஐ) பயன்படுத்த அனுமதித்துள்ளதாக அறிவித்தது.
தமிழகத்திற்கு மட்டும் ஐந்து; மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்திக்கான 7 திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்
இந்தியாவின் மின்னணுவியல் பொருட்கள் உற்பத்தியை வலுப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தித் திட்டத்தின் (ECMS) கீழ் ஏழு முக்கியத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதாக அறிவித்துள்ளார்.
ஹரியானா மாணவர் தற்கொலை; சகோதரிகளின் ஏஐ ஆபாசப் படங்களைக் காட்டி மிரட்டியதால் விபரீதம்
ஹரியானாவின் ஃபரிதாபாத்தைச் சேர்ந்த 19 வயதுக் கல்லூரி மாணவர் ஒருவர், தனது மூன்று சகோதரிகளின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் உருவாக்கப்பட்ட ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்களைக் காட்டி மிரட்டப்பட்டதால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார்.
12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் புதுப்பிப்பு எப்படி நடக்க போகிறது, தெரிந்து கொள்ளுங்கள்
இந்தியாவின் 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல்களைத் திருத்தி, புதுப்பிக்கும் பணியின் இரண்டாம் கட்டத்தை (Special Intensive Revision - SIR) எவ்வாறு நடத்த வேண்டும் என்பது குறித்த விரிவான அறிக்கையைத் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோயில் கட்டுமானம் முழுவதும் நிறைவு; நவம்பர் 25 அன்று கொடியேற்றுகிறார் பிரதமர் மோடி
அயோத்தியின் ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை திங்களன்று (அக்டோபர் 27), பிரதான ராமர் கோயில் தொடர்பான அனைத்து கட்டுமானப் பணிகளும் நிறைவடைந்துள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது.
தமிழக வாக்காளர்களே அலெர்ட்... SIR திருத்தத்தில் இந்த ஆவணங்களில் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்
வாக்காளர் பட்டியலைச் சீரமைத்து புதுப்பிக்கும் சிறப்புத் தீவிர திருத்தப் பணியின் (SIR) இரண்டாம் கட்டத்தைத் திங்கட்கிழமை (அக்டோபர் 27) அதிகாரப்பூர்வமாக அறிவித்த இந்தியத் தேர்தல் ஆணையம் (EC), 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்குத் தேவையான ஆவணங்களின் பட்டியலை வெளியிட்டது.
ரிலையன்ஸ் ஜியோ கார்ப்பரேட் JioFi சாதனத்திற்கான திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், மாதத்திற்கு ₹299 விலையில் தொடங்கும் புதிய கார்ப்பரேட் JioFi திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆழமடையும் பாகிஸ்தான்- பங்களாதேஷ் நட்பு: இந்தியா கவலைப்பட வேண்டுமா?
பாகிஸ்தானின் உயர்மட்ட இராணுவ அதிகாரி ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்சா சமீபத்தில் டாக்காவில் வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸை சந்தித்தார்.
பிக் பாஸ் சீசன் 9: கடந்த வாரம் வெளியேறிய ஆதிரையின் சம்பளம் எவ்வளவு?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இருந்து சமீபத்தில் வெளியேற்றப்பட்ட போட்டியாளரான ஆதிரை பெற்ற சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அல்லு அர்ஜுன்- இயக்குநர் அட்லீயின் பிரம்மாண்ட படத்தில் இணைந்தார் மிருணாள் தாக்கூர்
இயக்குநர் அட்லீ, நடிகர் அல்லு அர்ஜுன் இணையும் மிகப்பிரமாண்டமான பான்-இந்தியா திரைப்படமான 'AA22xA6'-இல் பிரபல நடிகை மிருணாள் தாக்கூர் முக்கிய வேடத்தில் நடிப்பதை உறுதிப்படுத்தும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோள் நவம்பர் 2 ஆம் தேதி ஏவப்படுகிறது
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), அதன் CMS-03 தகவல் தொடர்பு செயற்கைக்கோளை LVM3 ராக்கெட் மூலம் ஏவுவதாக அறிவித்துள்ளது.
தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் இரண்டாம் கட்ட SIR பணிகள் நடைபெறும் என அறிவிப்பு
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலைச் சீரமைத்து புதுப்பிக்கும் நோக்கத்துடன் கூடிய சிறப்புத் தீவிர திருத்தப் பணியின் (SIR) இரண்டாம் கட்டத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் திங்கட்கிழமை (அக்டோபர் 27) அறிவித்துள்ளது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி எதிர்பார்த்ததை விட வேகமாக 6.7% ஆக வளரும்: கருத்துக்கணிப்பு
ராய்ட்டர்ஸ் கருத்துக் கணிப்பின்படி, இந்திய பொருளாதாரம் முந்தைய கணிப்புகளை விட சற்று வேகமாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி க்ரைம்: தடயவியல் அறிவைப் பயன்படுத்தி லிவ்-இன் பார்ட்னரை கொலை செய்த காதலி
டெல்லியின் காந்தி விஹாரில் யுபிஎஸ்சி (UPSC) தேர்வுக்கு தயாராகி வந்த 32 வயதான ராம்கேஷ் மீனா என்பவர் எரிந்த நிலையில் கொலை செய்யப்பட்ட வழக்கை டெல்லி போலீசார் முடித்து வைத்துள்ளனர்.
டிசிஎஸ் 1 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை இழந்ததற்கு காரணம் சைபர் தாக்குதலா? உண்மையை விளக்கிய டிசிஎஸ்
பிரிட்டிஷ் சில்லறை வர்த்தக நிறுவனமான மார்க்ஸ் & ஸ்பென்சர், சைபர் தாக்குதல் தொடர்பான தோல்விகள் காரணமாக $1 பில்லியன் ஒப்பந்தத்தை இந்திய ஐடி ஜாம்பவானான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்துடன் முடித்துக் கொண்டதாக வெளியான சமீபத்திய பிரிட்டிஷ் ஊடகச் செய்தியை டிசிஎஸ் கடுமையாக மறுத்துள்ளது.
ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஏற்பட்ட காயம் இதுதான்; அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டது பிசிசிஐ
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் காயம் அடைந்த இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் குறித்த அதிகாரப்பூர்வ மருத்துவத் தகவலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெளியிட்டுள்ளது.
அமெரிக்கக் கடலோரப் பகுதிகளில் அடையாளம் தெரியாத நீருக்கடியில் உள்ள பொருட்கள் அதிகரிப்பால் பீதி
அமெரிக்கக் கடலோரப் பகுதிகளில் அடையாளம் தெரியாத நீருக்கடியில் உள்ள பொருட்கள் (USO) கணிசமாக அதிகரித்துள்ளது.
Microsoft டீம்ஸ்ஸில் புதிய கண்காணிப்பு அம்சம்: இனி நீங்கள் எஸ்கேப் ஆகவே முடியாது!
கலப்பின பணியாளர் (Hybrid Work) கலாச்சாரம் அதிகரித்து வரும் நிலையில், மைக்ரோசாஃப்ட் தனது புகழ்பெற்ற தகவல் தொடர்பு தளமான மைக்ரோசாஃப்ட் டீம்ஸ்ஸில் (Microsoft Teams) புதிய location கண்காணிப்பு அம்சத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
பிக் பாஸ் சம்யுக்தா, கிரிக்கெட் வீரர் அனிருதா ஸ்ரீகாந்துடன் காதலா? இன்ஸ்டா புகைப்படத்தால் கிளம்பிய வதந்தி
பிக் பாஸ் தமிழ் சீசன் 4 மூலம் பிரபலமான நடிகை மற்றும் மாடல் அழகியான சம்யுக்தா, முன்னாள் கிரிக்கெட் வீரர் அனிருதா ஸ்ரீகாந்தை விரைவில் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தெருநாய்கள் வழக்கில் ஆவணங்களை தாக்கல் செய்யத் தவறிய தலைமைச் செயலாளர்கள் நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் சம்மன்
தெருநாய்கள் தொடர்பான வழக்கில் இணக்க உறுதிமொழி ஆவணங்களைத் தாக்கல் செய்யத் தவறிய கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கும் உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமை (அக்டோபர் 27) கடுமையான கண்டனம் தெரிவித்தது.
டெலஸ்கோப் இல்லாமல் பூமியின் புதிய 'இரண்டாவது நிலவை' பார்க்க முடியுமா?
பூமிக்கு விண்வெளியில் ஒரு புதிய துணை உள்ளது.
'காந்தாரா: chapter 1' எப்போது பிரைம் வீடியோவில் வெளியாகிறது?
ரிஷப் ஷெட்டியின் 'காந்தாரா: chapter 1' இன் டிஜிட்டல் பிரீமியரை அமேசான் பிரைம் வீடியோ வெளியிட்டுள்ளது.
வோடஃபோன் ஐடியாவுக்கு நிம்மதி; AGR நிலுவைத் தொகையைக் குறைப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி
வோடஃபோன் ஐடியா (Vi) நிறுவனத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க நிவாரணத்தை அளிக்கும் வகையில், அந்நிறுவனத்தின் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் (AGR) நிலுவைத் தொகையின் ஒரு பகுதியைக் குறைப்பது குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய திங்கட்கிழமை (அக்டோபர் 27) உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.
ஆப்கானிஸ்தான் நிலைப்பாட்டால் பாகிஸ்தான்- தாலிபான் அமைதி பேச்சுவார்த்தை முட்டுக்கட்டை
பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஒரு முட்டுக்கட்டையை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
விலா எலும்பு காயம் காரணமாக இந்திய வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் சிட்னி மருத்துவமனையில் ஐசியூவில் அனுமதி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது ஏற்பட்ட கடுமையான காயம் காரணமாக இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தற்போது சிட்னி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐசியூ) அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்.
சாகும் வரை தூக்கிலிட்டு கொல்லப்பட்ட கரப்பான் பூச்சி; வைரலாகும் ஏர் இந்தியா விமான பராமரிப்பு பதிவேட்டின் பின்னணி
டெல்லியில் இருந்து துபாய் சென்ற ஏர் இந்தியா விமானத்தின் அதிகாரப்பூர்வப் பராமரிப்புப் பதிவேட்டில் பதியப்பட்ட ஒரு பதிவு இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு டேங்க் டீசலில் 2,831 கிமீ பயணம் செய்து ஸ்கோடா சூப்பர்ப் மாடல் கின்னஸ் உலக சாதனை
செக் குடியரசின் கார் தயாரிப்பு நிறுவனமான ஸ்கோடா, அதன் பிரபலமான சூப்பர்ப் மாடல் கார் மூலம் கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளது.
எம்டிஆர் உணவுகள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆர்க்லா இந்தியா ஐபிஓ பங்கு வெளியீடு; முதலீட்டாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பாளரான எம்டிஆர் உணவுகள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆர்க்லா இந்தியா (Orkla India), தனது தொடக்கப் பொதுப் பங்கு வெளியீட்டை (ஐபிஓ) அக்டோபர் 29, 2025, புதன்கிழமை அன்று ஏலத்திற்காகத் தொடங்க உள்ளது. இந்த ஐபிஓவின் மதிப்பு ₹1,667.54 கோடி ஆகும்.
அடுத்த இந்திய தலைமை நீதிபதியாக (CJI) சூர்யா காந்த் பெயரை பரிந்துரைத்தார் தலைமை நீதிபதி கவாய்
இந்திய தலைமை நீதிபதி(CJI) பூஷண் ஆர். கவாய், தனக்கு பிறகு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க, மூத்த நீதிபதியான நீதிபதி சூர்யா காந்தை மத்திய அரசுக்கு பரிந்துரைத்து, வாரிசு நியமன செயல்முறையைத் தொடங்கி வைத்துள்ளார்.
காயம் காரணமாக முதல் ஆஷஸ் டெஸ்டில் இருந்து பேட் கம்மின்ஸ் விலகல்; ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமனம்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு ஒரு பெரிய பின்னடைவாக, இங்கிலாந்துக்கு எதிரான 2025-26 ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து கேப்டன் பேட் கம்மின்ஸ் காயம் காரணமாக அதிகாரப்பூர்வமாக விலக்கப்பட்டுள்ளார்.
இந்தூர் பாலியல் வன்கொடுமை கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு 'பாடம்': மத்தியப் பிரதேச அமைச்சரின் சர்ச்சை கருத்து
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் வியாழக்கிழமை, மர்ம நபர் ஒருவர் இரண்டு ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் வீரர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
பிரிட்டனில் மீண்டும் இந்திய வம்சாவளி பெண் மீது இனரீதியான பாலியல் வன்கொடுமை; குற்றவாளியை கண்டுபிடிக்க காவல்துறை தீவிரம்
பிரிட்டனின் வடக்கு இங்கிலாந்தின் வால்சால், பார்க் ஹால் பகுதியில் சனிக்கிழமை மாலை 20 வயதுடைய ஒரு பெண் இனரீதியான வெறுப்பால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதைத் தொடர்ந்து, தகவலுக்காக வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் காவல்துறை பொதுமக்களிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.
தங்கம் விலை ₹400 சரிவு; இன்றைய (அக்டோபர் 27) விலை நிலவரம்
சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலை திங்கட்கிழமை (அக்டோபர் 27) சரிவை சந்தித்துள்ளது.
திருச்செந்தூரில் இன்று மாலை சூரசம்ஹாரம்: கந்தசஷ்டி விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது.
கரூர் கூட்ட நெரிசலில் பலியானோர் குடும்பங்களை இன்று மகாபலிபுரத்தில் சந்திக்கிறார் TVK தலைவர் விஜய்
கரூர் வேலாயுதம்பாளையத்தில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி, தமிழக வெற்றி கழகத்தின் (TVK) பொதுக் கூட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலியான 41 பேரின் குடும்பத்தினரை கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய், இன்று (அக்டோபர் 27) மாமல்லபுரத்தில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறவுள்ளார்.
இந்தியாவின் உறவுகளைப் பாதிக்காமல் பாகிஸ்தானுடன் பிணைப்பை வலுப்படுத்த முயல்கிறதாம் அமெரிக்கா
ஐக்கிய நாடுகளின் அமெரிக்க வெளியுறவு செயலாளரான மார்கோ ரூபியோ, பாகிஸ்தானுடன் அதன் மூலோபாய உறவை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பை அமெரிக்கா பார்க்கிறது.
AI ரோபோ அமைச்சர் கர்ப்பமாக இருக்கிறார்: அல்பேனிய பிரதமரின் அதிர்ச்சி அறிவிப்பு
அல்பேனியாவின் பிரதம மந்திரி எடி ராமா ஒரு அசாதாரண அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
வங்கக் கடலில் 'Montha' புயல் உருவானது: சென்னை உட்பட 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், 'மோந்தா' (Montha) என்ற புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அறிவித்துள்ளது.