NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / காஞ்சிபுரத்தின் பாரம்பரிய பெருமைகளை எடுத்துரைக்கும் அஞ்சல் அட்டைகள் வெளியீடு 
    காஞ்சிபுரத்தின் பாரம்பரிய பெருமைகளை எடுத்துரைக்கும் அஞ்சல் அட்டைகள் வெளியீடு 
    1/2
    இந்தியா 1 நிமிட வாசிப்பு

    காஞ்சிபுரத்தின் பாரம்பரிய பெருமைகளை எடுத்துரைக்கும் அஞ்சல் அட்டைகள் வெளியீடு 

    எழுதியவர் Nivetha P
    Apr 18, 2023
    01:44 pm
    காஞ்சிபுரத்தின் பாரம்பரிய பெருமைகளை எடுத்துரைக்கும் அஞ்சல் அட்டைகள் வெளியீடு 
    காஞ்சிபுரத்தின் பாரம்பரிய பெருமைகளை எடுத்துரைக்கும் அஞ்சல் அட்டைகள் வெளியீடு

    உலக பாரம்பரிய தினமான இன்று(ஏப்ரல்.,18) உலக பாரம்பரிய நகரத்தில் ஒன்றாக உள்ள காஞ்சிபுரத்தின் பெருமைகளை எடுத்துரைக்கும் வகையில் 12 ஓவியங்களை கொண்டு இந்தியாவின் அஞ்சல் துறை, அஞ்சல் அட்டைகளை வெளியிட்டுள்ளது. பாரம்பரிய நகரமான காஞ்சிபுரம் சங்க பாடல்களில் மட்டுமின்றி, நாயன்மார்கள், ஆழ்வார்கள் பாடல்களிலும் முக்கிய இடத்தினை பிடித்துள்ளது. அதன்படி, தமிழ்நாடு மாநிலம் காஞ்சிபுரத்தில் உள்ள 12 கோயில்களை 'யுனஸ்கோ' உலகின் பாரம்பரிய சின்னங்களின் முதல் தேர்வு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் தெரிவிக்கும் வகையில் இந்திய அஞ்சல் துறை இன்று ஓர் புது முயற்சினை செய்துள்ளது. அதன்படி, காஞ்சியின் கலாச்சார பாரம்பரிய விஷயங்களை நீர் வண்ண ஓவியங்களாக வரைந்து, அஞ்சல் அட்டையினை தயார் செய்துள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    2/2

    கைலாச நாதர் கோயிலில் நடைபெற்ற அஞ்சல் அட்டை வெளியீடு 

    இந்த அஞ்சல் அட்டை வெளியீடானது இன்று காலை 10 மணியளவில் கைலாச நாதர் கோயிலில் நடைபெற்றது. அந்த அஞ்சலில் பொம்மைக்காரர், கட்டை கூத்து கலைஞர் பட்டு நெசவுக்காரர், காஞ்சி கைலாசநாதர், காமாட்சியம்மன், வரதராஜப்பெருமாள், வைகுந்தப்பெருமாள், கைலாசநாதர், ஏகாம்பரேஸ்வரர் கோயில்கள், நடவாவி கிணறு, மாமண்டூர் குகைக்கோயில் ஆகியவை அஞ்சல் அட்டையின் அடையாளமாக மாறுகின்றனர். இந்த ஓவியங்கள் அனைத்தும் முரளிதரன் அழகர் என்னும் ஓவியர் வரைந்துள்ளார். இந்த அஞ்சல் அட்டைகள் வாழ்த்து அட்டைகளாக பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் காஞ்சிபுர புடவைகளில் அதிகமாக இடம்பெறும் அன்னப்பறவையின் படத்தை, நிரந்தர சித்திர முத்திரையாக பயன்படுத்த காஞ்சிபுரம் மாவட்ட அஞ்சல் துறை ஒப்புதல் பெற்றுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    மாவட்ட செய்திகள்
    தமிழ்நாடு

    இந்தியா

    இந்தியாவில் ஒரே நாளில் 7,633 கொரோனா பாதிப்பு: 11 பேர் உயிரிழப்பு கொரோனா
    தீவிரமடையும் பாதிப்பு - கொரோனா தடுப்பூசி மருந்துகளை வாங்க வேகமெடுக்கும் மகாராஷ்டிரா! மகாராஷ்டிரா
    கர்நாடக அமைச்சர் நாகராஜூவின் சொத்து மதிப்பு 1,609 கோடி ரூபாய் கர்நாடகா
    புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு தர மத்திய, மாநில அரசுகள் மறுக்கக்கூடாது - உச்சநீதிமன்றம்  மத்திய அரசு

    மாவட்ட செய்திகள்

    கும்பகோணம் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டால் உண்டாகும் மாற்றங்கள் - ஓர் பார்வை  தமிழ்நாடு
    முதன்முதலாக வந்த பேருந்து சேவை - கொண்டாட்டத்தில் பழங்குடி மக்கள்  தமிழக அரசு
    ஈரோடு மாவட்டம் அந்தியூரில் ரூ.3.5 லட்சத்திற்கு வெற்றிலை விற்பனை  ஈரோடு
    புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு போட்டி - 1,250 காளைகள் பங்கேற்பு ஜல்லிக்கட்டு

    தமிழ்நாடு

    தமிழகத்தில் முத்திரைத்தாள் கட்டணம் உயர்கிறது - சட்டசபையில் நிறைவேற்றம்  தமிழக அரசு
    தமிழக வானிலை: அடுத்த 5 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு வானிலை அறிக்கை
    ஆன்லைன் ரம்மி தடை விவகாரம் - நடிகர் சரத்குமார் அவசர கோரிக்கை ஆன்லைன் விளையாட்டு
    ஈரோடு சத்தியமங்கலம் அருகே ஓராண்டாக சுற்றித்திரிந்த காட்டு யானை பிடிபட்டது ஈரோடு
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023