NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'பேச்சு சுதந்திரத்தை மற்றவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய  அவசியம் நமக்கு இல்லை':  வெளியுறவுத்துறை அமைச்சர் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'பேச்சு சுதந்திரத்தை மற்றவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய  அவசியம் நமக்கு இல்லை':  வெளியுறவுத்துறை அமைச்சர் 
    இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பெரும் விரிசல் விழுந்துள்ளது.

    'பேச்சு சுதந்திரத்தை மற்றவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய  அவசியம் நமக்கு இல்லை':  வெளியுறவுத்துறை அமைச்சர் 

    எழுதியவர் Sindhuja SM
    Sep 30, 2023
    08:26 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவுக்கும் கனடாவுக்கும் மோதல் அதிகரித்து வரும் நிலையில், பேச்சு சுதந்திரம் என்றால் என்ன என்பதை நாம் மற்றவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

    இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய அவர், பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் வன்முறைக்கு கனடா அனுமதிப்பது ஒரு மிக பெரிய பிரச்சனை என்று கூறியுள்ளார்.

    "நாம் ஒரு ஜனநாயக நாடு. பேச்சு சுதந்திரம் என்றால் என்ன என்பதை நாம் மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியதில்லை. பேச்சு சுதந்திரம் என்பதை வன்முறையைத் தூண்டும் வரை நீட்டிக்க முடியாது. அது சுதந்திரத்தைப் பாதுகாப்பது அல்ல, சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்துவதாகும் " என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

    பீபிஜிலோ

    'அது உங்கள் மக்களாக இருந்திருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்': ஜெய்சங்கர் கேள்வி 

    சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் மீதான தாக்குதல் மற்றும் இந்திய தூதர்களுக்கு கனடாவில் விடுக்கப்படும் அச்சுறுத்துதல்கள் ஆகியவை குறித்து பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர், இந்த கருத்துக்களை கூறியுள்ளார்.

    "நீங்கள் என் இடத்தில் இருந்திருந்தால் என்ன செய்வீர்கள்? அது உங்கள் தூதரகங்களாகவோ, உங்கள் இராஜதந்திரிகளாகவோ, உங்கள் மக்களாகவோ இருந்திருந்தால் உங்களது எதிர்வினை என்னவாக இருக்கும்?" ஜெய்சங்கர் மேலும் கனடாவிடம் கேள்வி எழுப்பி உள்ளார்.

    காலிஸ்தான் பயங்கரவாதியும் கனட குடிமகனுமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் வைத்து கொல்லப்பட்டதில் இந்திய அதிகாரிகளுக்கு நேரடி தொடர்பு இருப்பதாக கனடா குற்றம் சாட்டியதை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பெரும் விரிசல் விழுந்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கனடா
    இந்தியா
    வெளியுறவுத்துறை
    எஸ்.ஜெய்சங்கர்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    கனடா

    விமானத்தில் கோளாறு: இந்தியாவில் சிக்கி கொண்டார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா
    கனடாவில் நடந்த இந்தியாவுக்கு எதிரான காலிஸ்தான் வாக்கெடுப்பு நிகழ்ச்சியால் பதட்டம்  இந்தியா
    கனடாவிற்கு திரும்ப முடியாமல் இந்தியாவில் சிக்கி தவிக்கும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா
    36 மணி நேரமாக இந்தியாவில் சிக்கி தவித்த கனேடிய பிரதமர் கனடாவுக்கு புறப்பட்டார்  இந்தியா

    இந்தியா

    41 ஆண்டுகளுக்கு பிறகு குதிரையேற்றத்தில் தங்கம் வென்ற இந்திய வீரர்களின் பின்னணி ஆசிய விளையாட்டுப் போட்டி
    68 லட்சத்திற்கு விலை போன மைக்கேல் ஜாக்சனின் மூன் வாக் தொப்பி அமெரிக்கா
    சர்வதேச டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேம் விருதுக்கு இந்திய வீரர் லியாண்டர் பயஸ் பெயர் பரிந்துரை டென்னிஸ்
    இந்தியா முழுவதும் காலிஸ்தான் பயங்கரவாதியாகளுடன் தொடர்புடைய 51 இடங்களில் சோதனை என்ஐஏ

    வெளியுறவுத்துறை

    நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு உதவி செய்ய தயார்: பிரதமர் மோடி இந்தியா
    பெண்களுக்காக 50 மில்லியன் டாலர் நிதி வழங்குகிறார் ஹிலாரி கிளின்டன் இந்தியா
    துருக்கி நிலநடுக்கம்: ஒரு இந்தியரை காணவில்லை; 10 பேர் துருக்கியில் சிக்கி உள்ளனர் துருக்கி
    லிபியாவில் ஏஜென்டுகளால் அடிமைகளாக விற்கப்பட்டோம்: பஞ்சாப் இளைஞர்கள் இந்தியா

    எஸ்.ஜெய்சங்கர்

    "இளநிலைப் பட்டதாரிகளை வரவேற்கிறோம்": விசா விதி மாற்றங்கள் குறித்து பேசிய இங்கிலாந்து அமைச்சர்  உலகம்
    கனடாவில் நடந்த இந்திரா காந்தியின் படுகொலை கொண்டாட்டம்: இந்திய தலைவர்கள் கடும் எதிர்ப்பு  இந்தியா
    கனடாவை விட்டு வெளியேற்றப்படும் இந்திய மாணவர்கள்: என்ன நடக்கிறது  கனடா
    10 ராஜ்யசபா இடங்களுக்கு ஜூலை 24ம் தேதி தேர்தல்  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025