NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உஜ்ஜைன் பாலியல் பலாத்கார சம்பவம்- பாதிக்கப்பட்ட மாணவிக்கு உதவ முன்வந்த காவலர்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உஜ்ஜைன் பாலியல் பலாத்கார சம்பவம்- பாதிக்கப்பட்ட மாணவிக்கு உதவ முன்வந்த காவலர்கள்
    சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நபர் மற்றும்

    உஜ்ஜைன் பாலியல் பலாத்கார சம்பவம்- பாதிக்கப்பட்ட மாணவிக்கு உதவ முன்வந்த காவலர்கள்

    எழுதியவர் Srinath r
    Sep 29, 2023
    04:28 pm

    செய்தி முன்னோட்டம்

    மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் பகுதியில் 12 வயது சிறுமிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை இந்தியாவையே உலுக்கியது.

    இதில் தொடர்புடைய ஆட்டோ டிரைவர் ராகேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் சிலரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கைது செய்யப்பட்ட ஆட்டோ டிரைவர், குற்றம் நடந்த இடத்திற்கு காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டு போது, காவல்துறையினரை கற்களால் தாக்கி விட்டு தப்ப முயன்றார் என செய்திகள் தெரிவிக்கின்றன. அப்போது அவர் கால் தடுக்கி விழுந்ததில் காயமடைந்தார்.

    ஆட்டோ டிரைவர் தாக்கியதில் இரண்டு காவலர்களும் காயமடைந்தனர்.

    பாதிக்கப்பட்ட சிறுமி 8 கிலோமீட்டர் ரத்தப்போக்குடன் நடந்து சென்று, வீடு வீடாக உதவி கேட்ட வீடியோ வெளியாகி நாட்டையே உரையச் செய்தது.

    2nd card

    காக்கிக்குள் மனிதநேயம்: சிறுமியை தத்தெடுக்க முன்வந்த காவல் ஆய்வாளர்

    பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உதவ யாரும் முன் வராத நிலையில், மருத்துவமனையில் அச்சிறுமிக்கு இரு காவலர்கள் ரத்தம் வழங்கியுள்ளனர்.

    மேலும் ஒரு காவலர் அந்த சிறுமியின் கல்விக்கான செலவை தான் ஏற்பதாக உறுதி அளித்துள்ளார்.

    பாதிக்கப்பட்ட சிறுமியை தத்தெடுத்துக்கொள்ள மகாகல் காவல் நிலைய ஆய்வாளர் அஜய் வர்மா முன் வந்தார். இது குறித்து அவர் பேசியது:

    "அந்த சிறுமி அவரது காயங்களுக்காக சிகிச்சை பெற்ற போது, அவளின் அலறல் சத்தம் கேட்டு நான் கண்ணீர் வடித்தேன். கடவுள் ஏன் அவளுக்கு இவ்வளவு பிரச்சனைகளுக்கு தருகிறார்"

    "சிறுமியின் பெற்றோரை கண்டுபிடித்து விட்டதால் என்னால் அவளுக்கு சட்ட சிக்கல்கள் இல்லாமல் உதவ முடியும். அச்சிறுமியின் பெற்றோர்களை கண்டுபிடிக்க முடியாமல் போயிருந்தால் நான் அவளை சட்டபூர்வமாக தத்தெடுத்திருப்பேன்" என்றார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மத்திய பிரதேசம்
    இந்தியா
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    IRCTCயின் சூப்பர் செயலியான SwaRail அறிமுகம்; டிக்கெட் புக்கிங், கேட்டரிங் என அனைத்தும் ஒரே இடத்தில்! இந்திய ரயில்வே
    யூகோ வங்கியின் முன்னாள் தலைவரை அமலாக்கத்துறை கைது செய்தது அமலாக்கத்துறை
    தென்கிழக்கு ஆசியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; எந்தெந்த நாடுகளில் அதிக பாதிப்பு கொரோனா
    ரூ.20 கோடி மதிப்புள்ள வைரம் மாயம்: போலி வைரம் நீதிமன்றத்தில் எப்படி வந்தது? போலீசார் தீவிர விசாரணை நீதிமன்ற காவல்

    மத்திய பிரதேசம்

    மத்திய பிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தானிலும் இந்திய விமானப்படை விமானம் விபத்து விமானப்படை
    சூடான இரும்பு கம்பியை வைத்து 51 முறை குத்தியதால் மூன்று மாத குழந்தை பலி இந்தியா
    வைரல் வீடியோ: காவல்துறை அதிகாரியை சரமாரியாக தாக்கிய 'பாஜக MLAவின் ஆட்கள்' பாஜக
    வைரல் செய்தி: மத்திய பிரதேச மாநிலத்தில் கிளிக்கும், மைனாவிற்கும் நடந்த வினோத திருமணம் வைரல் செய்தி

    இந்தியா

    Sports Round Up : ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்; அக்சர் படேல் நீக்கம்; முக்கிய விளையாட்டு செய்திகள் ஆசிய விளையாட்டுப் போட்டி
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு விசா வழங்கியது இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
    ஆசிய விளையாட்டுப் போட்டி : பாய்மர படகில் வெள்ளி வென்றார் இந்திய வீராங்கனை நேஹா தாக்கூர் ஆசிய விளையாட்டுப் போட்டி
    41 ஆண்டுகளுக்கு பிறகு குதிரையேற்றத்தில் தங்கம் வென்றது இந்தியா ஆசிய விளையாட்டுப் போட்டி

    காவல்துறை

    மணிப்பூர் வன்முறை - குகி சமூகத்தினை சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொலை  மணிப்பூர்
    பட்டியலின மாணவன் மீது தாக்குதல் நடத்திய மாற்று சமூகத்தினை சேர்ந்த மாணவர்கள் - க்ரைம் ஸ்டோரி  க்ரைம் ஸ்டோரி
    ஸ்டர்லைட் ஆலை செயல்பட அனுமதிக்க முடியாது - உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் தூத்துக்குடி
    'ஜெய்பீம்' திரைப்பட வழக்கு - நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ்  திரைப்படம்

    காவல்துறை

    இஸ்லாமிய சிறுவனை  அறையும்படி பிற மாணவர்களுக்கு உத்தரவிட்ட ஆசிரியை: வகுப்பறையில் கொடூரம்  உத்தரப்பிரதேசம்
    பாஜக எம்பி வீட்டில் கண்டெடுக்கப்பட்ட 10 வயது சிறுவனின் உடல்: ஒரு அதிர்ச்சி சம்பவம்  அசாம்
    நகையால் பறிபோன ஆசிரியை உயிர், பின்னணி என்ன? - க்ரைம் ஸ்டோரி க்ரைம் ஸ்டோரி
    மதுரை ரயில் தீ விபத்து - கேஸ் சிலிண்டர் வெடிப்பு குறித்து 2வது நாளாக தொடரும் விசாரணை  மதுரை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025