NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கர்நாடகாவில் 'பந்த்' - தமிழக எல்லை வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கர்நாடகாவில் 'பந்த்' - தமிழக எல்லை வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு 
    கர்நாடகாவில் 'பந்த்' - தமிழக எல்லை வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு

    கர்நாடகாவில் 'பந்த்' - தமிழக எல்லை வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு 

    எழுதியவர் Nivetha P
    Sep 28, 2023
    07:02 pm

    செய்தி முன்னோட்டம்

    கர்நாடகா மாநிலத்தில் பருவமழை பொய்த்து போன நிலையிலும் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி தமிழகத்தில் காவிரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநிலம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளனர்.

    விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    கர்நாடகா நீர் பாதுகாப்பு குழு மற்றும் கரும்பு விவசாயிகள் இணைந்து நேற்று முன்தினம் பெங்களூரில் நடத்திய முழு அடைப்பு போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் நாளை(செப்.,29) மாநிலம் முழுவதிலுமான முழு அடைப்பு போராட்டத்திற்கு கன்னட அமைப்பு கூட்டமைப்பின் தலைவரான வாட்டாள் நாகராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.

    பந்த் 

    தமிழக எல்லையான ஓசூர் வரை மட்டுமே பேருந்து சேவை 

    இப்போராட்டமானது மிக தீவிரமாக இருக்கும் என்று கூறப்படும் நிலையில் இன்று(செப்.,28) இரவு முதல் பெங்களூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது.

    இது நாளை இரவு வரை அமலில் இருக்கும் என்று அம்மாநில அரசு கூறியுள்ளது.

    அதனை தொடர்ந்து, அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்கும் நோக்கில் மாநிலம் முழுவதும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

    இந்நிலையில், இந்த பந்த் எதிரொலியாக நாளை தமிழக எல்லைகள் வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

    அந்த அறிக்கைப்படி, இன்று நள்ளிரவு வரை மட்டுமே கர்நாடகா-தமிழகம் இடையே அரசு பேருந்துகள் இயக்கப்படும்.

    நள்ளிரவுக்கு பிறகு, தமிழகத்தில் இருந்து கர்நாடகா புறப்படும் பேருந்துகள் அனைத்தும் தமிழக எல்லையான ஓசூரில் நிறுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழக அரசு
    கர்நாடகா
    காவிரி
    உச்ச நீதிமன்றம்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    தமிழக அரசு

    முதல்வரின் 'காலை உணவு திட்டம்' விரிவாக்கம் - கூடுதல் அதிகாரிகளை நியமிக்க உத்தரவு மு.க ஸ்டாலின்
    என்.எல்.சி. நிர்வாகத்திடம் அறுவடை முடிந்தவுடன் நிலங்களை ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு  நெய்வேலி
    பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான விடுதி கட்டிடங்களை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின் மு.க.ஸ்டாலின்
    மகளிர் உரிமைத் தொகைக்கு இதுவரை 1.48 கோடி விண்ணப்பங்கள்; விண்ணப்பிக்காதவர்களுக்கு சிறப்பு முகாம் மு.க.ஸ்டாலின்

    கர்நாடகா

    கர்நாடகாவில் புதிதாக பதவியேற்ற 9 அமைச்சர்களும் கோடீஸ்வரர்கள்: ADR அறிக்கை இந்தியா
    கர்நாடகாவில் நாளை 24 புதிய அமைச்சர்கள் பதவியேற்க இருக்கிறார்கள் இந்தியா
    அதிர்ச்சி : 24 வயதில் தேசிய கைப்பந்து வீராங்கனை மாரடைப்பால் மரணம்! கைப்பந்து
    மேகதாது அணை பிரச்சனையை தீர்க்க தமிழக அரசை நாடுவோம்: கர்நாடக துணை முதல்வர்  தமிழ்நாடு

    காவிரி

    காவிரி மேலாண்மை உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
     'எங்கள் காவிரி எங்கள் உரிமை' - குரல் கொடுக்கும் கன்னட நடிகர்கள்  ட்விட்டர்
    பெங்களூர் முழு அடைப்பு- பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு இல்லை தமிழ்நாடு
    காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு - கர்நாடக அரசு தமிழ்நாடு

    உச்ச நீதிமன்றம்

    மணிப்பூர் வைரல் வீடியோ: உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்  மணிப்பூர்
    'இத்தனை நாட்களாக காவல்துறை என்ன செய்து கொண்டிருந்தது?': மணிப்பூர் விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி  மணிப்பூர்
    'மணிப்பூரில் சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது': உச்ச நீதிமன்றம் மணிப்பூர்
    ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான மனுக்கள்: உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை ஜம்மு காஷ்மீர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025