NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வாச்சாத்தி வன்கொடுமை வழக்கின் மேல்முறையீடு மீதான தீர்ப்பு வெளியானது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    வாச்சாத்தி வன்கொடுமை வழக்கின் மேல்முறையீடு மீதான தீர்ப்பு வெளியானது 
    வாச்சாத்தி வன்கொடுமை வழக்கின் மேல்முறையீடு மீதான தீர்ப்பு வெளியானது

    வாச்சாத்தி வன்கொடுமை வழக்கின் மேல்முறையீடு மீதான தீர்ப்பு வெளியானது 

    எழுதியவர் Nivetha P
    Sep 29, 2023
    12:18 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த 1992ம்ஆண்டு தமிழ்நாடு, தருமபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள வாச்சாத்தி மலைக்கிராமத்தில் வன்முறை-பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது.

    இந்த வழக்கில் தருமபுரி நீதிமன்றம் கடந்த 2011ம்ஆண்டு 269 பேரில் அப்போது உயிரோடிருந்த 215 குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

    இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்றவர்கள் சார்பில் மீண்டும் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன் இன்று(செப்.,29) தருமபுரி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை அவர் உறுதி செய்து, மேல்முறையீட்டு வழக்கினை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    தொடர்ந்து குற்றவாளிகளிடம் இருந்து ரூ.5 லட்சம் பெற்று, அரசு ஓர் ரூ.5 லட்சம் என மொத்தம் ரூ.10 லட்ச நிவாரண தொகையினை பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு வழங்கவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    தீர்ப்பு 

    #BREAKING | வாச்சாத்தி மலைக் கிராம மக்கள் மீதான வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில் 215 குற்றவாளிகள் என தருமபுரி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்!#SunNews | #Vachathi | #MadrasHC pic.twitter.com/dXcwUJGYpH

    — Sun News (@sunnewstamil) September 29, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    சென்னை உயர் நீதிமன்றம்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    தமிழ்நாடு

    பெண்கள் முன்னேற்றத்திற்காக வாழ்நாள் முழுவதும் போராடிய பெரியாரின் 145வது பிறந்தநாள்  மு.க ஸ்டாலின்
    'பிற மதங்களைப் பற்றி பேச தைரியம் இருக்கிறதா?' உதயநிதி ஸ்டாலினிடம் நிர்மலா சீதாராமன் கேள்வி  நிர்மலா சீதாராமன்
    15 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  புதுச்சேரி
    பொது வினாத்தாள் முறை: 6 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை காலாண்டு தேர்வு தொடக்கம் பள்ளி மாணவர்கள்

    சென்னை உயர் நீதிமன்றம்

    சென்னை கலாஷேத்ரா விவகாரம்-அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு  சென்னை
    சென்னையில் மீனவர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்  சென்னை
    செக் மோசடி வழக்கில் இயக்குனர் லிங்குசாமிக்கு ஆறுதல்: சிறை தண்டனை நிறுத்தி வைப்பு கோலிவுட்
    சென்னை கலாஷேத்ரா விவகாரம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு  சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025