தொழில்முனைவோர்: செய்தி

நயன்தாராவை தொடர்ந்து, பிசினஸ்வுமனாக மாறிய நடிகை சினேகா

நடிகை சினேகா தற்போது புதிய பிசினஸ் துவக்கியுள்ளார். 'சினேஹாலயா' என்ற பெயரில் பட்டுப்புடவை பிசினஸ் துவங்கியுள்ளார்.

வாரன் பஃபெட்டின் நீண்டகால நண்பர் சார்லி முங்கர் காலமானார்

புகழ்பெற்ற அமெரிக்க முதலீட்டாளர் வாரன் பஃபெட்டின் நீண்ட கால நண்பரும், அவரின் தொழில் பங்குதாரருமான சார்லி முங்கர் நேற்று காலமானார். அவருக்கு வயது 99.

வேலைக்கான நேர்காணலில், நீங்கள் செய்யக்கூடாத தவறுகள் 

பொதுவாகவே ஒரு வேலைக்கான நேர்காணலின் போது, '​​ஃபர்ஸ்ட் இம்ப்ரெஷன்' மிகவும் முக்கியம்.

காஞ்சிபுரத்தில் உருவாகும் புதிய சிட்கோ! 1,800 பேருக்கு வேலைவாய்ப்பு 

தமிழ்நாடு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வையாவூரில் 43 ஏக்கர் நில பரப்பில், சுமார் 38. 7 கோடி ரூபாய் செலவில் புதிய சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளதாக சட்டசபையில் அறிவித்துள்ளனர்.

பெண்களுக்காக உருவாக்கப்பட்ட டெக் சாம்ராஜ்யம்: ட்ரில்லியன் டாலர் மதிப்புள்ள வணிகத்தை உருவாக்கிய பெண்

தொழில்நுட்ப உலகில் ஆண்கள் கோலோச்சும் அளவுக்கு பெண்கள் அதிகம் பங்கேற்பதில்லை என்ற பரவலான கருத்து இருக்கிறது. ஆனால், ஒரு பெண்ணால், பெண்களுக்காகவே உருவாக்கப்பட்ட ஒரு சாம்ராஜ்யத்தின் மதிப்பு இன்று ட்ரில்லியன் டாலர் அளவு வளர்ந்துள்ளது.

03 Feb 2023

உலகம்

Digital Nomads: பயணம் செய்து கொண்டே வேலை செய்ய ஆசைப்படுபவர்களுக்கான பணிகள்!

உலகெங்கும் பயணித்து கொண்டே, உங்கள் வேலையையும் தொடர ஆசையா? ஆங்கிலத்தில், உங்களை 'டிஜிட்டல் நோமாட்' என்று அழைப்பர். உங்களுக்கென்றே தேர்ந்தெடுக்கப்பட்ட சில வேலைகள் இதோ:

02 Feb 2023

உலகம்

கற்பனை திறன் மிக்கவரா நீங்கள்? உங்கள் படைப்பு திறனை வெளிகாட்ட உதவும் சில தொழில்கள் இதோ!

நீங்கள் செய்யும் வேலையே, உங்கள் கற்பனை சக்திக்கு தீனி போடும் வகையில் இருந்தால் இரட்டை சந்தோஷம் தானே! அப்படி உங்கள் படைப்பு திறனுக்கு தீனி போடும் வகையில் இருக்கும் சில வித்தியாசமான தொழில்கள் இதோ:

28 Jan 2023

இந்தியா

நாடு முழுவதும் 30, 31ம் தேதி வங்கிகள் ஸ்டிரைக்? ஊழியர்களின் கோரிக்கை என்ன?

தொழிற்சங்கங்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 30, 31ம் தேதி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் என 10 லட்சம் பேர் ஸ்டிரைக்கில் ஈடுபடுகின்றனர்.

வீட்டிலேயே தொழில் செய்யும் பெண்கள் கலந்துக்கொண்டனர்

இந்தியா

தென்காசி மாவட்டத்தில் பெண்களால் நடத்தப்பட்ட 'வாவ் வொண்டர் ஆஃப் வுமன்' கிறிஸ்துமஸ் மார்க்கெட்

கிறித்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, தென்காசி மாவட்டம் கடையநல்லூரில், பெண்களுக்காக பெண்களே ஏற்பாடு செய்த கிறித்துமஸ் மார்க்கெட்டில் சுய தொழில் செய்யும் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.