தமிழ்நாடு: செய்தி

அண்ணா பல்கலைக்கழக பதவியினை ராஜினாமா செய்தார் உதயநிதி ஸ்டாலின் 

தமிழ்நாடு மாநிலத்தில் திமுக ஆட்சியேற்ற பின்னர் பல்வேறு பல்கலைக்கழங்களுக்கு ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள் புதிதாக நியமிக்கப்பட்டார்கள்.

தமிழகத்தில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தென் இந்தியாவின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குகளில் மேற்கு திசை காற்றும் கிழக்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

20 Apr 2023

சென்னை

சென்னையில் நடமாடும் ஆவின் ஐஸ்க்ரீம் விற்பனை வாகனம்-உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார் 

தமிழ்நாட்டில் கோடைகாலத்தினை முன்னிட்டு ஆவின் நிறுவனத்தின் 'இல்லம் தேடி ஆவின்' என்னும் திட்டத்தின்கீழ், சென்னை மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளில் ஆவின் நிறுவனத்தின் ஐஸ்க்ரீம், தயிர், மோர், லஸ்ஸி உள்ளிட்ட பொருட்களை பேட்டரி வாகனங்கள் கொண்டு விற்பனை செய்யும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

20 Apr 2023

இந்தியா

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த தந்தை - மகனால் சிக்கிய தந்தை

தமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்து கொண்டே வந்தாலும் அதற்கான நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

புவிசார் குறையீடு பெற்ற கொடைக்கானல் மலைப்பூண்டின் அறுவடை துவக்கம் 

தமிழ்நாடு, திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான மன்னவன்னூர், பூம்பாறை, கூக்கால், பழம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மலைப்பூண்டு 900 எக்டேரில் சாகுபடி செய்யப்படுகிறது.

331 கோடியில் 745 கோவில்களின் திருப்பணிகள் நடைபெறும் -அமைச்சர் சேகர்பாபு 

தமிழக சட்டசபையில் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கைக்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு கோவில்களுக்கான சீரமைப்பு செலவு பட்டியலை வெளியிட்டார்.

திருப்பூரில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.81 லட்சம் மோசடி - வங்கி மேலாளர் உள்பட 3 பேர் கைது 

திருப்பூர் அவிநாசி சாலையில் 'பெட் பாங்க் பைனான்சியல் சர்வீஸ்' என்னும் பெயரில் வங்கி சாரா நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அமைச்சர் சேகர்பாபு சட்டசபையில் அறிவிப்பு 

தமிழ்நாடு சட்டசபையில் இன்று(ஏப்ரல்.,19) அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சில புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

பட்டு வேட்டி, சட்டை அணிந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் 2 நாள் பயணமாக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்று, அங்கிருந்து கார் மூலம் ராமநாதப்புரம் சென்றடைந்தார்.

தமிழகத்தில் குறைந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை! காரணம் என்ன?

தமிழ்நாட்டில் எப்பொழுதுமே பழங்காலத்து இடங்கள், கோவில்கள், சின்னங்களை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் காண வருவார்கள்.

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை இருக்கும்: வானிலை ஆய்வு மையம் 

தென் இந்தியாவின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குகளில் மேற்கு திசை காற்றும் கிழக்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

காஞ்சிபுரத்தில் நீரில் மூழ்கி இறந்த 2 சிறார்களுக்கு நிதியுதவி - முதல்வர் அறிவிப்பு 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை எதிர்பாராவிதமாக ஏரியில் மூழ்கி 2 சிறார்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

19 Apr 2023

சென்னை

சென்னை கிண்டியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 

சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களோடு இணைந்து வரும் வெள்ளிக்கிழமை ஏப்ரல் 21ம்தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

திருச்சி ஸ்ரீ ரங்கம் கோயில் சித்திரை தேரோட்ட திருவிழா கொண்டாட்டம் 

தமிழ்நாடு மாநிலம் திருச்சியில் உள்ள ஸ்ரீ ரங்கநாதர் கோயில் வைணவர்களின் கோயில் என்றும் அழைக்கப்படும்.

19 Apr 2023

இந்தியா

இந்தியாவில் GI குறியிடப்பட்ட இனிப்பு பலகாரங்கள் என்னென்ன தெரியுமா?

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும், உள்ளூரில் கிடைக்கும் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும், அதன் சொந்த தனித்துவமான பலகாரங்கள் உள்ளன.

18 Apr 2023

கோவை

மாற்றுத்திறனாளிகளுக்கான கைத்தறியை வடிவமைத்த நெசவாளரை கெளரவப்படுத்திய மத்திய அரசு 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சிறுமுகை கைத்தறி பட்டு மிகவும் பிரபலமானது.

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 

ஏப்ரல் 18 மற்றும் ஏப்ரல் 19ஆம் தேதிகளில் வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமயபுர மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம் - ஏராளமான பக்தர்கள் குவிந்தனர் 

உலகளவில் பிரசித்திப்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டத்திருவிழா இன்று(ஏப்ரல்.,18)நடைபெற்றது.

குப்பைகள் நிரம்பி வழியும் தஞ்சை அகழி - தொற்று நோய் பரவும் அபாயம் 

தமிழ்நாடு மாநிலத்தில் பண்டையக்காலத்தில் மன்னர்கள் எதிரிகளிடம் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்க கோட்டைகளை கட்டினர்.

3,500 ஆண்டு பழமையான மாமரம் - காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலின் சிறப்புகள் 

தமிழகத்தில் பல கோவில்கள் சிறப்பு வாய்ந்ததாகும், சக்தி வாய்ந்ததாகவும் உள்ளது. அதில் ஒன்று தான் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோவில்.

சென்னை மாமல்லபுரத்தில் அலை சறுக்கு போட்டி - உதயநிதி ஸ்டாலின் பேட்டி 

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று(ஏப்ரல்.,18) சென்னையில் நிருபர்களை சந்தித்து பேட்டியளித்தார்.

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் - மே 3 இல் தொடங்கும்! 

சிஐடியு தொழிற்சங்கம் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்களை பணி நியமனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு போக்குவரத்துறையிடம் நோட்டீஸ் அளித்துள்ளது.

18 Apr 2023

இந்தியா

காஞ்சிபுரத்தின் பாரம்பரிய பெருமைகளை எடுத்துரைக்கும் அஞ்சல் அட்டைகள் வெளியீடு 

உலக பாரம்பரிய தினமான இன்று(ஏப்ரல்.,18) உலக பாரம்பரிய நகரத்தில் ஒன்றாக உள்ள காஞ்சிபுரத்தின் பெருமைகளை எடுத்துரைக்கும் வகையில் 12 ஓவியங்களை கொண்டு இந்தியாவின் அஞ்சல் துறை, அஞ்சல் அட்டைகளை வெளியிட்டுள்ளது.

கும்பகோணம் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டால் உண்டாகும் மாற்றங்கள் - ஓர் பார்வை 

தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தஞ்சை மாவட்டத்தின் ஓர் முக்கிய அங்கமாக கும்பகோணம் திகழ்கிறது.

தமிழகத்தில் முத்திரைத்தாள் கட்டணம் உயர்கிறது - சட்டசபையில் நிறைவேற்றம் 

தமிழகத்தில் கடந்த 2001ம் ஆண்டிலிருந்து முத்திரைத்தாள் கட்டணமானது மாற்றியமைக்காமல் இருந்துள்ளது.

தமிழக வானிலை: அடுத்த 5 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

ஏப்ரல் 17ஆம் தேதி முதல் ஏப்ரல் 19ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆன்லைன் ரம்மி தடை விவகாரம் - நடிகர் சரத்குமார் அவசர கோரிக்கை

சூதாட்டத்துக்கு தடை என்றால் அனைத்து விதமான சூதாட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என நடிகர் சரத்குமார் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

17 Apr 2023

ஈரோடு

ஈரோடு சத்தியமங்கலம் அருகே ஓராண்டாக சுற்றித்திரிந்த காட்டு யானை பிடிபட்டது

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனசரகத்தில் இருந்து ஆண் காட்டுயானை ஒன்று வெளியேறி கடந்த ஒரு ஆண்டாக விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்திவந்தது.

பள்ளி கட்டணத்தினை செலுத்தாத மாணவர்களை வெளியில் நிறுத்த கூடாது - அமைச்சர் அன்பில் மகேஷ் 

தமிழ்நாடு அரசு பள்ளியில் வரும் 2023-24 கல்வியாண்டிற்கான 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான சேர்க்கை இன்று(ஏப்ரல்.,17) துவங்கியது.

17 Apr 2023

சென்னை

சென்னை கலாஷேத்ரா விவகாரம்-அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 

சென்னை திருவான்மியூரில் இயங்கிவரும் கலாஷேத்ராவில் பாலியல்தொல்லை கொடுத்ததாக புகார்கள் எழுந்தது.

17 Apr 2023

ஊட்டி

நீலகிரி வனப்பகுதியில் அத்துமீறி 4 கி.மீ., தூரத்திற்கு சாலை அமைப்பு - 3 பேர் மீது வழக்குப்பதிவு 

ஊட்டி-நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேவுள்ள மேடநாடு பகுதியில் அமைந்துள்ளது காப்புக்காடு.

துபாய் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து-உயிரிழந்த 2 தமிழர்களுக்கு நிவாரணத்தொகை அறிவித்தார் மு.க.ஸ்டாலின் 

துபாய் அல் ராஸ் பகுதியிலுள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 4ம் தளத்தில் கடந்த சனிக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

காஞ்சிபுரத்தில் உருவாகும் புதிய சிட்கோ! 1,800 பேருக்கு வேலைவாய்ப்பு 

தமிழ்நாடு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வையாவூரில் 43 ஏக்கர் நில பரப்பில், சுமார் 38. 7 கோடி ரூபாய் செலவில் புதிய சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளதாக சட்டசபையில் அறிவித்துள்ளனர்.

17 Apr 2023

சென்னை

சென்னையில் தனியார் பராமரிக்கும் கழிவறை குறித்து புகாரளிக்க க்யூ.ஆர். குறியீடு 

சென்னை மாநகராட்சியில் மொத்தம் 954 பொதுக்கழிப்பறைகள் உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ்.பேரணி - நிபந்தனைகள் விதிப்பு 

தமிழ்நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ். பேரணியினை நடத்த போலீசார் முதலில் அனுமதி அளிக்கவில்லை.

14 Apr 2023

கடற்கரை

தமிழகத்தில் இன்று(ஏப்ரல்.,14) நள்ளிரவு முதல் மீன்பிடி தடைகாலம் துவக்கம் 

தமிழ்நாடு மாநிலத்தில் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் இந்த காலகட்டத்தில் மீன்பிடிக்க தடை விதிப்பது வழக்கம்.

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்: வானிலை அறிக்கை 

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2-3 டிகிரி அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

14 Apr 2023

சென்னை

தமிழ் புத்தாண்டு மற்றும் வார இறுதி விடுமுறை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்வு 

தமிழ்நாடு மாநிலத்தில் ஏப்ரல் மாத இறுதியில் கோடை விடுமுறை துவங்கி விடும்.

14 Apr 2023

சென்னை

 சென்னையில் போக்குவரத்துக்கு ஒரே பயண டிக்கெட்! சட்டப்பேரவையில் அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரயில் சேவை உருவானது. இந்த சேவை பயனளிப்பதால், மதுரை மற்றும் கோவையிலும் மெட்ரோ உருவாக்க பணிகள் நடைப்பெற்று வருகின்றன.

'தமிழ் நமது பெருமை' - ஈஷா நிறுவனர் சத்குரு புத்தாண்டு வாழ்த்து 

இன்று (ஏப்ரல்.,14)தமிழ்நாடு முழுவதும் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது.