NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 331 கோடியில் 745 கோவில்களின் திருப்பணிகள் நடைபெறும் -அமைச்சர் சேகர்பாபு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    331 கோடியில் 745 கோவில்களின் திருப்பணிகள் நடைபெறும் -அமைச்சர் சேகர்பாபு 
    தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கான திருப்பணிகளை வெளியிட்ட அமைச்சர் சேகர் பாபு

    331 கோடியில் 745 கோவில்களின் திருப்பணிகள் நடைபெறும் -அமைச்சர் சேகர்பாபு 

    எழுதியவர் Siranjeevi
    Apr 20, 2023
    03:39 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழக சட்டசபையில் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கைக்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு கோவில்களுக்கான சீரமைப்பு செலவு பட்டியலை வெளியிட்டார்.

    அதன்படி தமிழகத்தில் உள்ள 745 கோவில்களில் 331 கோடி திருப்பணிகள் நடைப்பெறும் எனக்கூறியுள்ளார்.

    திருச்சி மண்ணச்சநல்லூர் ஸ்ரீலிவனேஸ்வரர் கோவிலுக்கு 7 கோடியில் 5 நிலைகளை கொண்ட ராஜகோபுரம் கட்டப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

    இதுமட்டுமின்றி, விழுப்புரம் முன்னூர் ஆடவல்லீஸ்வரர் கோவில், ஈரோடு வேலாயுதசாமி கோவில், என 15 கோவில்களுக்கு 26 கோடி ரூபாய் மதிப்பில் ராஜகோபுரம் கட்டப்படும் என கூறினார்.

    கோவில்கள் சீரமைப்பு

    தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கான சீரமைப்பை வெளியிட்ட அமைச்சர் சேகர் பாபு

    ரமேஸ்வரம் இருந்து காசிக்கு இலவசமாக ஆன்மீக பயணத்துக்கு 300 பேர் அழைத்து செல்லப்படுவார்கள்.

    இலவச திருமணம் 20 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. தொடர்ந்து 4,262 கோடி மதிப்பு கொண்ட 4578 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்கப்பட்டன.

    மேலும், 756 கோவில்களில் ஒரு வேளை அன்னதானம் வழங்கப்படும் எனவும் அதுவே 8 கோவிலுக்கு நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும்.

    மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் மற்றுன் மருதமலை கோவில் என 5 கோவிலுக்கு 200 கோடி மதிப்பில் அடிப்படை வசதிகள் செய்யப்படும் என கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சேகர் பாபு
    தமிழ்நாடு

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    சேகர் பாபு

    சிதம்பரம் நடராஜர் கோயிலை கையகப்படுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை-அமைச்சர் சேகர்பாபு பேட்டி தமிழ்நாடு
    தமிழகத்தில் 20 மாதங்களில் 444 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் - அறநிலையத்துறை அமைச்சர் தமிழ்நாடு
    இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அமைச்சர் சேகர்பாபு சட்டசபையில் அறிவிப்பு  தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ஏப்ரல் 14 , தமிழ் புத்தாண்டாக எதற்காக கொண்டாடுகிறோம் தெரியுமா? உலகம்
    சேலம் காவிரி ஆற்றி 4 மாணவர்கள் மூழ்கி பலி! சோக சம்பவம்  சேலம்
    லலித் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு  இந்தியா
    திருமூர்த்தி மலை பகுதிகளில் யானை கூட்டம் - விவசாயிகள் கவலை  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025