Page Loader

இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

01 Oct 2023
இந்தியா

வீடியோ: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு துப்புரவு பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் இன்று(அக் 1) ஒரு மணி நேரம் துப்புரவு பணியில் ஈடுபட்டனர்.

01 Oct 2023
இந்தியா

அமெரிக்க-இந்திய உறவுக்கான அளவை வகுப்பது மிகவும் கடினம்- வெளியுறவுத்துறை அமைச்சர் பேச்சு

அமெரிக்கா-இந்தியா இடையேயான உறவுக்கான அளவை வகுப்பது கடினம் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியுள்ளார்.

01 Oct 2023
தமிழ்நாடு

7 தமிழக மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழக பகுதிகளில் நிலவும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,

01 Oct 2023
இந்தியா

இந்தியாவில் மேலும் 56 பேருக்கு கொரோனா பாதிப்பு

நேற்று(செப் 30) 41ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்றும் 56ஆக பதிவாகியுள்ளது.

டிசம்பர் மாதம் நடைபெறும் யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்ப பதிவு துவங்கியது 

டிசம்பர் மாதம் நடைபெறும் யுஜிசி நெட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு நேற்று(செப்டம்பர் 30) முதல் தொடங்கியது.

01 Oct 2023
குன்னூர்

குன்னூர் விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு சார்பில் ரூ. 2 லட்சம் நிவாரணம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நேற்று(செப் 30) இரண்டு டிரைவர்கள் உட்பட 59 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டனர்.

30 Sep 2023
கர்நாடகா

காவிரி விவகாரம் - கர்நாடக அரசு மேல்முறையீடு மனு தாக்கல் 

தமிழகத்திற்கு உரிய காவிரி நதி நீரை திறந்துவிட கர்நாடகா அரசு மறுத்ததால் காவிரி மேலாண்மை, காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட்டது.

30 Sep 2023
தமிழ்நாடு

வாச்சாத்தி மலைக்கிராமத்தில் உண்மையில் என்ன நடந்தது?

ஒவ்வொரு சனிக்கிழமையும் நமது NewsBytesயில் வெளியாகும் வரலாற்று நிகழ்வு கட்டுரையை படித்து, இந்திய மற்றும் உலக வரலாற்று நிகழ்வுகளை விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.

30 Sep 2023
தமிழ்நாடு

சிறு குறு நிறுவனங்களின் ஒரு கோரிக்கையினை ஏற்ற தமிழக அரசு 

தமிழ்நாடு மாநிலத்தில் மின்கட்டண உயர்வால் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டு வருகிறது.

30 Sep 2023
காவிரி

காவிரி விவகாரம் - தமிழக ஆளுநரை சந்தித்தார் பிரேமலதா விஜயகாந்த் 

தமிழக காவிரி விவகாரம் குறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று(செப்.,30) தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

30 Sep 2023
தமிழ்நாடு

10 தமிழக மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழக கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக,

30 Sep 2023
இந்தியா

இந்தியாவில் மேலும் 41 பேருக்கு கொரோனா பாதிப்பு

நேற்று(செப் 29) 40ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்றும் 41ஆக பதிவாகியுள்ளது.

30 Sep 2023
மொபைல்

பழனி முருகன் கோயிலில் நாளை முதல் மொபைல் போன், கேமராக்களுக்கு தடை

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது பழனி முருகன் கோயில். இந்த கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இந்திய தூதரை குருத்வாராவிற்குள் நுழைய விடாததால் சர்ச்சை: ரிஷி சுனக்கை அணுகியது இந்திய அரசாங்கம்

இங்கிலாந்துக்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமி, ஸ்காட்லாந்தில் உள்ள குருத்வாராவுக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டது குறித்து இந்திய அரசாங்கம் இங்கிலாந்து அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு சிறப்பு சிகிச்சை பிரிவு 

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவிவரும் நிலையில், நடப்பாண்டில் 2 ,71,000 பேருக்கு கூடுதலாக டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்ரமணியம் கூறியுள்ளார்.

30 Sep 2023
சென்னை

மதுரை-சென்னை இடையிலான வைகை எக்ஸ்பிரஸின் நேரம் மாற்றம்

மதுரை- சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸின் நேரம் மாற்றப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உஸ்பெகிஸ்தானில் மத்திய இணையமைச்சர் எல்.முருகனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

உஸ்பெகிஸ்தான் நாட்டின் தலைநகரான தாஷ்கண்ட்'ல் சர்வதேச திரைப்பட திருவிழா நேற்று(செப்.,29)துவங்கி நாளை(அக்.,1) வரை நடக்கவுள்ளது.

30 Sep 2023
ரஷ்யா

'இந்திய-ரஷ்ய உறவுகள் மிகவும் விதிவிலக்கானது': வெளியுறவுத்துறை அமைச்சர் 

ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவுகள் கவர்ச்சிகரமானதாக இல்லை என்றாலும், இரு நாடுகளுக்கும் இடையே "நிலையான" உறவு உள்ளது என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

30 Sep 2023
கனடா

'பேச்சு சுதந்திரத்தை மற்றவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய  அவசியம் நமக்கு இல்லை':  வெளியுறவுத்துறை அமைச்சர் 

இந்தியாவுக்கும் கனடாவுக்கும் மோதல் அதிகரித்து வரும் நிலையில், பேச்சு சுதந்திரம் என்றால் என்ன என்பதை நாம் மற்றவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் தடுப்பு நடவடிக்கை தீவிரம் 

அண்மை காலமாக தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவலானது அதிகரித்து கொண்டே இருப்பதாக தகவல்கள் வெளியாகிறது.

29 Sep 2023
காவிரி

காவிரி மேலாண்மை ஆணையக்கூட்டத்தில் கடும் வாக்குவாதம் - 3,000 கனஅடி நீர் திறக்க உத்தரவு

தமிழகத்திற்கு உரிய காவிரி நதி நீரை திறந்துவிட கர்நாடகா அரசு மறுத்ததால் காவிரி மேலாண்மை, காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட்டது.

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு 

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி கடந்த ஜூலை 17ம் தேதி காவேரி மருத்துவமனையிலிருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

7 ஆண்டுகளுக்கு முன்னர், இதே நாள்: பாகிஸ்தான் தீவிரவாதிகளை பந்தாடிய URI சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்

ஏழு ஆண்டுகளுக்கு முன்னர், செப்டம்பர் 29, 2016 அன்று, 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' என்று அழைக்கப்பட்ட இந்திய ராணுவத்தின் துணிச்சலான எல்லை தாண்டிய நடவடிக்கை மூலம், பாகிஸ்தானையும், உலகையும் ஒருசேர திகைக்க வைத்தது, இந்தியா.

சட்டமானது மகளிர் இடஒதுக்கீடு மசோதா; ஒப்புதல் அளித்த ஜனாதிபதி திரெளபதி முர்மு

மகளிருக்கான 33% இடஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றம் மக்களவையில் சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மெஹ்வால் அண்மையில் தாக்கல் செய்துள்ளார்.

ஆண்ட்ராய்டு போனை தொடர்ந்து, ஐபோன்களிலும் வெளியான 'அவசர எச்சரிக்கை'

சில தினங்களுக்கு முன்னர், இந்தியாவில் உள்ள பல ஸ்மார்ட்போன்களில், சோதனை ஓட்டமாக, மத்திய அரசு 'அவசர எச்சரிக்கை' ஃபிளாஷ் செய்தி அனுப்பியதை தொடர்ந்து, இன்று பல ஐபோன்களிலும் இந்த முயற்சி நடைபெற்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

உஜ்ஜைன் பாலியல் பலாத்கார சம்பவம்- பாதிக்கப்பட்ட மாணவிக்கு உதவ முன்வந்த காவலர்கள்

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் பகுதியில் 12 வயது சிறுமிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை இந்தியாவையே உலுக்கியது.

வறிய நிலையிலுள்ள 10 கலைமாமணி விருதாளர்களுக்கு பொற்கிழி 

வறிய நிலையில் உள்ள 10 கலைமாமணி விருதாளர்களுக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறிகிழியாக ரூ.1 லட்சம் வழங்கியுள்ளார்.

29 Sep 2023
இந்தியா

டைம்ஸ் தரவரிசை பட்டியலில் இடம்பிடித்த 91 இந்திய பல்கலைக்கழகங்கள் 

லண்டனில் செயல்படும் டைம்ஸ் ஹையர் எஜுகேஷன் என்னும் இதழ் ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதுமுள்ள பல்கலைக்கழங்களின் தரவரிசை பட்டியலினை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளது.

கனடா நாட்டு வலைத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நிகழ்த்தும் இந்திய ஹேக்கர்கள் குழு

கனடாவைச் சேர்ந்த காலிஸ்தான் சீக்கிய செயற்பாட்டாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்தியாவிற்கும் தொடர்பிருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டை முன்வைத்ததில் இருந்து, இந்தியா மற்றும் கனடா நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது.

29 Sep 2023
காவிரி

காவிரி விவகாரம்: கர்நாடகாவில் 44 விமானங்கள் ரத்து, பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன

காவிரி நதிநீரை தமிழகத்திற்கு திறந்துவிடக் கோரி கர்நாடகாவில் கன்னட ஆதரவு அமைப்புகள் மாநிலம் தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் புறப்பட்டு தரையிறங்கவிருந்த 44 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

29 Sep 2023
தமிழ்நாடு

வாச்சாத்தி வன்கொடுமை வழக்கின் மேல்முறையீடு மீதான தீர்ப்பு வெளியானது 

கடந்த 1992ம்ஆண்டு தமிழ்நாடு, தருமபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள வாச்சாத்தி மலைக்கிராமத்தில் வன்முறை-பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது.

LAC-ல் ராணுவ முக்கியத்துவம் உள்ள இடத்தை குறிவைத்துள்ள இந்தியா

இந்தியா மற்றும் சீனாவின் எல்லைகள் லைன் ஆப் ஆக்சுவல் கண்ட்ரோல் (LAC) எனப்படும் தெளிவற்ற எல்லையால் பிரிக்கப்பட்டுள்ளது.

29 Sep 2023
தமிழ்நாடு

இன்று வாச்சாத்தி வன்கொடுமை வழக்கின் மேல்முறையீடு மீதான தீர்ப்பு - ஓர் அலசல் 

தமிழ்நாடு, தருமபுரி மாவட்டம் அரூர்-பாப்பிரெட்டிப்பட்டி நகரங்களுக்கு இடையே அமைந்துள்ளது வாச்சாத்தி மலைக்கிராமம்.

கர்நாடகாவில் 'பந்த்' - தமிழக எல்லை வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு 

கர்நாடகா மாநிலத்தில் பருவமழை பொய்த்து போன நிலையிலும் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி தமிழகத்தில் காவிரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

பற்களை பிடுங்கிய விவகாரம் - அடுத்தகட்ட விசாரணைக்கு அனுமதி கோரும் சிபிசிஐடி

திருநெல்வேலி மாவட்ட அம்பாசமுத்திரம் கோட்ட காவல்துறையில் ஏஎஸ்பி பொறுப்பில் இருந்தவர் பல்வீர் சிங்.

28 Sep 2023
இந்தியா

டெல்லியில் தச்சர்களை சந்தித்தார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

டெல்லியில் கிருத்திநகர் பகுதியில் அமைந்துள்ள ஆசியாவிலேயே மிகப்பெரிய மரச்சந்தையை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பார்வையிட்டார்.

28 Sep 2023
பாஜக

கூட்டணியிலிருந்து விலகிய அதிமுக - பாஜகவுடன் இணையும் ஓபிஎஸ், டிடிவி ?

அதிமுக கட்சியில் அமைச்சர், முதல்வர், துணை-முதல்வர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்தவர் ஓ.பன்னீர் செல்வம்.

28 Sep 2023
விபத்து

காரின் பிரேக்கிற்கு பதில் ஆக்சிலேட்டரை அழுத்திய ஓட்டுநர் - பலியான பாதசாரி

சென்னை கீழ்ப்பாக்கத்தில் அதிவேகமாக காரினை ஒட்டி வந்த ஜெயக்குமார் என்பவர், அவ்வழியே நடந்துச்சென்ற பழனி என்பவர் மீது பயங்கரமாக மோதியுள்ளார்.

ரூ.27 லட்சத்திற்கு ஏலம் போன பாலப்பூர் விநாயகர் கோயிலின் பிரம்மாண்ட லட்டு

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்'ல் அமைந்துள்ளது பாலப்பூர் விநாயகர் கோயில்.