NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ரியாசி பயங்கரவாத தாக்குதல் வழக்கு: ஜம்மு காஷ்மீரின் பல இடங்களில் என்ஐஏ சோதனை
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரியாசி பயங்கரவாத தாக்குதல் வழக்கு: ஜம்மு காஷ்மீரின் பல இடங்களில் என்ஐஏ சோதனை

    ரியாசி பயங்கரவாத தாக்குதல் வழக்கு: ஜம்மு காஷ்மீரின் பல இடங்களில் என்ஐஏ சோதனை

    எழுதியவர் Sindhuja SM
    Jun 30, 2024
    04:44 pm

    செய்தி முன்னோட்டம்

    ஒரு குழந்தை உட்பட ஒன்பது உயிர்களைக் கொன்ற ரியாசி பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) இன்று ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டம் முழுவதும் பல இடங்களில் சோதனை நடத்தியது.

    ஜூன் 9 அன்று ரியாசி மாவட்டத்தின் பூனி பகுதியில் ஷிவ் கோரியில் இருந்து கத்ராவுக்கு யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், அந்த வாகனம் பள்ளத்தாக்கில் விழுந்தது. இதனால் 9 பேர் உயிரிழந்தனர்.

    உள்துறை அமைச்சகத்தின் உத்தரவைத் தொடர்ந்து, ஜூன் 15 அன்று என்ஐஏ இந்த வழக்கை எடுத்துக் கொண்டது.

    இந்தியா 

    பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு அளித்த முக்கிய சந்தேக நபர் 

    ரியாசி பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக ஜூன் 19ஆம் தேதி கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேக நபரான ஹக்கின் டின் என்ற ஹகம் கான் அளித்த தகவலின் அடிப்படையில் ரஜோரியில் சோதனை நடத்தப்பட்டது.

    தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு ஹக்கின் டின் பாதுகாப்பு அளித்து புகலிடங்கள், தளவாட உதவிகள் மற்றும் உணவுகளை வழங்கியதாகக் கூறப்படுகிறது.

    என்ஐஏ தனது முதற்கட்ட விசாரணையில் இதை கண்டறிந்துள்ளது.

    ரியாசியில் உள்ள மூத்த காவல் கண்காணிப்பாளர் (எஸ்எஸ்பி) மோஹிதா ஷர்மாவின் கூற்றுப்படி, ஹக்கின் டின் பயங்கரவதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தது மட்டுமல்லாமல், அந்த கொடிய சம்பவத்திற்கு வழிவகுத்த அவர்களின் இயக்கங்களையும் செயல்களையும் எளிதாக்க உதவி இருக்கிறார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    ஜம்மு காஷ்மீர்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    இந்தியா

    காஞ்சன்ஜங்கா விபத்து நடந்த இடத்தில் 20 மணி நேரத்திற்குப் பிறகு ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கின  மேற்கு வங்காளம்
    பட்ஜெட் 2024இல் என்னென்ன மாற்றங்கள் அறிமுகமாக வாய்ப்புள்ளது  மத்திய அரசு
    ரிவர்ஸ் கியரில் இருப்பது தெரியாமல் காரின் ஆக்சிலேட்டரை அழுத்திய பெண் பள்ளத்தில் விழுந்து பலி மகாராஷ்டிரா
    நான்கு இந்திய உளவுத்துறை அதிகாரிகளை 2020இல் ஆஸ்திரேலியா வெளியேற்றியதாக தகவல்  ஆஸ்திரேலியா

    ஜம்மு காஷ்மீர்

    சட்டப்பிரிவு 370 தீர்ப்பு: உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஜம்மு காஷ்மீருக்கு என்ன எதிர்காலத்தை வழங்கியுள்ளது? உச்ச நீதிமன்றம்
    சிறப்பு தகுதி நீக்கம்: ஜம்மு காஷ்மீரின் மன்னர் வாரிசும், காங்கிரஸின் மூத்த தலைவருமான கரண் சிங் கூறுவது என்ன? காங்கிரஸ்
    சட்டப்பிரிவு 370 ரத்து தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பாகிஸ்தானின் ரீ-ஆக்ஷன் என்ன?  உச்ச நீதிமன்றம்
    உச்ச நீதிமன்றம் ரத்து செய்த ஜம்மு-காஷ்மீரின் சட்டப்பிரிவு 370-இல் வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்துகள் என்னென்ன? உச்ச நீதிமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025