NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 3,500 ஆண்டு பழமையான மாமரம் - காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலின் சிறப்புகள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    3,500 ஆண்டு பழமையான மாமரம் - காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலின் சிறப்புகள் 
    காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலின் சிறப்புகள்

    3,500 ஆண்டு பழமையான மாமரம் - காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலின் சிறப்புகள் 

    எழுதியவர் Siranjeevi
    Apr 18, 2023
    05:01 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் பல கோவில்கள் சிறப்பு வாய்ந்ததாகும், சக்தி வாய்ந்ததாகவும் உள்ளது. அதில் ஒன்று தான் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோவில்.

    இந்த கோவில் 3 ஆயிரத்து 500 ஆண்டு பழமை வாய்ந்த மாமரம் தற்போது மாங்காய் காய்க்க தொடங்கி உள்ளது.

    இந்த ஏகாம்பரநாதர் கோவிலுக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது உண்டு.

    பஞ்ச பூதங்களில் மண் ஸ்தலமாக விளங்குகிறது இந்த புகழ்பெற்ற காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில்.

    மேலும், ஆந்திரா, கர்நாடகா என பல மாநிலங்களில் இருந்து வந்து ஏகாம்பரநாதரையும், ஏலவார்குழலி அம்பாளையும் வழிபட்டு செல்கின்றனர்.

    பழமையான கோவில் 

    காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலின் சிறப்புகள் என்ன?

    இந்த கோவிலின் சிறப்பே இந்த பழமை வாய்ந்த மாமரம் தான். அம்பாள் தவம் செய்த போது சிவன் மரத்தின் கீழ் காட்சி தந்து திருமணத்தை முடித்ததாக கூறப்படுகிறது.

    இதனாலேயே இந்த கோவிலில் திருமணங்கள் அதிகம் நடைபெறுகிறது. மேலும் இந்த மாமரத்தின் 4 கிளைகளும் 4 வேதங்களை குறிக்கும் தெய்வீக மரமாக கருதப்படுகிறது.

    தொடர்ந்து இந்த மாமரம் நான்கு விதமான சுவைகளில் காய்விடுகிறது, இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கசப்பு ஆகும்.

    குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த மாங்கனியை உட்கொண்டால் புத்திர பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம்.

    எனவே தற்போது இந்த மாமரத்தில் காய்காய்க்க தொடங்கியுள்ளதால் பக்தர்களும் காண கூட்டம் வருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    கோவில்கள்
    ஆந்திரா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    தமிழ்நாடு

    சென்னை கலாஷேத்ரா பாலியல் விவகாரம் - பேராசிரியர் ஜாமீன் மனுவினை ரத்து செய்த நீதிமன்றம்  சென்னை
    நடிகர் தனுஷூக்கு ஏற்பட்ட புதிய சிக்கல் - மரபணுவை பாதுகாக்க மனு!  கோலிவுட்
    மதுரை கருத்தரங்கிற்கு வந்த குஜராத் மாணவி பாலியல் பலாத்காரம் - தமிழக மாணவர்கள் 2 பேர் கைது  குஜராத்
    உதவியாளரை தனது காலணியை எடுக்க சொன்ன கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் திருவிழா

    கோவில்கள்

    தமிழகத்தில் 20 மாதங்களில் 444 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் - அறநிலையத்துறை அமைச்சர் தமிழ்நாடு
    பழனி முருகர் கோயில் தைப்பூசத் திருவிழா - தேரோட்டத்தை முன்னிட்டு குவியும் பக்தர்கள் தமிழ்நாடு
    தமிழக கோயில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கான செலவினத்தொகை ரூ.50,000ஆக அதிகரிப்பு தமிழக அரசு
    பழனி முருகர் கோயில் உண்டியல் வசூல் - ரூ.7 கோடி வருவாய் திண்டுக்கல்

    ஆந்திரா

    ஆந்திராவின் புதிய தலைநகர் விசாகப்பட்டினம் - முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு முதல் அமைச்சர்
    முதலமைச்சருக்கு ஷூவை பரிசாக வழங்கி சவால் விட்ட பெண் தெலுங்கானா
    தெலுங்கானா-புதிதாக கட்டப்பட்ட தலைமை செயலகத்தில் திடீர் தீ விபத்து தெலுங்கானா
    மதுபான ஊழலில் தெலுங்கானா முதல்வரின் நெருங்கிய வட்டாரத்தில் ஒருவர் கைது தெலுங்கானா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025