கிரிக்கெட்: செய்தி

மறக்க முடியுமா ஜூன் 20'ஐ? மூன்று இந்திய ஜாம்பவான்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான தினம் இன்று

இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஜூன் 20 என்பது எப்போதும் மறக்க முடியாத ஒரு நாளாகும். ஏனெனில் இதே நாளில் தான் மூன்று ஜாம்பவான்கள் டெஸ்ட் கிரிக்கெட் மூலம் தங்கள் கிரிக்கெட் பயணத்தை தொடங்கினர்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்விக்கு பிறகு வெளியிட்ட ட்வீட்டின் பின்னணி : மனம் திறந்த அஸ்வின் ரவிச்சந்திரன்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 இறுதிப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியைத் தழுவியது. இதையடுத்து இந்திய ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் இந்திய அணியின் செயல்பாடு குறித்து கடுமையாக விமர்சித்து வந்தனர்.

தொடர்ந்து 26வது முறையாக எதிரணியை ஆல் அவுட் செய்து இங்கிலாந்து கிரிக்கெட் அணி சாதனை

ஆஷஸ் 2023 தொடரின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியாவை 386 ரன்களுக்கு சுருட்டிய இங்கிலாந்து 7 ரன்கள் முன்னிலை பெற்றது. இதன் மூலம் தொடர்ந்து 26வது முறையாக இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஒரு இன்னிங்ஸில் எதிரணியின் அனைத்து விக்கெட்டுகளையும் கைப்பற்றியது.

இந்திய மகளிர் மற்றும் ஜூனியர் கிரிக்கெட் தேர்வுக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்களை நியமித்தது பிசிசிஐ

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மற்றும் ஜூனியர் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவில் காலியாக இருந்த தலா ஒரு இடத்திற்கான உறுப்பினரை பிசிசிஐ திங்கள்கிழமை (ஜூன் 19) அறிவித்தது.

இந்தியாவை விட பாகிஸ்தான் கிரிக்கெட் வலுவானது : முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாவேத் மியாண்டட்

ஆசிய கோப்பை 2023க்காக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்ய மறுத்ததற்காக பிசிசிஐ மீது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜாவேத் மியாண்டட் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

சென்னை, பெங்களூரில் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மறுப்பு

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் சென்னை மற்றும் பெங்களூர் போன்ற சில மைதானங்களில் விளையாடுவது தங்களுக்கு வசதியாக இல்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணியின் கேப்டன் பொறுப்பு தனக்கு கிடைக்காதது குறித்து மனம் திறந்த அஸ்வின் ரவிச்சந்திரன்

2021இல் விராட் கோலி இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியதை அடுத்து, அணியின் அடுத்த கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமிக்கப்பட்டாலும், அப்போது குறிப்பாக டெஸ்ட் கேப்டன்சிக்கு கேஎல் ராகுல், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரிஷப் பந்த் ஆகியோரின் பெயர்களும் அடிபட்டன.

ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு ரூ.8.9 கோடி வாங்கும் விராட் கோலி

கிரிக்கெட் உலகில் மட்டுமல்லாது, சர்வதேச விளையாட்டு வீரர்களில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட வீரர்களில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியும் ஒருவர்.

9 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய கோப்பையில் விளையாடும் விராட் கோலி, எப்படி தெரியுமா?

ஆசிய கிரிக்கெட் கவுன்சில், வியாழக்கிழமை (ஜூன்15), பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முன்மொழிந்த ஆசிய கோப்பை ஹைபிரிட் முறைக்கு ஒப்புதல் அளித்தது. இதன்படி ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் செப்டம்பர் 17 வரை ஆசிய கோப்பை தொடர் நடக்க உள்ளது.

AFG vs BAN டெஸ்ட் : மூன்றாம் நாள் முடிவில் 616 ரன்கள் முன்னிலையில் வங்கதேசம்

ஆப்கானிஸ்தான் - வங்கதேசம் இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் (ஜூன் 16) முடிவில் வங்கதேசம் 616 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

ஜூலையில் வங்கதேசத்திற்கு இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஜூலை மாதம் வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செல்ல உள்ளது. வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் மகளிர் பிரிவுத் தலைவர் ஷஃபியுல் ஆலம் சௌத்ரி நடேல் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஒரே டெஸ்ட் போட்டியில் இரண்டு சதங்கள் அடித்து வங்கதேச வீரர் நஜ்முல் ஹொசைன் சாண்டோ சாதனை

வங்கதேச கிரிக்கெட் அணியின் வீரர் நஜ்முல் ஹொசைன் சாண்டோ ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து அசத்தி உள்ளார்.

மனைவிக்காக கடலில் குதித்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ள புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

புறக்கணிப்பு சர்ச்சையை கிளப்பிய அம்பதி ராயுடுவுக்கு எம்எஸ்கே பிரசாத் விளக்கம்

2019 ஒருநாள் உலகக்கோப்பைக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து அம்பதி ராயுடுவின் சமீபத்திய கருத்துகளுக்கு முன்னாள் பிசிசிஐ தலைமை தேர்வாளர் எம்எஸ்கே பிரசாத் பதிலளித்துள்ளார்.

ஒருநாள் உலகக்கோப்பைக்கு ரிஷப் பந்த் உடற்தகுதி பெறுவார் என பிசிசிஐ நம்பிக்கை

இந்தியாவின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பந்த், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியை தொடங்கியுள்ளார்.

15 Jun 2023

பிசிசிஐ

முன்னணி ஸ்பான்சருக்கான டெண்டர் அறிவிப்பை வெளியிட்டது பிசிசிஐ

பிசிசிஐ இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஸ்பான்சர் உரிமைகளைப் பெறுவதற்கான ஏல அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆகஸ்ட் 31 ஆம் தேதி தொடங்குகிறது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்

2023 ஆம் ஆண்டு ஆசிய கோப்பைப் போட்டி ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 17 வரை இலங்கை மற்றும் பாகிஸ்தானில் ஹைபிரிட் முறையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டெஸ்டில் அறிமுக போட்டியிலேயே ஐந்து விக்கெட் வீழ்த்தி ஆப்கான் வீரர் நிஜாத் மசூத் சாதனை

ஆப்கான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நிஜாத் மசூத், வங்கதேசத்துக்கு எதிரான தொடக்க டெஸ்டில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

யார் இந்த ஷீலா சிங்? ரூ.800 கோடி வணிக சாம்ராஜ்யத்தின் சிஇஓவாக கலக்கும் எம்எஸ் தோனியின் மாமியார்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான எம்எஸ் தோனி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து சமீபத்திய தோனி என்டர்டெயின்மென்ட் லிமிடெட் உள்ளிட்ட ஒரு மிகப்பெரிய வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கி உள்ளார்.

கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை : ஒரே பந்துக்கு இரண்டாவது முறையாக ரிவியூ கேட்ட அஸ்வின் ரவிச்சந்திரன்

கிரிக்கெட் ஜாம்பாவான்களில் ஒருவரான அஸ்வின் ரவிச்சந்திரன், டிஎன்பிஎல் 2023 தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

துலீப் டிராபியில் பாபா இந்திரஜித்தை புறக்கணித்ததற்கு தினேஷ் கார்த்திக் கண்டனம்

ஜூன் 28ஆம் தேதி தொடங்கும் இந்திய உள்நாட்டு கிரிக்கெட் தொடரான துலீப் டிராபியில் பங்கேற்கும் தென் மண்டல அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

2023-25 டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்கான போட்டி அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

ஐசிசி புதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25க்கான விரிவான அட்டவணையை புதன்கிழமை (ஜூன் 14) வெளியிட்டுள்ளது.

உடல்நிலை முன்னேற்றம் குறித்து ரிஷப் பந்த் கொடுத்த புதிய அப்டேட்டால் ரசிகர்கள் மகிழ்ச்சி

கடந்த ஆண்டு டிசம்பரில் விபத்தில் சிக்கிய விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பந்த், விரைவில் இந்திய கிரிக்கெட் அணிக்கு எப்போது திரும்புவார் என்ற கேள்விக்கு இன்னும் விடை தெரியவில்லை.

அர்ஜுன் டெண்டுல்கரை தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சிக்கு வர பிசிசிஐ அழைப்பு

இந்தியாவில் திறமையான இளம் வீரர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு வாய்ப்பளிப்பதற்காக, பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் மூன்று வார முகாமிற்கு 20 இளம் ஆல் ரவுண்டர்களுக்கு பிசிசிஐ அழைப்பு விடுத்துள்ளது.

14 Jun 2023

ஐசிசி

ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் அஸ்வின் ரவிச்சந்திரன் தொடர்ந்து முதலிடம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்காவிட்டாலும், புதன்கிழமை (ஜூன் 14) வெளியிடப்பட்ட ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் அஸ்வின் ரவிச்சந்திரன் தனது முதலிடத்தைத் தக்கவைத்துள்ளார்.

ஆல்ரவுண்டர் மைக்கேல் பிரேஸ்வெல் காயமடைந்ததால் ஒருநாள் உலகக்கோப்பையில் நியூசிலாந்து அணிக்கு பின்னடைவு

ஒருநாள் உலகக்கோப்பைக்கு முன்னதாக நியூசிலாந்து அணியிலிருந்து மைக்கேல் பிரேஸ்வெல் காயம் காரணமாக வெளியேற்றப்பட்டுள்ளார்.

ஆசிய கோப்பை போட்டியில் கே.எல்.ராகுல் இந்திய அணிக்கு திரும்புவார் என தகவல்

ஐபிஎல் 2023 தொடரின்போது காயமடைந்த கே.எல்.ராகுல், இந்திய அணிக்கு ஆசிய கோப்பையின்போது திரும்புவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா தோற்றதற்கான முதன்மை காரணம் இது தான்

ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் இந்தியாவின் செயல்பாடு தொடர்ந்து மோசமாக இருந்து வருவதோடு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தொடர்ச்சியாக இரண்டு முறை இறுதிப்போட்டியில் தோல்வியடைந்துள்ளது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிப்பருவ தோழியை கரம் பிடிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் துஷார் தேஷ்பாண்டே

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு இது திருமண காலம் போல என கூறும் வகையில், ருதுராஜ் கெய்க்வாட்டை அடுத்து துஷார் தேஷ்பாண்டே திங்கட்கிழமை (ஜூன் 12) திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.

13 Jun 2023

ஐபிஎல்

ருதுராஜ் கெய்க்வாட்டின் மனைவி செய்த செயலால் சென்னை ரசிகர்கள் நெகிழ்ச்சி

ஐபிஎல் 2023 இல் பேட்டிங்கில் அபாரமாக செயல்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட், சமீபத்தில் மகாராஷ்ட்ராவை சேர்ந்த கிரிக்கெட் வீராங்கனையான உத்கர்ஷா பவாரை திருமணம் செய்தார்.

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் இந்திய அணிக்கு ரோஹித் ஷர்மா தான் கேப்டன்

இந்திய அணி அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இது 2023-25 புதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் முதல் போட்டியாகும்.

13 Jun 2023

ஆஷஸ் 2023

ஆஷஸ் 2023 : இங்கிலாந்தில் டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் புள்ளிவிபரங்கள்

ஆஷஸ் 2023 தொடர் ஜூன் 16ஆம் தேதி பர்மிங்காமில் தொடங்கவுள்ளது. இதில் உலக டெஸ்ட் சாம்பியனாக சமீபத்தில் முடிசூடிய ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை எதிர்கொள்ள உள்ளது.

விராட் கோலியின் கேப்டன் பதவி நீக்கம் குறித்து முதன்முறையாக மவுனம் கலைத்த சவுரவ் கங்குலி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி 2021 இல் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இலங்கை டி20 லீக் ஏலத்தில் பங்கேற்க பெயரை பதிவு செய்த சுரேஷ் ரெய்னா

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரரான சுரேஷ் ரெய்னா 2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை டி20 லீக் வீரர்கள் ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளார்.

WTC 2023 இறுதிப்போட்டியில் இந்தியாவின் தோல்விக்கு காரணம் என்ன? சாட்ஜிபிடியின் சுவாரஸ்ய பதில்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தோல்வியடைந்ததை அடுத்து, 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி வெற்றிக்குப் பிறகு, மீண்டும் ஒரு ஐசிசி டிராபியை வெல்லும் வாய்ப்பை இந்தியா இழந்தது.

WTC Final தோல்வி எதிரொலி : இரண்டு மூத்த வீரர்களுக்கு இந்திய அணியிலிருந்து கல்தா கொடுக்க திட்டம்

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா படுதோல்வி அடைந்த நிலையில், அடுத்த மாதம் இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இன்டீஸுக்கு செல்லும்போது இரண்டு மூத்த வீரர்கள் அணியிலிருந்து நீக்கப்படுவர் எனத் தெரிகிறது.

12 Jun 2023

ஐசிசி

மே மாதத்திற்கான ஐசிசி சிறந்த மாதாந்திர வீரர், வீராங்கனை விருது அறிவிப்பு

அயர்லாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்டர் ஹாரி டெக்டர் ஐசிசியின் மே மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வென்றுள்ளார்.

WTC Final 2023 : இந்திய கிரிக்கெட் அணிக்கு போட்டிக் கட்டணத்தில் 100% அபராதம்

லண்டன் ஓவலில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணி மெதுவாக பந்துவீசியதற்காக முழு போட்டிக் கட்டணமும் அபராதமாக விதிக்கப்பட்டு உள்ளது.

ஒருநாள் உலகக்கோப்பையில் இந்திய அணியின் வரைவு போட்டி அட்டவணை கசிவு

இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஒருநாள் உலகக்கோப்பை அட்டவணையை வெளியிடுவதில் முன்னெப்போதும் இல்லாத வகையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஒரே ஒரு ட்வீட்டால் ரசிகர்களின் கோபத்தைக் கிளறிய ஷுப்மன் கில்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 444 ரன்களை சேஸ் செய்ய முடியாமல், போட்டியின் ஐந்தாம் நாளில் (ஜூன் 11) இந்திய கிரிக்கெட் அணி 234 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோல்வியடைந்தது.