NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வீட்டில் கஞ்சா செடி வளர்த்த தந்தை - மகனால் சிக்கிய தந்தை
    அடுத்த செய்திக் கட்டுரை
    வீட்டில் கஞ்சா செடி வளர்த்த தந்தை - மகனால் சிக்கிய தந்தை
    வீட்டில் தண்ணீர் கேனில் கஞ்சா செடி வளர்த்து வந்தவர் கைது

    வீட்டில் கஞ்சா செடி வளர்த்த தந்தை - மகனால் சிக்கிய தந்தை

    எழுதியவர் Siranjeevi
    Apr 20, 2023
    03:41 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்து கொண்டே வந்தாலும் அதற்கான நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

    இருப்பினும் வீட்டிலேயே கஞ்சா செடி வளர்க்கும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் பல்லவர் மேடு பகுதியை சேர்ந்த கண்ணுசாமி என்பவர் கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர், வீட்டில் தண்ணீர் கேன் ஒன்றில் மண்ணை நிரப்பி செடி வளர்த்து வந்துள்ளார். இதுபற்றி வீட்டிலிருந்தவர்கள் கேட்டும் புளிச்ச கீரை செடி என சமாளித்துள்ளார்.

    இதன்பின்னர், கண்ணுசாமி மகன் அதனை வீடியோவாக எடுத்து வீட்டில் கஞ்சா செடி வளர்க்கிறோம் என நண்பர்களுக்கும் அனுப்பியுள்ளார்.

    இந்த வீடியோ வைரலாக தகவலறிந்து வந்த போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். அதன்பின் கண்ணுசாமியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    காஞ்சிபுரம் அருகே வீட்டில் கஞ்சா செடி வளர்த்த கண்ணுசாமி என்பவர் கைது!https://t.co/wupaoCzH82 | #Weed #Marijuna #Cannabis #tamilnadu #kanchipuram pic.twitter.com/bQoOo3Wof8

    — ABP Nadu (@abpnadu) April 19, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    இந்தியா
    மாவட்ட செய்திகள்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    தமிழ்நாடு

    லலித் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு  இந்தியா
    திருமூர்த்தி மலை பகுதிகளில் யானை கூட்டம் - விவசாயிகள் கவலை  இந்தியா
    தமிழ்நாடு முழுவதும் 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி - போலீஸ் அனுமதி  தமிழக அரசு
    வடை, பாயசம்...இந்த தமிழ் புத்தாண்டிற்கு என்ன சமைக்கலாம்? மதுரை

    இந்தியா

    சென்னை மாமல்லபுரத்தில் அலை சறுக்கு போட்டி - உதயநிதி ஸ்டாலின் பேட்டி  உதயநிதி ஸ்டாலின்
    இந்திய முகமைகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க FBI உயரதிகாரி இந்தியா வருகை அமெரிக்கா
    அமெரிக்கா நாட்டின் எப்.பி.ஐ. உயரதிகாரி இந்தியா வருகை  அமெரிக்கா
    மோர்பி பால விபத்து: ரூ.14.62 கோடி இழப்பீட்டை கட்டியது ஓவேரா குழுமம்  குஜராத்

    மாவட்ட செய்திகள்

    மதுரை யாதவா கல்லூரியில் கல்வி உதவித்தொகை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு மதுரை
    மதுரை சரவணா ஸ்டோர்ஸில் திடீர் தீ விபத்து - ஊழியர்களுக்கு மூச்சுத்திணறல் மதுரை
    பொள்ளாச்சியில் 60 முறை சிறைக்கு சென்றவர் 61வது முறையாக சிறைக்கு செல்லும் சம்பவம் அரங்கேறியுள்ளது கோவை
    ஒரு கிராமமே ஒன்றாக திருப்பதிக்கு செல்லும் அதிசயம் திருப்பதி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025