NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அவதூறு வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சாகேத் கோகலே 50 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என உத்தரவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    அவதூறு வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சாகேத் கோகலே 50 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என உத்தரவு

    அவதூறு வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சாகேத் கோகலே 50 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என உத்தரவு

    எழுதியவர் Sindhuja SM
    Jul 01, 2024
    04:23 pm

    செய்தி முன்னோட்டம்

    அவதூறான ட்வீட்கள் தொடர்பாக முன்னாள் தூதரக அதிகாரி லக்ஷ்மி பூரி 2021ஆம் ஆண்டு தொடுத்த அவதூறு வழக்கில், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாகேத் கோகலே ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை பிறப்பித்த நீதிபதி அனுப் ஜெய்ராம் பம்பானி பெஞ்ச், இந்தியாவின் முன்னாள் தூதரக அதிகாரியிடம் ஒரு மாதத்திற்குள் மன்னிப்பு கேட்க கோகலேவுக்கு உத்தரவிட்டது.

    அவர் அவதூறு ட்வீட் போட்டதால், ட்விட்டரிலும் அவர் அதிகாரி பூரியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    உயர் நீதிமன்றத்தின் கூற்றுப்படி, கோகலேயின் ட்விட்டர் கணக்கில் மன்னிப்புக் கடிதம் ஆறு மாதங்களுக்கு இருக்க வேண்டும்.

    இந்தியா 

    ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டு அவதூறு வழக்கு தொடர்ந்த மத்திய அமைச்சரின் மனைவி 

    ஜூன் 2021 இல், கோகலே சுவிட்சர்லாந்தில் முன்னாள் தூதர் லக்ஷ்மி பூரி வாங்கிய ஒரு குறிப்பிட்ட சொத்தைப் பற்றி ட்வீட் செய்திருந்தார்.

    தூதரக அதிகாரி லக்ஷ்மி பூரி மற்றும் அவரது கணவரும் மத்திய அமைச்சருமான ஹர்தீப் சிங் பூரியின் வருமான ஆதாரங்கள் குறித்து சமூக ஊடக தளத்தில் அவர் பல பதிவுகளை செய்திருந்தார்.

    ட்விட்டரில் பதிவுகள் செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே, லக்ஷ்மி பூரி TMC தலைவருக்கு எதிராக ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டு அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

    தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் எதிராக "தவறான மற்றும் உண்மைக்கு புறம்பான, குற்றச்சாட்டுகளை டிஎம்சி தலைவர் வெளியிட்ட்டுள்ளதாகவும்", அந்த ட்வீட்களை நீக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்திடம் அவர் கோரியிருந்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    திரிணாமுல் காங்கிரஸ்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    டெல்லி

    இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்கள் நீட்டிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு  ஆம் ஆத்மி
    அதிகபட்ச வெப்பநிலை 46 டிகிரி செல்சியஸ்: அடுத்த 4 நாட்களுக்கு டெல்லியில் சுட்டெரிக்க இருக்கும் வெயில் வானிலை ஆய்வு மையம்
    டெல்லி மருத்துவமனை தீ விபத்து: குழந்தை பராமரிப்பு மைய உரிமையாளர் கைது காவல்துறை
    சுவாதி மாலிவால் வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளருக்கு ஜாமீன் மறுப்பு ஆம் ஆத்மி

    திரிணாமுல் காங்கிரஸ்

    மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தலால் வன்முறை: 9 பேர் பலி மேற்கு வங்காளம்
    வீடியோ: மேற்கு வங்கத்தில் வாக்குப்பெட்டியுடன் தப்பியோடிய நபர்  மேற்கு வங்காளம்
    மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தலில் மம்தா பானர்ஜிக்கு பெரும் வெற்றி  மேற்கு வங்காளம்
    எஸ்.ஜெய்சங்கர் உட்பட 11 மாநிலங்களவை எம்பிக்கள் போட்டியின்றி தேர்வு  மாநிலங்களவை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025