NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / காஞ்சிபுரத்தில் நீரில் மூழ்கி இறந்த 2 சிறார்களுக்கு நிதியுதவி - முதல்வர் அறிவிப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    காஞ்சிபுரத்தில் நீரில் மூழ்கி இறந்த 2 சிறார்களுக்கு நிதியுதவி - முதல்வர் அறிவிப்பு 
    காஞ்சிபுரத்தில் நீரில் மூழ்கி இறந்த 2 சிறார்களுக்கு நிதியுதவி - முதல்வர் அறிவிப்பு

    காஞ்சிபுரத்தில் நீரில் மூழ்கி இறந்த 2 சிறார்களுக்கு நிதியுதவி - முதல்வர் அறிவிப்பு 

    எழுதியவர் Nivetha P
    திருத்தியவர் Sayee Priyadarshini
    Apr 19, 2023
    01:04 pm

    செய்தி முன்னோட்டம்

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை எதிர்பாராவிதமாக ஏரியில் மூழ்கி 2 சிறார்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இதனையடுத்து பலியான அந்த 2 சிறார்கள் குடும்பத்திற்கு நிவாரண நிதியினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.

    அதன்படி அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காஞ்சிபுரம், நெல்வாய் கிராமத்தினை சேர்ந்த பாஸ்கர் என்பவரின் குழந்தைகளான விஜய்(7) மற்றும் பூமிகா(4) ஆகியோர் கடந்த ஏப்ரல் 17ம் தேதி மாலையில் நெல்வாய் ஏரியில் எதிர்பாரா விதமாக விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்னும் துயர செய்தியினை கேட்டு மிகவும் வேதனையடைந்தேன்.

    உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை நான் தெரிவித்துகேகொள்கிறேன்.

    அவர்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் நிவாரணத்தொகையாக வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    விபத்து

    தொடர்ந்து விபத்தில் பலியாகும் சிறுவர்கள்

    தொடர்ந்து இது போல நீரில் மூழ்கி பலியாகும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

    சில நாட்களுக்கு முன்பு விளையாட்டுப் போட்டிக்கு சென்ற மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    கோடை விடுமுறை தொடங்கவுள்ள நிலையில், சிறுவர் சிறுமிகள் ஆறு, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள், நீச்சல் குளத்தில் விளையாடும் போது, கடற்கரையில் விளையாடும் போதும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    மு.க ஸ்டாலின்

    சமீபத்திய

    தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த நடிகர் ரவி மோகன்; ஜெயம் ஸ்டுடியோஸ் எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் ரவி
    ஓரினச் சேர்க்கையாளர்களை குடும்பமாக அங்கீகரித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு சென்னை உயர் நீதிமன்றம்
    அரிய பூமி காந்தத் தடையால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தவிப்பு; சீனாவுடன் பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு முயற்சி ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    இந்தியாவில் ஐபோன் மற்றும் மேக்புக் பழுதுபார்ப்புகளுக்காக டாடாவுடன் கைகோர்த்தது ஆப்பிள் ஆப்பிள் நிறுவனம்

    தமிழ்நாடு

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் 'டிஜிட்டல் ஹவுஸ்' திட்டம் இன்று முதல் அறிமுகம்  சபாநாயகர்
    தமிழ்நாட்டில் 500 மதுபான கடைகள் மூடப்படும் - அமைச்சர் செந்தில் பாலாஜி  இந்தியா
    நாமக்கல் மாவட்டத்தில் மாணவிகளை ஆபாசமாக படம் எடுத்த அரசு பள்ளி ஆசிரியர் கைது  பள்ளி மாணவர்கள்
    ரசாயன நுரையால் மூடப்பட்ட தென்பெண்ணையாறு-துர்நாற்றத்தால் விவசாயிகள் தவிப்பு  கர்நாடகா

    மு.க ஸ்டாலின்

    கரூர் மாவட்ட குளித்தலை கபடி போட்டியில் பங்கேற்ற இளைஞர் திடீர் மரணம் - தமிழக முதல்வர் இரங்கல் திண்டுக்கல்
    முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள்: மாபெரும் எதிர்கட்சிகள் கூட்டமாக மாறுமா தமிழ்நாடு
    'ஏற்றமிகு 7 திட்டங்கள்' குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு சென்னை
    தமிழக முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன் சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025