யோகா: செய்தி

கர்ப்பிணிகளுக்கான அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கர்ப்பிணி பெண்களுக்கு செய்யப்படும் அல்ட்ரா சவுண்ட் தொழில்நுட்ப பரிசோதனைகளை செய்ய சிறப்பு தகுதிகளை பெற்ற மருத்துவர்களுக்கு மட்டுமே அனுமதி என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

யோகாவிற்கு புதிதா? இந்த ஆசனங்களில் இருந்து துவங்குங்கள்

யோகா பல நூற்றாண்டுகளாக நம் நாட்டில் நிலவி வந்தாலும், அதன் முக்கியத்துவம் கடந்த 10 ஆண்டுகளாக அதிகரித்து உள்ளது எனலாம்.

யோகா: பதட்டமாய் உணருகிறீர்களா? இந்த சுவாசப் பயிற்சிகளை முயற்சிக்கவும்

பிறப்பு முதல் இறப்பு வரை, நம் உடல், தன்னிச்சையாக செய்யும் ஒரு செயல் 'சுவாசிப்பது'. முறையான, கட்டுப்படுத்தப்பட்ட சுவாசப் பயிற்சி உங்கள் உடலையும், மனதையும் சமநிலைக்கு கொண்டுவர உதவுகிறது. நீங்கள் பதட்டமாக உணரும் நேரத்தில், சில மூச்சு பயிற்சிகளை செய்வதனால், உங்கள் பதட்டம் குறையும் என ஆராய்ச்சிகள் கூறுகின்றது. அவை:

உங்கள் கல்லீரல் ஆரோக்கியத்தை காக்க சில யோகா ஆசனங்கள்

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக, fatty liver எனப்படும் கல்லீரல் மீது கொழுப்பு படியும் நோய், அதிகரித்து வருகிறது. அதை சில யோகா ஆசனங்கள் மூலம் தடுக்க முடியும்.

மனதிற்கும் உடலுக்கும் ஆரோக்கியம் தரும் யோகாவின் நன்மைகள்

அனைத்துமே எந்திர மயமாகிவிட்ட இவ்வுலகில், நாம் உடல் ஆரோக்கியத்திற்கும், மன ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பது மிகவும் குறைந்துவிட்டது. அதை யோகா பயிற்சிகள் மூலம் சரி செய்ய முடியும்.