NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வீட்டில் கஞ்சா செடி வளர்த்த தந்தை - மகனால் சிக்கிய தந்தை
    வீட்டில் கஞ்சா செடி வளர்த்த தந்தை - மகனால் சிக்கிய தந்தை
    இந்தியா

    வீட்டில் கஞ்சா செடி வளர்த்த தந்தை - மகனால் சிக்கிய தந்தை

    எழுதியவர் Siranjeevi
    April 20, 2023 | 03:41 pm 1 நிமிட வாசிப்பு
    வீட்டில் கஞ்சா செடி வளர்த்த தந்தை - மகனால் சிக்கிய தந்தை
    வீட்டில் தண்ணீர் கேனில் கஞ்சா செடி வளர்த்து வந்தவர் கைது

    தமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்து கொண்டே வந்தாலும் அதற்கான நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் வீட்டிலேயே கஞ்சா செடி வளர்க்கும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் பல்லவர் மேடு பகுதியை சேர்ந்த கண்ணுசாமி என்பவர் கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர், வீட்டில் தண்ணீர் கேன் ஒன்றில் மண்ணை நிரப்பி செடி வளர்த்து வந்துள்ளார். இதுபற்றி வீட்டிலிருந்தவர்கள் கேட்டும் புளிச்ச கீரை செடி என சமாளித்துள்ளார். இதன்பின்னர், கண்ணுசாமி மகன் அதனை வீடியோவாக எடுத்து வீட்டில் கஞ்சா செடி வளர்க்கிறோம் என நண்பர்களுக்கும் அனுப்பியுள்ளார். இந்த வீடியோ வைரலாக தகவலறிந்து வந்த போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். அதன்பின் கண்ணுசாமியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

    Twitter Post

    காஞ்சிபுரம் அருகே வீட்டில் கஞ்சா செடி வளர்த்த கண்ணுசாமி என்பவர் கைது!https://t.co/wupaoCzH82 | #Weed #Marijuna #Cannabis #tamilnadu #kanchipuram pic.twitter.com/bQoOo3Wof8

    — ABP Nadu (@abpnadu) April 19, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    தமிழ்நாடு
    இந்தியா
    மாவட்ட செய்திகள்

    தமிழ்நாடு

    புவிசார் குறையீடு பெற்ற கொடைக்கானல் மலைப்பூண்டின் அறுவடை துவக்கம்  கொடைக்கானல்
    331 கோடியில் 745 கோவில்களின் திருப்பணிகள் நடைபெறும் -அமைச்சர் சேகர்பாபு  சேகர் பாபு
    திருப்பூரில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.81 லட்சம் மோசடி - வங்கி மேலாளர் உள்பட 3 பேர் கைது  திருப்பூர்
    இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அமைச்சர் சேகர்பாபு சட்டசபையில் அறிவிப்பு  சேகர் பாபு

    இந்தியா

    இந்தியா வருகிறார் பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் பூட்டோ  பாகிஸ்தான்
    புதிய மைல்கல்லை எட்டிய ITC நிறுவனம்! பங்குச் சந்தை
    காணாமல் போன இந்திய மலையேற்று வீரர் உயிருடன் மீட்பு! நேபாளம்
    குவாண்டம் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு ரூ.6,000 கோடி.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்!  மத்திய அரசு

    மாவட்ட செய்திகள்

    எம்.பி. கார்த்திக் சிதம்பரத்தின் ரூ.11.04 கோடி சொத்தினை முடக்கிய அமலாக்கத்துறை  காங்கிரஸ்
    காஞ்சிபுரத்தின் பாரம்பரிய பெருமைகளை எடுத்துரைக்கும் அஞ்சல் அட்டைகள் வெளியீடு  இந்தியா
    கும்பகோணம் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டால் உண்டாகும் மாற்றங்கள் - ஓர் பார்வை  தமிழ்நாடு
    முதன்முதலாக வந்த பேருந்து சேவை - கொண்டாட்டத்தில் பழங்குடி மக்கள்  தமிழக அரசு
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023