மாற்றுத்திறனாளி: செய்தி
சினிமாவில் மாற்றுத்திறனாளிகளை பிரதிநிதித்துவத்திற்கான வழிகாட்டுதல்: உச்ச நீதிமன்றம் வெளியீடு
திங்களன்று, உச்ச நீதிமன்றம், சினிமாவில் மாற்றுத் திறனாளிகளின் சித்தரிப்பை மாற்றியமைக்க விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டது.
அரசுப் பணிகளில் 4% இடஒதுக்கீட்டை நிறைவேற்ற கோரி மாற்றுத்திறனாளிகள் உள்ளிருப்புப் போராட்டம்
கடந்த ஒரு வாரமாக, பார்வையற்றோருக்கு அரசுப் பணிகளில் 1 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி, சென்னையில் மாற்று திறனாளிகள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
தமிழகத்திற்கு 552 புதிய தாழ்தள பேருந்துகள் வாங்க ஆணை பிறப்பிப்பு
பயணிகளுக்கான சேவைகளை பூர்த்தி செய்யவும், மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்துவதனை கருத்தில் கொண்டும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அனைத்து வசதிகளும் கொண்ட 552 புதிய தாழ்த்தள பேருந்துகளை ஜெர்மன் நிதி உதவியுடன் கொள்முதல் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிப்படைந்த மாற்றுத்திறனாளிகளின் உபகரணங்கள் - பழுது நீக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் தமிழக அரசு அவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு உதவிகளை வழங்கி வருகிறது.
சபரிமலை: நிமிடத்திற்கு 80-85 பேர் சாமி தரிசனம்
கேரளா மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயில் நடையானது மகரவிளக்கு மற்றும் மண்டல பூஜைகளுக்காக கடந்த நவம்பர் 16ம் தேதி திறக்கப்பட்டது.
சொகுசு சுற்றுலா பேருந்து சேவையை துவங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு சுற்றுலா கழகம், புதிதாக 2 வால்வோ சொகுசு பேருந்துகளை கொள்முதல் செய்துள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.
காசிமேடு கடற்கரையினை ரூ.8.65கோடி மதிப்பில் மேம்படுத்தும் பணி - முதல்வர் அடிக்கல் நாட்டினார்
தமிழ்நாடு மாநிலத்தில் பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், பெருநகர திட்டமிடல் மற்றும் தமிழக அரசின் நகர்ப்புற மேம்பாடு குறித்த திட்டமிடல் உள்ளிட்ட கொள்கை முடிவுகளை செயல்படுத்துதல்,
தமிழகத்தில் 64.22 லட்சம் பேர் அரசு பணிக்காக பதிவு செய்து காத்திருப்பதாக தகவல்
தமிழ்நாடு மாநிலத்தில் அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 64.22லட்சம் பேர் அரசு பணிக்காக விண்ணப்பித்து காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிசம்பர் மாதம் நடைபெறும் யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்ப பதிவு துவங்கியது
டிசம்பர் மாதம் நடைபெறும் யுஜிசி நெட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு நேற்று(செப்டம்பர் 30) முதல் தொடங்கியது.
மாற்றுத் திறனாளிகள் பாராலிம்பிக்கில் பதக்கம் வெல்ல பயிற்சி : பிரதமர் மோடி
மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களின் உச்ச நிகழ்வாகக் கருதப்படும் பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல, பாரா தடகள வீரர்களுக்கு தனது அரசு சிறப்புப் பயிற்சி அளித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 15) தெரிவித்தார்.