03 Jul 2024

பராம்பரிய குஜராத்தி முறைப்படி துவங்கிய ஆனந்த் அம்பானி- ராதிகா திருமண கொண்டாட்டம்

முகேஷ் அம்பானி-நீட்டா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட்டின் திருமணத்தின் முக்கிய விழாக்கள் ஜூலை 12 அன்று ஷுப் விவா விழாவுடன் தொடங்கும்.

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு 

தமிழகம்: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,

ஃப்ளாப்பி டிஸ்க்கிற்கு குட்பை சொன்ன ஜப்பான்

ஜப்பான் அரசாங்கம் அதன் அனைத்து அமைப்புகளிலிருந்தும் ஃப்ளாப்பி டிஸ்க்கின் பயன்பாட்டை வெற்றிகரமாக நிறுத்தியுள்ளது.

புத்தகம் போல இரண்டு திரைகள் கொண்டு மடங்கும் சூப்பர் லேப்டாப்

சீன தொழில்நுட்ப நிறுவனமான ஏஸ்மேஜிக், தனித்துவமான இரட்டைத் திரை மடிக்கணினியான Acemagic X1 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

45 நாள் உருவகப்படுத்தப்பட்ட செவ்வாய் பயணத்தை வெற்றிகரமாக முடித்தது HERA குழு 

நாசா: ERA குழுவை சேர்ந்த 4 பேர் 45 நாள் உருவகப்படுத்தப்பட்ட செவ்வாய் கிரகத்திற்கு சென்று தங்கி இருந்து தங்கள் பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.

புளோரிடாவில் இருந்து வருடத்திற்கு 120 முறை ராக்கெட்டுகளை ஏவ  ஸ்பேஸ்X திட்டம்: போட்டியாளர்கள் அதிருப்தி  

நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஆண்டுக்கு 44 முறை ஸ்டார்ஷிப் மெகா ராக்கெட்டை ஏவுவதற்கு ஸ்பேஸ்X தயாராகி வரும் நிலையில், ஸ்பேஸ்Xயின் இந்த லட்சியத் திட்டங்கள் அதன் போட்டியாளர்கள் சிலரிடையே சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன.

பிக்சல் 9இல் சேர்க்கப்பட்டுள்ள கூகுளின் AI கண்டுபிடிப்புகள்; வெளியான தகவல்

கூகுளின் வரவிருக்கும் முதன்மைத் தொடரான ​​பிக்சல் 9, பிக்சல் 9க்கான "கூகுள் ஏஐ"யின் கீழ் வகைப்படுத்தப்படக்கூடிய AI அம்சங்களின் வரம்புடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

AI GPU தொழில்நுட்பத்திற்காக ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு செய்யும் இந்தியா: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

தற்போது வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த ரூ.10,000 கோடி மதிப்பிலான இந்திய செயற்கை நுண்ணறிவு மிஷனை அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் மத்திய அரசு வெளியிட உள்ளது.

மின்னல் வேகத்தில் 3D உருவங்களை உருவாக்கும் AI: மெட்டாவின் புதிய அறிமுகம் 

முன்பு பேஸ்புக் என அழைக்கப்பட்ட மெட்டா நிறுவனம், இன்று 'மெட்டா 3D ஜென்' ஐ அறிமுகப்படுத்தியது.

டெஸ்லா குழந்தை தொழிலாளர்களை வேலையில் அமர்த்தியுள்ளதாக குற்றச்சாட்டு 

மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் கோபால்ட்டை அதிகம் உபயோகிக்கும் டெஸ்லா நிறுவனம், அதன் கோபால்ட் விநியோகச் சங்கிலியில் குழந்தை தொழிலாளர்களை நியமித்துள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

ஹத்ராஸ்: மக்கள் நசுக்கப்பட்டாலும் போலே பாபா 'முதலில் வெளியேற' அனுமதி; FIR-இல் மாயமான பாபா பெயர் 

ஜூன் 2 அன்று, உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் அருகே நடைபெற்ற ஒரு மதக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக பலர் மூச்சு முட்டியும், ஒருவர் மீது ஒருவர் விழுந்து மிதிபட்டு உதை பட்டு, ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 250க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

ட்விட்டருக்கு போட்டியாக இந்தியாவில் களமிறங்கிய 'Koo' நிறுவனம் மூடப்படுகிறது 

ட்விட்டருக்கு(X தளம்) போட்டியாக இந்தியாவில் களமிறங்கிய 'Koo' நிறுவனம் மூடப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.

வணிகர்களுக்கு பிரத்யேகமாக Rs.35 சுகாதார திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது பேடிஎம்

பேடிஎம்-இன் தாய் நிறுவனமான One 97 Communications Limited நிறுவனம், 'Paytm Health Saathi' என்ற பெயரில் தனித்துவமான உடல்நலம் மற்றும் வருமான பாதுகாப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

புகைப்பழக்கத்தை கைவிட உதவுவதற்கு முதன்முதலாக வழிகாட்டுதல்களை வெளியிட்டது WHO 

உலக சுகாதார அமைப்பு (WHO) புகைப்பழக்கத்தை கைவிட உதவுவதற்கு முதன்முதலாக வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

கல்கி பட நாயகியின் கையில் 'பிடி' டாட்டூ! பிரபாஸ்-திஷா என்கிறார்கள் இணையவாசிகள்!

பாலிவுட் நடிகை திஷா பதானி சமீபத்தில் தனது கையில் "PD" டாட்டூவுடன் காணப்பட்டார்.

மகேஷ் பாபு- ராஜமௌலி படத்தில் பிரித்விராஜ் இணையவுள்ளதாக தகவல்

இயக்குனர் ராஜமௌலி RRR படவெற்றிக்கு பின்னர் அடுத்ததாக தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு உடன் இணைந்துள்ளார்.

பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம்

பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் 3.40% குறைந்து $61,000.85க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த வாரத்தை விட 1.48% குறைவாகும்.

41 ஆண்டுகளுக்கு பிறகு வியன்னாவுக்குச் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் ஆனார் மோடி

பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் ஆஸ்திரியா செல்கிறார். இதனையடுத்து, 41 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நாட்டுக்கு பயணம் செய்யும் முதல் இந்தியத் பிரதமர் என்ற பெயர் பிரதமர் மோடிக்கு கிடைத்துள்ளது.

இன்று முதல் உயரும் ஜியோ, ஏர்டெல் கட்டணங்கள்: புதிய திட்டங்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டியவை 

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் ஆகியவை தங்களது டேட்டா பேக்குகளின் விலையை கணிசமாக உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

பார்ப்பதற்கு பயங்கரமாகவும், வினோதமாகவும் இருக்கும் உலகின் முதல் AI உடை

செயற்கை நுண்ணறிவு- துணையுடன் இயங்கும் ரோபோ பாம்புகளால் அலங்கரிக்கப்பட்ட ஒரு ஆடையை கற்பனை செய்து பாருங்கள். பயங்கரமாக இருக்கிறது, இல்லையா? கொஞ்சம் பயமாகவும் இருக்கலாம்.

ஆபரண தங்கத்தின் விலை இன்றும் சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்தது 

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது.

மத்திய பிரதேசம்: ஆசிரமத்தில் இருந்த 5 குழந்தைகள் மர்ம நோயால் உயிரிழப்பு 

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஸ்ரீ யுக்புருஷ் தாம் ஆசிரமத்தில் 72 மணி நேரத்திற்குள் அடையாளம் தெரியாத நோயினால் மனநலம் குன்றிய ஐந்து குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

'இனிமேல் நாடு முழுக்க நீட் தேவை இல்லை': முதல்முறையாக நீட் குறித்து கருத்து தெரிவித்த விஜய்

நடிகரும், தவெக கட்சி தலைவருமான விஜய், 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணாக்கர்களை நேரில் சந்தித்து விருதுகள் வழங்கி வருகிறார்.

வியாழனின் சந்திரன் அயோவின் மேற்பரப்புக்குப் பின்னால் உள்ள மர்மம் வெளியானது

நாசாவின் ஜூனோ ஆய்வு, நமது சூரியக் குடும்பத்தில் மிகவும் எரிமலையாக செயல்படும் கோளான வியாழனின் சந்திரன் அயோ பற்றி ஆய்வு நடத்தியது.

'மணிப்பூரில் வன்முறை குறைந்து வருகிறது': ராஜ்யசபாவில் பிரதமர் மோடி

மக்களவையில் நேற்று காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தியை கடுமையாக சாடி பேசிய பிரதமர் மோடி, இன்று ராஜ்யசபாவில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குறித்து உரையாற்றினார்.

நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை 

டெல்லிக்கு இன்று (ஜூலை 3) கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று வரலக்ஷ்மி சரத்குமார்- நிக்கோலாய் திருமணம் நடைபெறவுள்ளது

நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும், அவரது காதலர் நிக்கோலாய் சச்தேவுக்கும், இன்று ஜூலை-3ஆம் தேதி மாலையில் திருமணம் நடைபெறவுள்ளது.

வெகுஜன திருமணம்: மணமக்களுக்கு தங்கம், பணம், வீட்டிற்கு தேவையான பொருட்களை வழங்கிய அம்பானி

ஆனந்த் அம்பானி- ராதிகா திருமண நிகழ்வின் ஒரு பகுதியாக நேற்று 50 ஆதரவற்ற ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்தனர் அம்பானி குடும்பத்தினர்.

121 பேரின் உயிரிழப்புக்கு காரணமான பிரபல சாமியாரின் நிகழ்ச்சி: யாரிந்த போலே பாபா? 

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் நேற்று நடைபெற்ற ஆன்மீகக் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

சாமியாரின் காலடி மண்ணை எடுக்க திண்டாடிய கூட்டம்: கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பலியான அவலம்

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர்.

பார்படாஸில் இருந்து இந்திய அணி நாளை டெல்லி வந்தடையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

சமீபத்திய தகவல்களின்படி, பார்படாஸில் நிலவி வரும் புயல் நிலை காரணமாக இந்திய அணி புறப்படுவது தாமதமானது.

"சம்பளம் வேண்டாம்": ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் 

ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண், ஆந்திர மாநிலத்தின் ஆபத்தான நிதி நிலைமையைக் கருத்தில் கொண்டு, தனது சம்பளத்தையும் தனது அலுவலகத்திற்கான சிறப்பு நிதிகளையும் ஏற்க மறுத்துவிட்டார்.

UK விற்கு படிக்க செல்லும் அண்ணாமலை; தமிழக பாஜகவை வழிநடத்த போவது யார்?

சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை UKவில் சில மாதங்கள் தங்கி மேற்படிப்பு படிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின.

டிரம்புடனான விவாதத்தின் போது தான் 'தூங்கிவிட்டதாக' ஒப்புக்கொண்டார் அதிபர் பைடன் 

கடந்த வாரம் நடந்த சர்ச்சைக்குரிய தேர்தல் விவாதத்தின் போது தான் "கிட்டத்தட்ட தூங்கிவிட்டதாக" ஒப்புக்கொண்டார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

சென்செக்ஸ் முதன்முறையாக 80,000ஐ கடந்தது

காலை 9:22 மணியளவில், சென்செக்ஸ் 498.51 புள்ளிகள் உயர்ந்து 79,939.96 ஆகவும், நிஃப்டி 134.80 புள்ளிகள் அதிகரித்து 24,258.65 ஆகவும் வர்த்தகமானது.

இரண்டாம் கட்ட தளபதி விஜய் கல்வி விருது விழா இன்று நடைபெறுகிறது 

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களை சந்தித்து பாராட்டி, விருது வழங்கும் விழா இந்த ஆண்டு இரண்டு கட்டமாக நடத்த திட்டமிடப்பட்டது.

ஹத்ராஸ்: நெரிசல் காரணமாக 121 பேர் உயிரிழப்பு; மதபோதகர் உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பதிவு 

நேற்று ஹத்ராஸில் நடைபெற்ற ஒரு மதக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஏழு குழந்தைகள் உட்பட குறைந்தது 121 பேர் உயிரிழந்துள்ளனர்.

குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் இன்று மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரையாற்றுவார்

18வது மக்களவையின் முதல் அமர்வு கடந்த ஜூன் 24 ஆம் தேதி உறுப்பினர்களின் பதவிப்பிரமணத்துடன் தொடங்கியது.

02 Jul 2024

178 நாட்களில் லாக்ரேஞ்ச் பாயின்ட் 1 இல் முதல் ஒளிவட்ட சுற்றுப்பாதையை நிறைவு செய்த ஆதித்யா L1

இஸ்ரோவின் ஆதித்யா-எல்1 விண்கலம், பூமியில் இருந்து சுமார் 1.5 மில்லியன் கிமீ தொலைவில் உள்ள லாக்ரேஞ்ச் பாயின்ட் 1 இல் தனது முதல் ஒளிவட்ட சுற்றுப்பாதையை வெற்றிகரமாக முடித்துள்ளது.

மனித மூளை உயிரணுக்களால் கட்டுப்படுத்தப்படும் ரோபோவை விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர் 

சீன ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று, மனித ஸ்டெம் செல்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ஒரு சிறிய ஆர்கனாய்டை ஒரு சிறிய ரோபோவின் உடலில் ஒட்டியுள்ளது.

இந்தியாவை விட்டு வெளியேறுகிறதா ஃபோக்ஸ்வேகன்? மஹிந்திரா நிறுவனத்துடன் இணைய உள்ளதாக தகவல் 

ஸ்கோடா ஆட்டோ வோக்ஸ்வேகன் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பங்கை விற்க ஃபோக்ஸ்வேகன் ஆலோசித்து வருகிறது.

கூகுள் பிக்சல் 6 ஃபேக்டரி ரீசெட்டில் பக்: ஃபோன்களைப் பயன்படுத்த முடியாமல் போகலாம்

கூகிளின் பிக்சல் 6, 6 ப்ரோ மற்றும் 6ஏ ஸ்மார்ட்போன்களின் பல உரிமையாளர்கள், ஃபேக்டரி ரீசெட்டை செய்த பிறகு, தங்கள் சாதனங்கள் பயன்படுத்த முடியாததாக அல்லது "பிரிக்" செய்யப்பட்டதாகப் புகாரளித்துள்ளனர்.

செபியின் புதிய விதிமுறைகளால் பங்குசந்தை ப்ரோக்கர்கள் அதிக கட்டணம் வசூலிக்க நேரிடும்: ஜீரோதா CEO 

பங்குச் சந்தைகள், டெபாசிட்டரி பங்கேற்பாளர்கள் மற்றும் க்ளியரிங் உறுப்பினர்களால் விதிக்கப்படும் கட்டணங்கள் வெளிப்படையாகவும் ஒரே மாதிரியாகவும் இருக்க வேண்டும் என்று இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம்(செபி) நேற்று ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தது.

அதானிக்கு கோடக் மஹிந்திரா வங்கி உதவி செய்ததா? ஹிண்டன்பர்க் எழுப்பும் கேள்விகள்

தனியார் துறை கடன் வழங்கும் நிறுவனமான கோடக் மஹிந்திரா வங்கி, அதானி பங்குகளை குறைக்க பயன்படுத்தப்படும் ஒரு வெளிநாட்டு நிதியை உருவாக்கி நிர்வகிப்பதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஹிண்டன்பர்க் ரிசர்ச் குற்றம் சாட்டியுள்ளது.

விஜய் சேதுபதி அடுத்ததாக பாண்டிராஜ் உடன் இணைகிறார்?!

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'மகாராஜா' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து, அவர் அடுத்ததாக இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் நடந்த மத நிகழ்வின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள் உட்பட 27 பேர் பலி

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் இன்று நடந்த மதக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள் உட்பட 27 பேர் உயிரிழந்தனர்.

ஹிஜாப் தடையை தொடர்ந்து, தற்போது மும்பை கல்லூரியில் ஜீன்ஸ், டி-சர்ட் தடை

மும்பையின் செம்பூரில் உள்ள ஆச்சார்யா & மராத்தே கல்லூரி மாணவர்கள் ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட்களை தடை செய்யும் புதிய டிரஸ் கோட்-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் மோடி பதிலளித்தார்

மக்களவையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமர் மோடி பதிலளித்தார்.

ஆப்பிளின் 'இந்திய' டச்: 6 இந்தியா சார்ந்த அம்சங்கள் iOS 18 இல் அறிமுகம்

ஆப்பிளின் வரவிருக்கும் iOS 18 ஆனது, இந்திய பயனர்களுக்கான ஐபோன் அனுபவத்தை பல்வேறு 'இந்திய' அம்சங்களுடன் மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

மரணம் வரை ஒன்றாக பயணித்த பள்ளி காதல் ஜோடி: நெதர்லாந்தில் கருணைக்கொலை செய்யப்பட்ட தம்பதி

நெதர்லாந்தில் உள்ள ஒரு ஜோடி, தங்கள் வாழ்நாள் முழுவதும் ஒன்றாக வாழ்ந்த பிறகு, தங்கள் வாழ்க்கையையும் ஒன்றாக முடித்துக்கொள்ள முடிவு செய்தனர்.

இம்மாதம் நடைபெறுகிறது நீட் முதுகலை தேர்வு: தேர்வுக்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாக வினாத்தாள்கள் தயாரிக்கப்படும்

நீட்-பிஜி தேர்வு, இம்மாதம் நடைபெறும் என்று சைபர் கிரைம் எதிர்ப்பு அமைப்பின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கேரளாவில் பருவமழை தீவிரமடைந்தது: 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், 6 மாவட்டங்களுக்கு ஜூலை 2ஆம் தேதி மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உற்பத்தித்திறனை அதிகரிக்க ஆறு நாள் வேலை வாரத்தை அறிமுகப்படுத்தியது கிரீஸ் 

உற்பத்தித்திறனை அதிகரிக்க ஆறு நாள் வேலை வாரத்தை கிரீஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியும், விஜய் சேதுபதியின் 'மகாராஜா'-வும்! என்ன தொடர்பு?

விஜய் சேதுபதி நடிப்பில் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் வெளியாகி பிரமாண்ட வெற்றியை கண்ட திரைப்படம் 'மஹாராஜா'.

நில அபகரிப்பு வழக்கில் ஜாமீன் கோரிய 'தலைமறைவு' முன்னாள் அதிமுக அமைச்சர் MR.விஜயபாஸ்கர்

நிலஅபகரிப்பு வழக்கில் தேடப்பட்டு வரும் முன்னாள் அதிமுக அமைச்சர் MR விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கேட்டு, கரூர் முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மைக்ரோசாப்ட்-ஓபன்ஏஐ மற்றும் கூகுள்-சாம்சங் ஏஐ ஒப்பந்தங்களை ஏன் ஐரோப்பிய ஒன்றியம் ஆய்வு செய்கிறது?

ஐரோப்பிய ஒன்றிய (EU) நம்பிக்கையற்ற கட்டுப்பாட்டாளர்கள் சாத்தியமான மீறல்களுக்காக தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடையேயான செயற்கை நுண்ணறிவு (AI) கூட்டாண்மைகளை விசாரிக்கத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

பானி-பூரியில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனத்தைக் கண்டறிந்துள்ளது கர்நாடக உணவுப் பாதுகாப்புத் துறை

உணவு பிரியர்கள் மத்தியில் பானி-பூரிக்கு ஒரு தனி மவுசு இருந்து வரும் நிலையில், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கர்நாடகாவில் பானி பூரி மாதிரிகளை சோதனை செய்ததில் அதிர்ச்சிகரமான தகவல்களை கண்டறிந்துள்ளனர்.

மேற்கு வங்காளத்தில் ஒரு பெண்ணை சரமாரியாக அடித்த அரசியல்வாதி: அடித்தவரை விட்டுவிட்டு வீடியோ பதிவு செய்தவர் மீது பாதிக்கப்பட்ட பெண் புகார் 

மேற்கு வங்காளத்தின் உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்தில் ஒரு ஜோடியை நடு ரோட்டில் வைத்து ஒரு அரசியல்வாதி சரமாரியாக அடிக்கும் சம்பவம் நடந்தது.

உலகக் கோப்பை வென்றதற்கு 'டீம் இந்தியா ஹை' என்ற பாடலை அர்ப்பணித்த இசைப்புயல் AR ரஹ்மான்

ஆஸ்கார் நாயகன், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ஒரு சிறப்புப் பாடலை அர்ப்பணித்தார்.

புகார்களைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் 'மேட் வித் ஏஐ' லேபிளை மாற்றும் மெட்டா 

இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா, சமீபத்தில் அறிமுகம் செய்த 'Made with AI' லேபிளை அதன் பயன்பாடுகள் முழுவதும் 'AI Info என்று மாற்ற முடிவு செய்துள்ளது.

பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம்

பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் 0.57% குறைந்து $62,940.93க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த வாரத்தை விட 2.61% உயர்வாகும்.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்வு 

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது

புனேயில் பரவும் ஜிகா வைரஸ்: இந்த தொற்று கர்ப்பிணிப் பெண்களை எப்படி பாதிக்கும்? தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் 

புனேவில் மற்றொரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

விஜய் மல்லையாவுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில(ஐஓபி) 180 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தாத வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் (என்பிடபிள்யூ) பிறப்பித்துள்ளது.

நடிகர் சல்மான்கான் மீது சித்து மூஸ்வாலா பாணியில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட பிஷ்னோய் கும்பல்

சில மாதங்களுக்கு முன்னர், மும்பையில் உள்ள சல்மான் கான் வீடு மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலைச் சேர்ந்த 5 பேர் மீது மும்பை போலீசார் சமீபத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

'ராகுல் காந்தி போல் நடந்து கொள்ளாதீர்கள்': எம்பிக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை 

பிரதமர் நரேந்திர மோடி இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின்(என்டிஏ) நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.

அம்பானி இல்ல திருமணம்: ஆதரவற்றோர் திருமண நிகழ்வை மும்பையின் தானே பகுதியில் நடத்த திட்டம்

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ஏழை மக்களுக்கான வெகுஜன திருமண விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிகாகோவைச் சேர்ந்த சுகாதார நிறுவனத்தில் 1 பில்லியன் டாலர் மோசடி: 2 இந்தியர்களுக்கு தண்டனை விதிப்பு 

அமெரிக்கா: சிகாகோவை தளமாகக் கொண்ட ஹெல்த் டெக்னாலஜி ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகிகளான இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள், கடன் வழங்குபவர்கள் மற்றும் முதலீட்டாளர்களைக் குறிவைத்து மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

விம்பிள்டன் 2024: இந்திய வீரர் சுமித் நாகல் முதல் சுற்றில் வெளியேறினார்

விம்பிள்டன் 2024 ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் முதல் நிலை ஒற்றையர் வீரர் சுமித் நாகல், செர்பியாவின் மியோமிர் கெக்மனோவிச்சிடம் தோல்வியடைந்தார்.

மன் கி பாத் உரையில் பிரதமர் குறிப்பிட்ட அரக்கு காபியை பற்றி தெரிந்து கொள்வோமா?!

கடந்த வாரம் ஒளிபரப்பான மன் கி பாத் நிகழ்ச்சியின் 111வது எபிசோடில், பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திராவின் ஸ்பெஷாலிட்டியான அரக்கு காபியை பற்றி பாராட்டி பேசினார்.

அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்: டெல்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை 

டெல்லி உட்பட இந்தியாவின் பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இன்று கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது.

நீங்கள் விடும் குறட்டையை கண்டுபிடிக்கும் புதிய சாம்சங் கேலக்ஸி ரிங்

சாம்சங் தனது புதிய கேலக்ஸி வளையத்தை இந்த ஆண்டு பிப்ரவரியில் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸில் (MWC) முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளது.

பாஜக கூட்டணி கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு காங்கிரஸின் ரேவந்த் ரெட்டியை சந்திக்க உள்ளார் 

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை அவர் வீட்டிலேயே சென்று சந்திக்க உள்ளார்.

இந்திய அணி இன்று பார்படாஸில் இருந்து புறப்படுகிறது! நாளை இரவு டெல்லியில் தரையிறங்கும் எனத்தகவல்

பெரில் சூறாவளி கரையை கடப்பதைத்தொடர்ந்து, டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி, இன்று, ஜூலை 2ஆம் தேதி பார்படாஸிலிருந்து புறப்படுகிறது.

ஏர்டெல் மற்றும் ஜியோவின் ப்ரீபெய்ட் பயனர்கள் அதிக கட்டணங்களை எவ்வாறு தவிர்க்கலாம்

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் ஆகியவை தங்களது ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்டு மொபைல் திட்டங்களுக்கான விலை உயர்வை சமீபத்தில் அறிவித்துள்ளன.

மக்களவையில் இன்று: குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடைபெறும்

மக்களவை கூட்டத்தொடரில் இன்று பிரதமர் மோடி குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதில் அளிக்கவுள்ளார்.