NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / கற்பனை திறன் மிக்கவரா நீங்கள்? உங்கள் படைப்பு திறனை வெளிகாட்ட உதவும் சில தொழில்கள் இதோ!
    அடுத்த செய்திக் கட்டுரை
    கற்பனை திறன் மிக்கவரா நீங்கள்? உங்கள் படைப்பு திறனை வெளிகாட்ட உதவும் சில தொழில்கள் இதோ!
    உங்கள் படைப்பு திறனை வெளிக்கொணரும் சில தொழில்கள்

    கற்பனை திறன் மிக்கவரா நீங்கள்? உங்கள் படைப்பு திறனை வெளிகாட்ட உதவும் சில தொழில்கள் இதோ!

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 02, 2023
    04:00 pm

    செய்தி முன்னோட்டம்

    நீங்கள் செய்யும் வேலையே, உங்கள் கற்பனை சக்திக்கு தீனி போடும் வகையில் இருந்தால் இரட்டை சந்தோஷம் தானே! அப்படி உங்கள் படைப்பு திறனுக்கு தீனி போடும் வகையில் இருக்கும் சில வித்தியாசமான தொழில்கள் இதோ:

    உணவு அலங்கரிப்பாளர்கள் (Food stylists): எந்த ஒரு உணவும், பார்ப்பதற்கு கவர்ச்சியாகவும், அழகாகவும் இருந்தால், அது சாப்பிடுபவர்களின் ஆர்வத்தைத் தூண்டும். உங்களுக்கு உணவில் ஆர்வம் இருந்தால், இந்தத் துறையில் நுழைய விரும்பினால், சமையல் கலையில் ஒரு படிப்பை மேற்கொள்ளுங்கள்.

    திருமண நடன இயக்குனர்: தற்போது திருமண நிகழ்வுகளில் நடனம் ஆடுவது வாடிக்கையாகிவிட்டது. அதற்கென பிரேத்யேகமாக நடன இயக்குனர்களை அணுகவும் தொடங்கி விட்டனர். உங்களுக்கு நடனம் பிடிக்கும் என்றால், நீங்கள் இந்த தொழிலை தேர்ந்தெடுக்கலாம்.

    கற்பனை திறன்

    மாடி தோட்டங்கள் அமைக்க உதவும் இயற்கைக் கட்டிடக் கலைஞர்கள்

    ஃபோலே கலைஞர் (Foley artist): திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அல்லது விளம்பரங்களில் வரும்- காலடி சத்தம், மழை துளி சத்தம், மெல்லிய பூங்காற்றின் ஓசை போன்ற பின்னணி ஒலிகள் ஃபோலே கலைஞர்களால் உருவாக்கப்பட்டவை.

    இந்தத் துறையில் நுழைவது எளிதல்ல; அங்கீகரிக்கப்பட்ட ஃபோலே கலைஞரின் கீழ் பணியாற்றுவதே முதல் படி.

    இயற்கைக் கட்டிடக் கலைஞர்கள் (landscape architects): மாடி தோட்டங்கள், பூங்காக்கள் போன்றவற்றை வடிவமைப்பவர்கள் தான் இந்த நிபுணர்கள். சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டிட கலைகள் தற்போது பின்பற்றபடுகிறது. அது மாதிரி கட்டிடங்களில், இயற்கை வளத்தோடு, கண்களுக்கு குளிர்ச்சியாகவும் பசுமையாகவும் கட்டுவதற்கு, இந்த நிபுணர்கள் உதவி செய்வார்கள்.

    இந்தத் துறையில் நுழைய, நீங்கள் இயற்கைக் கட்டிடக்கலையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலகம்
    தொழில்முனைவோர்

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    உலகம்

    அமெரிக்காவின் மேரிலாந்து மாகாண துணை ஆளுநரான முதல் இந்தியர் அமெரிக்கா
    இந்திய-சீன பிரச்சனைகளை வளர்க்க முயல்கிறது நேட்டோ: ரஷ்யா இந்தியா
    பிரதமர் மோடி குறித்து பிபிசி வெளியிட்ட ஆவண படத்திற்கு கடும் எதிர்ப்பு இந்தியா
    இந்திய எல்லைக்கு அருகில் அணை கட்டும் சீனா: செயற்கைகோள் படங்கள் இந்தியா-சீனா மோதல்

    தொழில்முனைவோர்

    தென்காசி மாவட்டத்தில் பெண்களால் நடத்தப்பட்ட 'வாவ் வொண்டர் ஆஃப் வுமன்' கிறிஸ்துமஸ் மார்க்கெட் இந்தியா
    நாடு முழுவதும் 30, 31ம் தேதி வங்கிகள் ஸ்டிரைக்? ஊழியர்களின் கோரிக்கை என்ன? இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025